DMK government - Tamil Janam TV

Tag: DMK government

கடலோரப் பகுதிகளில் இறால் பண்ணைத் தொழில் முறைப்படுத்தப்படும் என்ற வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

விவசாயிகளின் இன்னல்களைப் போக்கும் வகையில் கடலோரப் பகுதிகளில் இறால் பண்ணைத் தொழில் முறைப்படுத்தப்படும் என்ற  தேர்தல் வாக்குறுதியின் நிலை என்ன என தமிழக பாஜக மாநில தலைவர் ...

டிஜிபி நியமனம் செய்தால் மட்டுமே சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முடியும் – எடப்பாடி பழனிசாமி

தமிழகத்திற்கு ஒரு திறமையான டிஜிபியை நியமனம் செய்தால் மட்டுமே சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முடியும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை, சோழிங்கநல்லூரில் நடைபெற்ற கூட்டத்தில் ...

அரசு பேருந்துகளை முறையாக பராமரிக்காத திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து, 2 கார்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியானது ...

தமிழகத்தை இருட்டில் மூழ்கடிக்கும் விடியா திமுக அரசு – நயினார் நாகேந்திரன்!

கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழகத்தில் புதிதாக ஒரு மெகாவாட் கூட மின் உற்பத்தி செய்யப்படவில்லை என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் ...

அடிப்படை வசதிகள் நிறைவேற்றாத திமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் – நயினார் நாகேந்திரன்

ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் திட்டங்கள் முழுமையாக செயல்படாததால் பல கிராமங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பின்னர், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ...

நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய கோரும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு – பாஜக வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்!

நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய கோரும் தீர்மானத்தை தள்ளுபடி செய்ய கோரி சென்னையில் பாஜக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள ...

கிளாம்பாக்கத்தில் பயன்பாட்டிற்கு வராத நடை மேம்பாலம் – பயணிகள் அவதி!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைந்து இரண்டு ஆண்டுகள் கழித்தும், ரயில் நிலையம் மற்றும் நடை மேம்பாலம் பயன்பாட்டிற்கு வராததால், பயணிகள் கடும் அவதியுற்று வருகின்றனர். கிளாம்பாக்கம் பேருந்து ...

வேளாண் மேம்பாட்டுக் குழு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

 வேளாண்துறை பிரச்சனைகளை தீர்க்கவும், உணவுப் பொருட்கள் மற்றும் தோட்டக்கலை விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கவும் விவசாயப் பிரதிநிதிகள் அடங்கிய வேளாண் மேம்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்படும் ...

தந்தைக்கு சிலை முக்கியமா? பள்ளி முக்கியமா? – “Out of Contact” முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி!

தந்தைக்கு சிலை வைப்பது முக்கியமா? அல்லது மாணவர்களுக்கு பள்ளி முக்கியமா என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், திருவள்ளூர் ...

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றக்கோரி தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் ஆர்பாட்டம்!

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற தொடர்ந்து தடை விதித்து வரும் திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இந்து முன்னணியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் மலை ...

ஆடு வெட்டி பிரியாணி சாப்பிட்டால் வராத கலவரம் தீபம் ஏற்றினால் வருமா? – காடேஸ்வரா சுப்பிரமணியம் கேள்வி!

திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் வரும் 7 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவித்துள்ளார். திருப்பூரில் ...

யார் துரோகி என்பதை முதல்வர் ஸ்டாலின் கூற வேண்டும் – இபிஎஸ்

ஈரோட்டில்  முதலமைச்சர் ஸ்டாலின் புலம்பி தள்ளியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், டெல்டாவை பாலைவனமாக்க துடித்த துரோகத்தின் ...

மெட்ரோ திட்ட அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டதற்கு திமுக அரசின் தவறே காரணம் – ஹெச்.ராஜா

மெட்ரோ திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பியதற்கு மாநில அரசின் தவறே காரணம் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ...

திமுகவின் கொள்கையே கொள்ளை தான் – தவெக தலைவர் விஜய் விமர்சனம்!

மக்களை பற்றி யோசிக்கவே திமுக அரசுக்கு நேரம் இல்லை; திமுகவின் கொள்கையே கொள்ளை தான் என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். காஞசிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் ...

துரோகம் என்ற வார்த்தையை பயன்படுத்த தகுதியற்றவர் முதல்வர் ஸ்டாலின் – அண்ணாமலை கடும் விமர்சனம்!

ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளாக, விவசாயிகளுக்கு துரோகம் மட்டுமே செய்து கொண்டிருக்கும் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின்  துரோகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவே தகுதியற்றவர் என ...

மெட்ரோ திட்டம் தொடர்பான 14-ம் தேதி கடிதத்தை பிரதமர் வருகையின் போது வெளியிட்டது ஏன்? – அரசியல் ஆதாயம் தேடும் திமுக!

கோவை, மதுரை மெட்ரோ திட்டம் தொடர்பாக கடந்த 14-ம் தேதி அனுப்பப்பட்ட கடிதத்தை, பிரதமர் வருகையின் போது வெளியிட்டது ஏன்? என கேள்வி எழுந்துள்ள நிலையில், திமுக ...

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை வளர்ச்சியை பாதிக்கும் எந்த முடிவையும் திமுக அரசு எடுக்கக் கூடாது – வானதி சீனிவாசன்

தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை வளர்ச்சியை பாதிக்கும் எந்த முடிவையும் திமுக அரசு எடுக்க கூடாது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். ...

திமுக ஆட்சியில் ஒரே நாளில் 14 குற்றங்கள் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் 4 கொலைகளும், 4 போதைப் பொருள் கடத்தல்களும், 4 பாலியல் குற்றங்களும் 1 கொலை முயற்சியும், காவல்துறை மீதான தாக்குதல் ...

ஆந்திரா சென்ற ரூ.1720 கோடி முதலீடு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகத்திற்கு ஆயிரத்து 720 கோடி ரூபாய் முதலீட்டில் வரவேண்டிய தென்கொரிய தொழிற்சாலை ஆந்திரா சென்றுவிட்டதாக பாஜாக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ...

திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களை வஞ்சிக்கின்ற சாடிஸ்ட் அரசாக திமுக அரசு உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே உண்ணாவிரத ...

மயிலாடுதுறை அருகே பள்ளி வாகனத்தை போதை இளைஞர்கள் தாக்க முயற்சி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

மகனைப் பாராட்டுவதில் காட்டும் அக்கறையில் துளியளவேனும் தமிழகப் பிள்ளைகளின் பாதுகாப்பில் முதலமைச்சர் காட்ட வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் ...

திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி – இபிஎஸ் விமர்சனம்!

திமுக ஒரு கட்சியே அல்ல, அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில் பரப்புரை மேற்கொண்ட அவர், நான்கரை ...

தமிழகத்தில் கேள்விக்குறியான மாணவிகள் பாதுகாப்பு – மத்திய அரசு தலையிட ஏபிவிபி வலியுறுத்தல்!

தமிழகத்தில் மாணவிகள் மற்றும் மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு மற்றும் தேசிய மகளிர் ஆணையம் நேரடியாக தலையிட வேண்டும் என அகில பாரதீய வித்யார்த்தி ...

Page 3 of 11 1 2 3 4 11