டி-20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு தலைவர்கள் வாழ்த்து!
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உலகக்கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே ...
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உலகக்கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே ...
மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். மகாத்மா ...
டெல்லியில் சாரட் வண்டியில் பயணித்து திரௌபதி முர்மு குடியரசு தின விழாவில் கலந்துகொண்டார். சாரட் வண்டியில் அவர் பயணித்தது ஏன்? இந்த சாரட் வண்டியின் வரலாறு என்ன? ...
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பத்திரப்பதிவு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தமிழ்நாடு சட்டமன்றத்தில் பத்திரப்பதிவு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த ...
குடியரசு தினத்தையொட்டி டெல்லி கடமை பாதையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றி வைத்து, ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். நாட்டின் 77வது குடியரசு தினவிழாவையொட்டி ...
நாட்டில் வறுமையில் இருந்த கோடிக்கணக்கான மக்களை மத்திய அரசு மீட்டுள்ளதாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். நாட்டின் 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் ...
தேசத்தின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் காப்பதில் நமது ராணுவம் உறுதியுடன் நிற்கிறது என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். நமது வீரர்கள் எல்லைகளைப் பாதுகாப்பதுடன், ...
உழவர் திருநாளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உழவர் திருநாள் நாட்டின் ...
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவு தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரெபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் மரியாதை ...
சுதந்திர தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். மக்களவைத் தேர்தலில் 97 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றதை சுட்டிக்காட்டிய குடியரசுத் தலைவர், ...
6-ம் கட்ட மக்களவை தேர்தலை ஒட்டி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோர் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். 6-ம் ...
புனித ரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ரமலான் பண்டிகை ...
மருத்துவர்களின் முதன்மை நோக்கம் பணம் சம்பாதிப்பதாக இருக்கக்கூடாது என்றும், சேவை என்பதாக இருக்க வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவுறுத்தி உள்ளார். டெல்லியில் உள்ள ...
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு ஐந்து நாள் அரசு முறை பயணமாக சென்றுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அங்கு வரலாற்றுச் சிறப்புமிக்க செல்லுலார் சிறையில் உள்ள ...
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், பணியில் ஈடுபடுத்தப்படிருந்த இராணுவக் காவலர் படைப் பிரிவின் சம்பிரதாய படை மாற்றத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பார்வையிட்டார். இதில், ...
எதிர்காலத்தை மேம்படுத்த சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் விருது வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி ...
பெண் தொழில்முனைவோர் இந்திய வணிகச் சூழலை மாற்றி, மாற்றத்தின் முன்னோடிகளாக உள்ளனர் என்று பாராட்டி இருக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பெண் தொழில்முனைவோர் சக பெண்களுக்கும் ...
ஆங்கிலப் புத்தாண்டு தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் ஆகியோர் நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்திருக்கின்றனர். இதுகுறித்து குடியரசுத் ...
கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் செயல்படும் நிறுவனங்கள், ஒட்டுமொத்த தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஒத்துழைக்கும் உணர்வோடு முன்னேற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவுறுத்தி இருக்கிறார். ...
மாணவர்கள் தங்களது முன்னேற்றத்தில் மட்டுமன்றி, மற்றவர்களின் முன்னேற்றத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவுறுத்தி இருக்கிறார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ...
ஆதித்யா எல்-1 மற்றும் ககன்யான் பயணங்கள் இந்தியாவின் நிலைப்பாட்டை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் உதவும். இதன் மூலம் இந்தியா தன்னிடம் மன உறுதியும், ஆற்றலும் இருப்பதை ...
நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் கடல்சார் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏனெனில், நாட்டின் வர்த்தகத்தில் 95 சதவீதம் அளவு மற்றும் 65 சதவீத வர்த்தகம் ...
பாரத நாடு முழுக்க சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டெல்லி தேசிய போர் நினைவுச் ...
ஆளுநர் மாளிகை தர்பார் அறை என்ற பதவியேற்பு அரங்கம் சுப்ரமணிய பாரதியார் மண்டபம் எனப் பெயர் மாற்றம் செய்து கல்வெட்டைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies