இடையூறாக உள்ள திமுக பேனர்களை அகற்ற மக்கள் கோரிக்கை!
கரூர் புதிய பேருந்து நிலையம் அருகே வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள திமுக பேனர்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் ...
கரூர் புதிய பேருந்து நிலையம் அருகே வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள திமுக பேனர்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் ...
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கே ராஜ்யம் கிடைக்கும் எனவும், திமுகவுக்கு பூஜ்யம்தான் கிடைக்கும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற "மக்களை காப்போம் ...
பட்டியலின மக்களை திமுக அரசு வஞ்சிப்பதாக குற்றம்சாட்டி, சென்னையில் பா.ஜ.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திமுக அரசை கண்டித்து, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, தேசிய ...
திண்டுக்கல் அருகே, 100 நாள் வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை எனக்கூறி அமைச்சர் ஐ.பெரியசாமியை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் ஐ.பெரியசாமி ...
பரமக்குடி அருகே அதிகாரிகளின் அலட்சியத்தால் அமைச்சர் திறப்பதற்கு முன்பே ஜவுளிப் பூங்கா செயல்பாட்டிற்கு வந்துள்ளது. பரமக்குடி அருகே எமனேஸ்வரத்தில் 65 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கைத்தறி பூங்கா ...
திண்டுக்கல்லில் திமுக பொதுக்கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட பெண்கள் அங்கிருந்து பாதியிலேயே வெளியே சென்றதால், காலி இருக்கைகளுக்கு மத்தியில் தி.மு.க எம்.எல்.ஏ. செந்தில்குமார் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. நாகல்நகரில் ...
தமிழகத்தின் ஜவுளித்துறைக்கு திமுக பிராந்திய அரசு பூட்டு” போட்டதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த 2021-22 ஆம் ...
கீழ்ப்பாக்கம் கூட்டுறவு சங்க பதிவாளர் அலுவலகம் முன் தேர்வு எழுதிய இளைஞர்களை திமுக பிராந்திய அரசு வஞ்சிப்பதாக அண்ணாமலை கண்டனம் தெவித்துள்ளார் இது குறித்து அவரது பதிவில்... ...
தனிச் சின்னத்தில் தான் போட்டி என்பதில் மதிமுக உறுதியாக இருக்கும் நிலையில், மாநிலங்களவை சீட் குறித்தும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக மதிமுக அவைத் தலைவர் அர்ஜூனராஜ் தெரிவித்துள்ளார். சென்னை ...
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் சட்டமன்ற கூட்டங்களை குறைவான நாட்களே தி.மு.க., அரசு நடத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், சட்டமன்ற கூட்டத்தொடரை அதிக நாட்கள் நடத்த வேண்டும் ...
திமுக ஆட்சியில் குயவர் சமுதாய மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டினார். திருச்சி தென்னூர் உழவர் சந்தை பகுதியில், அகில இந்திய ...
திமுக அரசு தமிழ்நாடு என்ற சொல்லையே அழிக்க நினைப்பதாக, மதுரையில் நடைபெற்ற தாய்மொழி நாள் மாநாட்டில் குற்றம் சாட்டப்பட்டது. மதுரையில் உள்ள ராமசுப்பு அரங்கத்தில் நடைபெற்ற தாய்மொழி ...
கோவையில் நடைபெற்ற திமுக மாநாட்டிற்கு தனியார் பேருந்துகளை அதிக அளவில் பயன்படுத்தியதாலும், அரசுப் பேருந்துகளில் கூட்டம் அதிகரித்ததாலும், திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெண்கள் படியில் தொங்கியபடி பயணம் ...
கோவை கருமத்தம்பட்டியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டிற்கு வருகை புரிந்த தொண்டர்கள், டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய காட்சி வெளியாகியுள்ளது. கருமத்தம்பட்டியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மேற்கு மண்டல ...
சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்டதை விட குறைவான தொகுதிகளை வழங்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, கூட்டணி கட்சிகளுடன் ...
தேர்தலுக்கு முன்பாக திமுக வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை காற்றில் பறக்கவிடப்பட்டிருப்பதை ஆதாரத்துடன் விளக்கி தமிழக பாஜக வெளியிட்டிருக்கும் ரிப்போர்ட் கார்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ...
ஈரோட்டில் பிரசித்தி பெற்ற திண்டல் வேலாயுதசாமி கோயிலில் புனரமைப்பு பணிகள் நிறைவு பெறாமல், தேர்தலுக்காக அவசர கோலத்தில் கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். ஈரோடு ...
தங்கம் விலை உயர்வதற்கு பிரதமர் மோடிதான் காரணம் என திமுக எம்பி தரணி வேந்தன் பேசியது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் ...
தேமுதிகவினர் எப்போதும் 2 குதிரையில் சவாரி செய்பவர்கள் என்றும், ஒரு குதிரை மேற்கு போகும்போது ஒரு குதிரை கிழக்கே போகும் எனவும், அதிமுக எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் ...
பள்ளி சிறுவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாவதை திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் உமா ரதி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில ...
திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் துர்கா ஸ்டாலினுக்காக பொது வழிபாடு நிறுத்தி வைக்கப்பட்டதால் பக்தர்கள் கடும் அவதியடைந்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் ...
பதவிக்காக ஓபிஎஸ் எதையும் செய்யத் துணிந்துவிட்டதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,MGR, ஜெயலலிதாவுக்கு ஓபிஎஸ் களங்கம் விளைவித்துவிட்டதாக தெரிவித்தார். 2017ல் ...
திமுக எனும் அரக்கனிடம் சிக்கி சீரழியும் தமிழக மக்கள் விடுதலை பெற வேண்டும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். நாமக்கல் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுராந்தகம் ...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே திமுக பிரமுகரை கத்தியால் குத்திய நபரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேடசந்தூரை சேர்ந்த திமுக தெற்கு ஒன்றிய ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies