இந்தியா - தென் ஆப்பிரிக்கா : மூன்றாவது ஒரு நாள் போட்டி!
Sep 12, 2026, 10:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா – தென் ஆப்பிரிக்கா : மூன்றாவது ஒரு நாள் போட்டி!

Murugesan M by Murugesan M
Dec 21, 2023, 11:41 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் மூன்றாவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் மொத்தமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த தொடரில் இரண்டு அணிகளும் தலா 1 வெற்றியைப் பதிவு செய்து 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இன்று இந்த தொடரின் மூன்றாவது போட்டி இன்று யூரோலக்ஸ் போலந்து பார்க்கில் நடைபெறவுள்ளது.

போலந்து பார்க் மைதானத்தில் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும். காரணம் இதுவரை அங்கு நடந்துள்ள போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்யும் அணியே 60 சதவிகிதம் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. போலந்து பார்க் மைதானத்தில் கடைசியாக விளையாடிய 10 ஒருநாள் போட்டிகளில், முதலில் பேட்டிங் செய்யும் அணி எடுக்கும் சராசரி ஸ்கோர் 254 ஆக உள்ளது.

மேலும் இந்த அணியில் அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் ஆகிய பந்துவீச்சாளர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர். அவர்களுக்கு உறுதுணையாக குல்தீப் யாதவ் சுழற்பந்து வீச்சில் அசத்துகிறார்.

அதேபோல் இந்திய அணியின் பேட்டிங் என்பது ஏற்ற இறக்கமாகவே உள்ளது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி நிர்ணயித்த இலக்கை, அதிரடியாக ஆடி எட்டிப்பிடித்தது.

இருப்பினும் இரண்டாவது போட்டியில், கே. எல். ராகுல் மற்றும் சாய் சுதர்ஷன் தவிர மற்ற அனைத்து வீரர்களும் பேட்டிங்கில் சொதப்பினர். இதனால் இன்றையப் போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

மேலும் இப்போட்டியில் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் இந்திய அணி 47% வெற்றி பெறும் என்றும் தென் ஆப்பிரிக்கா அணி 53% வெற்றி பெறும் என்றும் பதிவிட்டுள்ளது.

Tags: Cricketindia vs southafrica
Share
Tweet
SendShare
Previous Post

நாளை வெளியாகியுள்ளது சாலார் திரைப்படம்!

Next Post

ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசை: முதலிடத்தில் பாபர் அசாம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies