பிரான்சுக்கு போலி விசா – தமிழகத்தை சேர்ந்தவர் டெல்லியில் கைது!
பிரான்ஸ் நாட்டிற்கான போலி விசாவை ஏற்பாடு செய்து கொடுத்த தமிழக கும்பலை, டெல்லி போலீசார் கைது செய்தனர். தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர், பாரீஸ் செல்வதற்காக டெல்லியில் ...
பிரான்ஸ் நாட்டிற்கான போலி விசாவை ஏற்பாடு செய்து கொடுத்த தமிழக கும்பலை, டெல்லி போலீசார் கைது செய்தனர். தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர், பாரீஸ் செல்வதற்காக டெல்லியில் ...
டெல்லி தாக்குதலை நடத்திய உமர் நபிக்கும், அவரது கூட்டாளிகளுக்கும் சித்தாந்த ரீதியாகக் கருத்து வேறுபாடு இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம். டெல்லியில் தற்கொலைப்படை ...
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் சிக்கியுள்ள அல்-ஃபலா கல்வி குழுமம் மாணவர்களிடம் மோசடி செய்து, கோடி கோடியாய் பணத்தை சுருட்டியதை அமலாக்கத்துறை விசாரணை அம்பலப்படுத்தியுள்ளது. அது எவ்வாறு ...
டெல்லி பயங்கரவாத தாக்குதல் வழக்கில் தொடர்புடைய அமீர் ரஷீத் அலி என்பவரை NIA அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பாம்போரேவைச் சேர்ந்த ரஷீத் அலி கார் வெடிகுண்டு தாக்குதலில் ...
டெல்லி தீவிரவாத தாக்குதலுக்குத் திட்டம் தீட்டப்பட்ட அல் ஃபலா பல்கலைக்கழகம், 3 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த நபரால் தொடங்கப்பட்டது என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவாகப் ...
டெல்லியில் பயங்கர தாக்குதல் நடத்த திட்டமிட்ட ISIS பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்தனர். தலைநகர் டெல்லியின் சாதிக் நகர் பகுதியில் பயங்கரவாதிகளை ...
இந்திய கிரிக்கெட் அணி தலைமை பயிற்சியாளரும், பாஜக முன்னாள் எம்பியுமான கவுதம் கம்பீருக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் (காஷ்மீர்) கொலை மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக டெல்லி ...
டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசின் பொதிகை இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசின் பொதிகை இல்லத்திற்கு மின்னஞ்சல் மூலம் ...
நாடாளுமன்ற தள்ளுமுள்ளு சம்பவம் தொடர்பாக ராகுல் காந்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை டெல்லி காவல்துறை குற்றப்பிரிவுக்கு மாற்றியுள்ளது. அம்பேத்கர் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ...
டெல்லியில் போலி மருந்து தயாரித்து புற்றுநோய் மருந்து என விற்பனை செய்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். டெல்லி டிஎல்எஃப் கேபிடல் கிரீன்ஸில் அடுக்குமாடி குடியிருப்பில் போலி மருந்துகள் ...
உருது பள்ளியில் மாறுவேடத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்த தீவிரவாதியை, 22 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர். தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தை சேர்ந்த ...
ஆட்சியை கவிழ்க்க சதி செய்துவது தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து கல்வி அமைச்சர் அதிஷிக்கு டெல்லி போலீசார் சம்மன் அளித்துள்ளனர். ஆட்சியை கவிழ்க்க பாஜக ...
டெல்லியில் 75-வது குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை தொடங்கியது. 1950-ம் ஆண்டு முதல் இந்தியா தன்னாட்சி கொண்ட குடியரசு தேசமாக திகழ்கிறது. ஆனால் 1955-ல் இருந்துதான் குடியரசு தின ...
நாடாளுமன்றத்தில் புகைக்குண்டுகள் வீசப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் செல்போன்கள் ராஜஸ்தானில் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மக்களவையில், கடந்த 13-ம் தேதி அவை நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தபோது, பார்வையாளர் மாடத்தில் ...
நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து புகை குண்டு வீசிய வழக்கில் மூளையாக செயல்பட்ட லலித் ஜாவை டெல்லி போலீசார் கைது செய்தனர். மக்களவையில் நேற்று முன்தினம் பார்வையாளர் மாடத்தில் ...
தேசிய புலனாய்வு முகமையால் ( என்.ஐ.ஏ.) தேடப்பட்டு வந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஷாநவாஸ் சஃபி உஸாமா ஆலம் என்கிற அப்துல்லா, ரிஸ்வான் அப்துல் ஹாஜி அலி மற்றும் ...
நாட்டின் 76-வது குடியரசு தினம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies