Enforcement department - Tamil Janam TV
Jul 7, 2024, 07:15 am IST

Tag: Enforcement department

நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு நீதிமன்றம் அனுமதி!

ஜார்கண்ட் மாநிலத்தில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அமலாக்கத்துறை காவலில் உள்ள ஹேமந்த் சோரன் பங்கேற்க ராஞ்சி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில், நில மோசடி, நிலக்கரி ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ...

ஹேமந்த் சோரனிடம் 5 நாட்கள் விசாரணை நடத்த அனுமதி!

ஜார்கண்ட மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் 5 நாட்கள் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில், நில மோசடி, நிலக்கரி ஊழல் உள்ளிட்ட ...

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5வது முறை அமலாக்கத்துறை சம்மன்!

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், விசாரணைக்கு ஆஜர் ஆகுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5வது முறையாக பிப்ரவரி 2ம் தேதி ஆஜர் ஆகுமாறு அமலாக்கத்துறை சம்மன் ...

ஜார்கண்ட் முதல்வர் வீட்டில் இருந்து ரூ.36 லட்சம், சொகுசு கார்கள் பறிமுதல்!

டெல்லியில் உள்ள ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.36 லட்சம்  ரொக்கம், பிஎம்டபிள்யூ சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஜார்க்கண்ட் மாநில ...

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!

பணமோசடி வழக்கின் விசாரணையில் ஹரியானா காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சுரேந்தர் பன்வார், முன்னாள் ஐஎன்எல்டி சட்டமன்ற உறுப்பினர் தில்பாக் சிங் மற்றும் சில இடங்களில் இன்று அமலாக்க ...

ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி 3வது முறையாக மனு! – வழக்கு விசாரணை ஜனவரி 8ம் தேதி ஒத்திவைப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு குறித்து அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் ...

பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜர்!

சீன நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்க லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், டில்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகம் முன்பு இன்று மீண்டும் கார்த்தி சிதம்பரம் ஆஜரானார். ...

ரூ.4.71 கோடி சொத்துக்கள் பறிமுதல் ! – அமலாக்கத்துறை அதிரடி

தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரிய முன்னாள் சுற்றுச்சூழல் பொறியாளரின் ரூ.4.71 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளராக பணியாற்றியவர் பன்னீர் ...

மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் உட்பட 4 பேருக்கு சம்மன்!

மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு தொடர்பாக, நடிகர் ஷகீல் கான் உட்பட 4 பேருக்கு மும்பை சிறப்பு புலனாய்வுக் குழு இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி ...

திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் மீது வழக்குப்பதிவு – ED அதிரடி!

ரேஷன் பொருட்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடு செய்த வழக்கில், மேற்கு வங்க அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக் மற்றும் என்பிஜி அரிசி ஆலை உரிமையாளர் பாகிபுர் ரஹ்மான் ஆகியோர் ...

ரூ. 31 கோடி மதிப்பிலான சொத்து பறிமுதல் – அமலாக்கத்துறை அதிரடி!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், வனத்துறை அதிகாரி கிஷன் சந்த் மற்றும் அவரது குடும்பத்தினர்க்கு சொந்தமான ரூபாய் 31 கோடி மதிப்பிலான, பள்ளி கட்டடம் மற்றும் ...

கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்கு ஒன்றின் விசாரணைக்கு ஆஜராகுமாறு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.  2011-ம் ஆண்டில் 263 சீனர்களுக்கு ...

மகாதேவ் சூதாட்ட செயலியின் உரிமையாளர் கைது: இந்தியா கொண்டுவர நடவடிக்கை!

மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில், அமலாக்கத்துறை வேண்டுகோளின் பேரில் இன்டர்போல் வழங்கிய ரெட் கார்னர் நோட்டீஸின் அடிப்படையில், சூதாட்ட செயலியின் உரிமையாளர்களில் ஒருவரான ரவி உப்பால், துபாய் ...

E.D -யிடம் சிக்கிய DVAC – என்ன செய்யப்போகிறார் தமிழக டிஜிபி?

திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரில், மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை தமிழக லஞ்ச ஒழிப்புப் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ...

லஞ்ச அமலாக்கத்துறை அதிகாரி : காவலில் எடுத்து விசாரிக்க முடிவு!!

லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் முடிவு செய்திருக்கிறார்கள். மத்தியப் ...

அமலாக்கத்ததுறை அதிகாரி கைது ! – புகார் தந்தவர் பின்னணி என்ன ?

திண்டுக்கல் அருகே தமிழ்நாடு அரசு அதிகாரி ஒருவரிடம் ரூ 20 லட்சம் லஞ்சம் பெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்ததுறை அதிகாரி அங்கீத் திவாரியை, தமிழ்நாடு லஞ்ச ...

அமலாக்கத்துறையில் அமைச்சர் பொன்முடி- கைது?

கடந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, கனிமவளத் துறையைக் கூடுதலாகக் கவனித்து வந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம் ...

ஒரே நேரத்தில் E.D மற்றும் I.T. ரெய்டு – கதி கலங்கும் சென்னை!

சென்னையில் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் ரெய்டு மேளா நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரபல ...

ED விசாரணைக்கு தடையில்லை – உயர் நீதிமன்றம் அறிவிப்பு

சட்ட விரோத மணல் விற்பனை விவகாரத்தில், அமலாக்கத்துறை விசாரணைக்குத் தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் காவிரி உள்ளிட்ட முக்கிய ஆறுகளில் சட்டவிரோதமாக மணல் ...

மணல் குவாரி அதிபர்கள் வீட்டில் மீண்டும் புகுந்த E.D அதிகாரிகள் – முழு விவரம்

மணல் குவாரி அதிபர்கள் திண்டுக்கல் ரத்தினம் மற்றும் கோவிந்தன் ஆகியோர் வீடுகளில் 2 -வது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். ...

ராகுலுக்கு நெருக்கமான ஆயுத வியாபாரி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை!

சோனியா, ராகுல், ராபர்ட் வதேரா ஆகியோருக்கு நெருக்கமான ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரிக்கு எதிராக அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் புதிதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. பிரிட்டனைச் சேர்ந்தவர் ...

நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் ரூ.752 கோடி சொத்துக்கள் முடக்கம்!

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ், காங்கிரஸ் கட்சியின் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்துக்குச் சொந்தமான 752 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளை அமலாக்கத்துறை ...

திருச்சி: பிரபல நகைக்கடைகளில் E.D. அதிகாரிகள் திடீர் சோதனை!

திருச்சியில் உள்ள பிரபல நகைக்கடைகளில் அமலாக்கத் துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சியில் ஜாபர் ஷா தெரு மற்றும் பெரிய கடை வீதியில் ...

மணல் குவாரிகளில் அதிக லாரிகளில் மணல் அள்ளுவதாகப் புகார்!

தமிழகத்தில் காவிரி, வைகை, பாலாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இதில், திருச்சி, கரூர், அரியலூர், தஞ்சை மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகளில் ...

Page 2 of 3 1 2 3