5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ...
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ...
இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர், வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடக்கவுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா உட்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு ...
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாடலை ஐ.சி.சி. வெளியிட்டிருக்கிறது. இப்பாடலுக்கு பிரபல இசையமைப்பாளர் ப்ரீதம் இசையமைத்துள்ளார். 50 ஓவர் உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் 5ம் தேதி தொடங்குகிறது. ...
வாரணாசியில் ரூ.350 கோடியில் சிவன் வடிவில் அமையவுள்ள சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டவிருப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் அகமதாபாத்தில் ரூ.850 கோடியில் ...
ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது. ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023 தொடர் சீனாவில் கோலாலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. பொதுவாகவே தடகளம் போன்ற ...
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தோனேசியா அணிக்கு எதிரான போட்டியில் மங்கோலியாவைச் சேர்ந்த பெண்கள் அணி வெறும் 15 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ...
2023 -ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடர், வரும் அக்டோபர் 5-ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த போட்டிகளைச் சிறப்பு மாடத்தில் இருந்து காண ...
ஆஸ்திரேலியா இந்திய அணிகள் மோதும் ஒரு நாள் போட்டிக்கான இந்தியா அணி வீரர்களை அறிவித்துள்ளது பிசிசிஐ. செப்டம்பர் 22 முதல் 27 வரை நடைபெறும் மூன்றுப் போட்டிகள் ...
ஆஸ்திரேலியத் தொடரில் கூட இடம் கிடைக்காத ஏமாற்றத்தில் சாம்சன் போட்ட பதிவால் இரசிகர்கள் சோகம். பரபரப்பாக நடைபெற்ற ஆசியக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை ...
இந்திய டெஸ்ட் அணியின் மூத்த வீரர் புஜாராவுக்கு இங்கிலாந்து கவுன்டித் தொடரில் ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது. புஜாரா எந்த தவறும் செய்யாத நிலையில், அவரது ...
ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-2 என இரு அணிகளும் சமநிலையில் ...
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், இராணுவ கர்னல், மேஜர், ஜவான் மற்றும் காவல்துறை டி.எஸ்.பி. ஒருவர் என மொத்தம் 4 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ...
இந்திய அணியின் கேப்டனும், துவக்க வீரரும் ஆன ரோஹித் சர்மா சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்து பெரும் சாதனை படைத்தார். இதுவரை 14 வீரர்களே ...
பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்களை விளாசி அசத்தியுள்ளது. ஆசிய கோப்பைத் தொடரின் ...
"பாரத்" என்கிற பெயருக்கு பிரபல கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்.எஸ்.தோனி ஆதரவு தெரிவித்திருக்கிறார். தனது இஸ்டாகிராம் பக்கத்தின் முகப்புப் படத்தை (டி.பி.) ...
இந்தியாவில் பார்வையற்றோருக்கான கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் மஹாந்தேஷ், ஐபிஎஸ்எ உலக விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் பார்வையற்றோர் அணி தங்கப்பதக்கம் வென்றது பாராட்டுக்குரியது, இது இந்தியாவில் இருந்து ...
முதல்முறையாக ஆசியக் கோப்பை 2023 தொடரைப் பாகிஸ்தானும், இலங்கையும் சேர்ந்து நடத்தவுள்ளது இதற்குமுன், ஆசியக் கோப்பை ஏதாவது ஒரேயொரு நாட்டில்தான் நடைபெறும். இந்தமுறை மொத்தமுள்ள 13 போட்டிகளில் ...
இடது கை ஆட்டக்காரர் இஷான் கிஷன் எவ்வளவுதான் சொதப்பினாலும் தொடர்ந்து ரோஹித் வாய்ப்பு கொடுத்து வருகிறார் என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். 2013ஆம் ஆண்டில், மகேந்திரசிங் தோனி ...
2023 ஆசியா கோப்பைக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் வியாழன் அன்று கடுமையாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டனர், உடற்பயிற்சிகளை மேற்கொண்ட வீரர்கள் யோ-யோ டெஸ்ட்டில் கலந்து கொள்ளுவார்கள். இந்த ...
ICC ஆண்கள் ODI உலகக் கோப்பை 2023 விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்தியா வெற்றிபெரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கிரிக்கெட்டின் ...
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விராட் கோலி அதிக ரன்கள் குவிப்பார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கிரேக் சேப்பல் தெரிவித்துள்ளார். ...
ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது போட்டியில் ...
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்கான நுழைவுச் சீட்டு வருகிற 25-ம் தேதி இணையதளத்தில் விற்பனை ...
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் போட்டி, உள்ளிட்ட 9 ஆட்டங்களின் தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை வருகின்ற 25ஆம் தேதி தொடங்குகிறது. ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies