மகா. தேர்தலில் மாயாஜாலம் செய்த மோடியின் மந்திரம் – சிறப்பு கட்டுரை!
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 225 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. இந்த மாபெரும் வெற்றிக்கு காரணம் ...
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 225 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது. இந்த மாபெரும் வெற்றிக்கு காரணம் ...
மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் பாஜகவுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ஜார்க்கண்டில் மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதில் ...
பாஜக மீதும் பிரதமரின் திட்டங்கள் மீதும் நம்பிக்கை வைத்து அனைத்து மாநிலங்களிலும் மக்கள் வாக்களிப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் பாஜக இமாலய ...
மகாராஷ்டிர மக்கள் வரலாறு காணாத வெற்றியை அளித்துள்ளதாக அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: இந்த வெற்றி பிரதமர் ...
மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியமைக்கிறது. பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில், 220-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மகாராஷ்டிராவில் நவம்பர் 20-ஆம் தேதி ...
மகாராஷ்டிரா, சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. ஜார்க்கண்ட்டில் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சியில் உள்ளது. இதன் பதவிக்காலம் விரைவில் நிறைவுபெறுவதையடுத்து, ...
மகாராஷ்டிரா மாநிலம் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவி இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பையில், உள்ள வாக்குச்சாவடியில் அம்மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் தனது வாக்கை செலுத்தி, ஜனநாயக ...
ஜனநாயகத்தில் வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய ...
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 6.61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாகத் ...
பாஜக-விற்கு ஒரு எதிரி கிடையாது, காலையில் திமுகவுடனும், மதியம் அதிமுக-வுடனும், மாலை காங்கிரஸுடனும் சண்டை செய்யணும் என லண்டனில் மாணவர்கள் மத்தியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...
மகாராஷ்டிராவில் எப்படியும் ஆட்சி அமைத்து விட வேண்டும் என மகா விகாஸ் அகாதி கூட்டணியும், ஆட்சியைத் தக்க வைத்து கொள்ள வேண்டும் என மகாயுதி கூட்டணியும் போராடி ...
மிகவும் பின்தங்கிய பழங்குடி சமூகங்கள் குறித்து முந்தைய அரசுகள் அக்கறை காட்டவில்லை என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். பீகார் மாநிலம் ஜமுய் நகருக்கு பிர்சா முண்டாவின் ...
பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர் பிரதமரானதை காங்கிரஸால் சகித்துக் கொள்ள முடியவில்லை என ம பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, சத்ரபதி ஷாம்பாஜி நகரில் ...
ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் 66 புள்ளி 48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்டில் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் 2 ...
ஊழல் இல்லாத, வளர்ச்சியடைந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை உருவாக்க வாக்களிக்குமாறு வாக்காளர்க்ளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜார்க்கண்டில் முதற்கட்டமாக 43 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ...
ஜார்க்கண்ட் ஜனநாயக தேர்தல் திருவிழாவில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை ...
ஜார்க்கண்டில் பலத்த பாதுகாப்புடன் முதல்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்டில் 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்றும் வரும் 20ம் தேதியும் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. ...
ஓபிசி பிரிவினர் இடையே விரிசலை ஏற்படுத்தி, ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் துடிப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். ஜார்கண்ட் மாநிலம் தலைநகர் ராஞ்சியில் பிரதமர் மோடி, வாகனப் ...
மகாராஷ்டிரா பாஜக தேர்தல் அறிக்கையில் விவசாயிகள், ஏழைகள், பெண்களுக்கான பல திட்டங்கள் இடம்பெற்றுள்தாக, மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தலையொட்டி, பாஜகவின் தேர்தல் ...
10 ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் நாட்டின் பிரதமராக இருந்து வருவதை காங்கிரசால் சகித்துக்கொள்ள முடியவில்லை என, பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நத்தேத் ...
ஜம்மு- காஷ்மீரில் எந்த சக்தியாலும் சட்டப் பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு ...
நாடு ஏழ்மையில் சிக்கி தவிக்க காங்கிரஸ் கட்சி தான் காரணம் எனவும் காங்கிரஸ் தமிழ் இனத்தின் வரலாற்றுப் பகைவன் எனவும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
ஹரியானா முதலமைச்சராக நயப் சிங் சைனி இன்று மீண்டும் பதவியேற்றார். ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 48 தொகுதிகளைக் கைப்பற்றி பாஜக மூன்றாவது ...
ஹரியானாவில் மீண்டும் ஆட்சியமைக்க அம்மாநில ஆளுநரிடம் நயாப் சிங் சைனி உரிமை கோரினார். ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 48 தொகுதிகளைக் கைப்பற்றி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies