மஹூவா மொய்த்ராவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!!
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்ற குற்றச்சாட்டில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மஹுவா மொய்த்ராவை வரும் 19-ம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்ப ...
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்ற குற்றச்சாட்டில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மஹுவா மொய்த்ராவை வரும் 19-ம் தேதி ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்ப ...
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வரும் 19ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்க இயக்குனரகம் ஆறாவது சம்மன் அனுப்பியுள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த 2021ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட ...
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூர் ராமேஸ்வரப்பட்டி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத பண பரிமாற்ற ...
அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் வரும் 17-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்ப உத்தரவிட்டது. மதுபான ...
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர் மற்றும் நெருக்கமானவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ...
யூடியூபர் துருவ் ரதி பதிவேற்றிய அவதூறு வீடியோவை மறு ட்வீட் செய்ததற்காக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கை தள்ளுபடி செய்ய டெல்லி ...
ஜார்கண்ட் மாநிலத்தில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அமலாக்கத்துறை காவலில் உள்ள ஹேமந்த் சோரன் பங்கேற்க ராஞ்சி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில், நில மோசடி, நிலக்கரி ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ...
ஜார்கண்ட மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் 5 நாட்கள் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில், நில மோசடி, நிலக்கரி ஊழல் உள்ளிட்ட ...
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், விசாரணைக்கு ஆஜர் ஆகுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5வது முறையாக பிப்ரவரி 2ம் தேதி ஆஜர் ஆகுமாறு அமலாக்கத்துறை சம்மன் ...
டெல்லியில் உள்ள ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் வீட்டில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.36 லட்சம் ரொக்கம், பிஎம்டபிள்யூ சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஜார்க்கண்ட் மாநில ...
பணமோசடி வழக்கின் விசாரணையில் ஹரியானா காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சுரேந்தர் பன்வார், முன்னாள் ஐஎன்எல்டி சட்டமன்ற உறுப்பினர் தில்பாக் சிங் மற்றும் சில இடங்களில் இன்று அமலாக்க ...
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு குறித்து அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் ...
சீன நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்க லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், டில்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகம் முன்பு இன்று மீண்டும் கார்த்தி சிதம்பரம் ஆஜரானார். ...
தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரிய முன்னாள் சுற்றுச்சூழல் பொறியாளரின் ரூ.4.71 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளராக பணியாற்றியவர் பன்னீர் ...
மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு தொடர்பாக, நடிகர் ஷகீல் கான் உட்பட 4 பேருக்கு மும்பை சிறப்பு புலனாய்வுக் குழு இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி ...
ரேஷன் பொருட்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடு செய்த வழக்கில், மேற்கு வங்க அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக் மற்றும் என்பிஜி அரிசி ஆலை உரிமையாளர் பாகிபுர் ரஹ்மான் ஆகியோர் ...
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், வனத்துறை அதிகாரி கிஷன் சந்த் மற்றும் அவரது குடும்பத்தினர்க்கு சொந்தமான ரூபாய் 31 கோடி மதிப்பிலான, பள்ளி கட்டடம் மற்றும் ...
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்கு ஒன்றின் விசாரணைக்கு ஆஜராகுமாறு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. 2011-ம் ஆண்டில் 263 சீனர்களுக்கு ...
மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில், அமலாக்கத்துறை வேண்டுகோளின் பேரில் இன்டர்போல் வழங்கிய ரெட் கார்னர் நோட்டீஸின் அடிப்படையில், சூதாட்ட செயலியின் உரிமையாளர்களில் ஒருவரான ரவி உப்பால், துபாய் ...
திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரில், மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை தமிழக லஞ்ச ஒழிப்புப் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ...
லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் முடிவு செய்திருக்கிறார்கள். மத்தியப் ...
திண்டுக்கல் அருகே தமிழ்நாடு அரசு அதிகாரி ஒருவரிடம் ரூ 20 லட்சம் லஞ்சம் பெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்ததுறை அதிகாரி அங்கீத் திவாரியை, தமிழ்நாடு லஞ்ச ...
கடந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, கனிமவளத் துறையைக் கூடுதலாகக் கவனித்து வந்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டம் ...
சென்னையில் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் ரெய்டு மேளா நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரபல ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies