DMK - Tamil Janam TV

Tag: DMK

ஓடும் ரயிலில் இருந்து கர்ப்பிணி பெண் கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவம் : சிசு உயிரிழப்பு!

வேலூர் அருகே ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட 4 மாத கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த சிசு, உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து ...

நீதிமன்றம் மூலம் நீதி – சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா!

அண்ணா பல்கலைக் கழக மாணவி விவகாரத்தில், அச்சுறுத்தலுக்கு ஆளான பத்திரிகையாளர்களுக்கு நீதிமன்றம் மூலம் நீதி பெற்றுக் கொடுத்த வழக்கறிஞர்களுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் பாராட்டு விழா ...

கிளாம்பாக்கத்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை : இருவருக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

சென்னை கிளாம்பாக்கத்தில் வடமாநில இளம்பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இருவருக்கு வரும் 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் ...

தமிழகத்தில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் : அதிரவைக்கும் புள்ளி விவரம்!

பிப்ரவரி 04, 2025 சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்திற்காக நின்று கொண்டிருந்த வடமாநிலப் பெண் ஆட்டோவில் கடத்தி பாலியல் துன்புறுத்தல்- மூவர் கைது. பிப்ரவரி 05, ...

திருப்பத்தூர் : திமுக துணைத் தலைவரின் மனைவி வெட்டி படுகொலை!

திருப்பத்தூர் அருகே, திமுக துணைத்தலைவரின் மனைவி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் மேற்கத்தியனூர் அருகே கோ.புளியம்பட்டி ...

மாணவிக்கு பாலியல் தொந்தரவு : சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் உறுதி!

மணப்பாறையில் தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் குற்றவாளிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். ...

காவலர்களுக்கு, காவல் நிலையத்திலேயே பாதுகாப்பு இல்லை : இபிஎஸ் குற்றச்சாட்டு!

பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கையில் காவல் நிலையத்திற்குள் ...

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கலக்கப்பட்ட மனிதக் கழிவு!

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள ...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – 72 % வாக்குகள் பதிவு!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உயிரிழந்ததை தொடர்ந்து அத்தொகுதிக்கு ...

குழந்தைகளுக்கான பாதுகாப்பில் திமுக அரசு முற்றிலும் தோல்வி : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மத்திய அரசின் கிஷோரி சக்தி யோஜனா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள்,  தமிழகப் பள்ளிகளில் செயல்படுத்தியதாகத் தெரியவில்லை எனப்  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து ...

தமிழகத்தில் எழுந்த இந்து எழுச்சி திமுகவை வீழ்த்தும் – ஏ.என்.எஸ்.பிரசாத்

தமிழகத்தில் எழுந்த இந்து எழுச்சி திமுகவை வீழ்த்தும் என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : ...

ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி!

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் கைதான ஞானசேகரனிடம் குரல் மாதிரி பரிசோதனை செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஞானசேகரனிடம் கைப்பற்றப்பட்ட செல்போன் மற்றும் டிஜிட்டல் ஆவணங்களை தடயவியல் ...

பேரணியாக செல்ல திமுகவினருக்கு மட்டும் அனுமதி வழங்கியது எப்படி? : எச். ராஜா கேள்வி!

திருப்பரங்குன்றம் முருகனை தரிசிக்க வரும் ஹிந்துக்களுக்கு மட்டும் தடை விதிப்பது ஏன்? என்று  பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் ...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – நாளை வாக்குப்பதிவு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறுவதால், நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. ...

காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு கூட தமிழகத்தில் பாதுகாப்பில்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகத்தில் நடைபெறும் முறைகேடுகளை அம்பலப்படுத்துவதால் சமூக செயற்பாட்டாளர்களும், அரசு அதிகாரிகளும் கொல்லப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். காவல்துறை பணி நியமன முறைகேடுகளை வெளிக்கொண்டு ...

தன்னை கொலை செய்ய சதி : கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் குற்றச்சாட்டு!

போலீஸ் ஆட்சேர்ப்பில் நடந்த முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்ததால் தம்மை கொலை செய்ய சதி நடந்ததாக கூடுதல் டிஜிபி கல்பனா நாயக் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக டிஜிபி ...

அமைச்சரின் வருகைக்காக போடப்பட்ட புதிய தார் சாலை!

ஆற்காடு அருகே ஒரு மணி நேர விழாவில் பங்கேற்கும் அமைச்சரின் வருகைக்காக புதிய தார் சாலை போடப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே ...

துணை முதலமைச்சரை வரவேற்க காத்திருந்த பெண் கார் மோதி பலி!

துணை முதலமைச்சரை வரவேற்க காத்திருந்த திமுக பெண் நிர்வாகி கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராமநாதபுரத்திற்கு வந்த உதயநிதி ஸ்டாலினை வரவேற்க ஏராளமான பெண்கள் அழைத்து ...

காணாமல்போன சட்டவிரோத வங்கதேச நாட்டினர் : திமுக அரசுக்கு அண்ணாமலை கேள்வி?

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து காணாமல்போன சட்டவிரோத வங்கதேச நாட்டினரை கண்டறிந்து கைது செய்ய திமுக அரசின் திட்டம் என்ன என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ...

தமிழகத்தின் கிராமப்புற பகுதிகளில் மாணவர்களின் கற்றல் திறன் குறைந்து வருகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

பள்ளிக் கல்வித்துறையை டிராமா மாடல் திமுக அரசு படுகுழியில் தள்ளியுள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். தமிழகத்தின் கிராமப்புற பகுதிகளில் மாணவர்களின் கற்றல் திறன் ...

அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்ட சமூக ஆர்வலர் ஜெகபர் அலியின் உடல்!

புதுக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் ஜெகபர் அலியின் உடல் எக்ஸ்ரே எடுக்கப்படுவதற்காக அதிகாரிகள் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. புதுக்கோட்டையில் நடைபெறும் கனிவள கொள்ளை குறித்து புகார் ...

அண்ணா பல்கலை வழக்கில் தொடர்புடைய “சார்கள்” யாரென்று தெரியும் – அண்ணாமலை

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரனுக்கு தொடர்பான "சார்கள்" யாரென்று தனக்கு தெரியும் எனவும், போலீசார் வெளியிடாத பட்சத்தில் அந்த தகவலை தான் ...

தமிழகத்தின் கிராமப்புற பகுதிகளில் மாணவர்களின் கற்றல் திறன் குறைந்து வருகிறது : அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தின் கிராமப்புற பகுதிகளில் மாணவர்களின் கற்றல் திறன் குறைந்து வருவதாக ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழக மாணவர்களின் கற்றல் திறன் குறித்த ஆய்வறிக்கையை, A.S.E.R என்ற ...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

சென்னை ஈசிஆரில் பெண்களின் காரை வழிமறித்து இளைஞர்கள் தகராறில் ஈடுபட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அண்ணாமலை, திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ...

Page 8 of 24 1 7 8 9 24