DMK - Tamil Janam TV

Tag: DMK

மதுரையில் தான் திமுகவுக்கு முடிவுரை – பாஜக மூத்த தலைவர் தமிழிசை பேச்சு!

மதுரையில் தான் திமுக-வுக்கு முடிவுரை எழுதப்படவுள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற பாஜக  நிர்வாகிகள் குழுக் கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்திற்கு ...

மக்களை ஏமாற்றும் திமுகவை வீட்டுக்கு அனுப்பவே அமித்ஷா மதுரை வந்துள்ளார் – அண்ணாமலை

பிரதமர் நரேந்திர மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியில் நாட்டில் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற பாஜக  நிர்வாகிகள் குழு ...

தமிழகத்தில் SILENT OPERATION – நயினார் நாகேந்திரன் பேச்சு!

பொய், புரட்டு பேசி மக்களை ஏமாற்றுவதே திராவிட மாடல் திமுக ஆட்சி என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற பாஜக மாநில ...

மதுரை முருக பக்தர்கள் மாநாடு திமுகவை வீட்டிற்கு அனுப்பும் – எல்.முருகன் உறுதி!

ஜூன் 22-ம் தேதி நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு திமுக-வை வீட்டிற்கு அனுப்பும் மாநாடாக இருக்கும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற பாஜக ...

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு திமுகவினர் ரகசியமாக வருவார்கள் – தமிழிசை சௌந்தரராஜன்

உள்துறை அமைச்சர் அமித்ஷா எத்தனை முறை தமிழகம் வருகிறார் என்று எண்ணுவதன் மூலம் திமுகவிற்கு பயம் வந்து விட்டதை உணர முடிவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை ...

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

எந்த ஷா வந்தாலும் தமிழகத்தை ஆள முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த ஒரே வாரத்தில் அமித்ஷா தமிழகம் வருவது திமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் ...

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு : தூக்கத்தை தொலைத்த மு. க. ஸ்டாலின் – எல். முருகன் விமர்சனம்!

முதலமைச்சர் ஸ்டலினின்  தொகுதி மறுவரையறை பொய் பிரசாரத்தை ராகுல் காந்தி உட்பட 'இன்டி' கூட்டணி தலைவர்கள் கூட நம்பவில்லை என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். ...

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு, நயினார் நாகேந்திரன் கண்டனம்!

பெங்களூரு கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சர்ச்சை கருத்து தெரிவித்த அமைச்சர் மனோ தங்கராஜுக்கு, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ...

திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மக்களைத் திசைதிருப்பி வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக ...

கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்தபாடில்லை – இபிஎஸ்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய அளவு பேருந்துகள் இல்லாததால் சொந்த ஊர் செல்ல முடியாமல் மக்கள் அவதிக்குள்ளானதற்காக, திமுக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் ...

மாநிலங்களவை தேர்தல் – அதிமுக, திமுக, ம.நீ.ம வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுத்தாக்கல்!

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடவுள்ள திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர். தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. ...

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வெறும் கண்காட்சிக்காக கட்டப்பட்டதா, முதல்வரே? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

போதிய பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தால் நேற்றிரவு முதல் விடியும் வரை தங்கள் ஊர்களுக்குச் செல்ல கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலேயே காத்திருந்து போராட்டம் நடத்திய மக்களின் வேதனைகள் ...

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு ...

கல்வித்துறையை கேலிக் கூத்தாக்கியதே முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியின் சாதனை : அண்ணாமலை விமர்சனம்!

கல்வித்துறையைக் கேலிக் கூத்தாக்கியதே முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியின் சாதனை என, பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், சென்னை ...

பேராசிரியர்களுக்கு சம்பளம் வழங்காத அலங்கோல ஆட்சி : எடப்பாடி பழனிசாமி

ஸ்டாலின் மாடல் ஆட்சியில் உயர் கல்வித்துறை நிர்வாக சீர்கேட்டினாலும், நிதிப்பற்றாக்குறையாலும் உருக்குலைந்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் பல்கலைக் கழக பேராசிரியர்களுக்குச் சம்பளம் ...

நிலுவையில் உள்ள பல பாலியல் வழக்குகளுக்கும் நீதி வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் குற்றவாளிக்கு சரியான தண்டனை வழங்கப்பட்டது போல் திமுக ஆட்சியில் நிலுவையில் உள்ள ஏனைய பாலியல் வழக்குகளிலும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என முதல்வர் ...

SIR-ஐ காப்பாற்றியது யார்? – இபிஎஸ்

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் FIR-ல் குறிப்பிடப்பட்ட அந்த SIR எதற்காக Ruled-out செய்யப்பட்டான்? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். ...

இளவரசருக்காக மதுரையில் நடத்தப்பட்ட திமுக பொதுக்குழு : எல். முருகன் விமர்சனம்!

சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேச தகுதியற்றவர்கள் திமுகவினர் என்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் வரலாற்று வெற்றியை அதிமுக- பாஜக கூட்டணி பெறும் என்று மத்திய அமைச்சர் எல். ...

மக்களுக்கு நன்மை செய்யாமல் மத்திய அரசை குறை சொல்வதே முதல்வர் ஸ்டாலினின் வாடிக்கை – நயினார் நாகேந்திரன்

மக்களுக்கு நன்மை செய்யாமல் மத்திய அரசை குறை சொல்வதே முதலமைச்சர் ஸ்டாலினின் வாடிக்கை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ...

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஞானசேகரனுக்கு இன்று தண்டனை அறிவிப்பு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் இன்று தண்டனை விவரங்களை அறிவிக்கிறது. சென்னை அண்ணா ...

முருக பக்தர்கள் மாநாட்டிற்கு திமுகவினரை அழைக்க வேண்டும் – ராம சீனிவாசன்

முருக பக்தர்கள் மாநாட்டிற்கான அழைப்பிதழ்களை திமுக நிர்வாகிகளுக்கு வழங்க வேண்டும் என தமிழக பாஜக பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் அறவுறுத்தி உள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பாஜக ...

ஓய்வு பெற்றவர்களை மீண்டும் அரசுப் பணிகளில் பணியமர்த்தும் விவகாரம் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் வேலையில்லா திண்டாட்டம் பெருகி வரும் நிலையில், TNPCB-இன் தேர்வுகளுக்கு திறமையான விண்ணப்பதாரர்கள் இல்லை என்றும் இளைஞர்களுக்கு அனுபவம் இல்லை என்றும் கூறி அவர்களுக்கு ...

மத நம்பிக்கைகளால் இந்தியாவை பிரிக்க தீவிரவாதிகள் விரும்புகின்றனர் – கனிமொழி

லாட்வியாவின் ரிகாவில் உள்ள இந்தியாவைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோருடன் திமுக எம்பி கனிமொழி உரையாடினார். அப்போது பேசிய கனிமொழி, பஹல்காமில் 26 அப்பாவிகளைக் கொன்ற தீவிரவாதிகள், இதனை உங்கள் பிரதமரிடம் சொல்லுங்கள் எனத் தெரிவித்ததாகக் கூறினார். தங்கள் மத நம்பிக்கைகளின் அடிப்படையில் இந்தியாவைப் பிரிக்கத் தீவிரவாதிகள் ...

காட்சிப்பொருளான நீர்மோர் பந்தல்கள்!

கோடைக்காலம் வந்துவிட்டாலே போதும் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தண்ணீர் பந்தலைத் திறக்கும் நிகழ்வைத் தொடங்கிவிடுவார்கள். அப்படித் திறக்கப்படும் தண்ணீர்ப் பந்தல்கள் உண்மையாகவே மக்களுக்குப் பயன்படுகிறதா ? என்பதை ...

Page 8 of 34 1 7 8 9 34