எரிவாயு கிணற்றில் ஏற்பட்ட தீ விபத்து – 3 கிராம மக்கள் வெளியேற்றம் !
ஆந்திராவின் மல்கிபுரம் பகுதியில் எரிவாயு கிணற்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 3 கிராமங்களில் வசித்து வந்த 300 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன. ஆந்திர மாநிலம், அம்பேத்கர் கோனசீமா ...
ஆந்திராவின் மல்கிபுரம் பகுதியில் எரிவாயு கிணற்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 3 கிராமங்களில் வசித்து வந்த 300 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன. ஆந்திர மாநிலம், அம்பேத்கர் கோனசீமா ...
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தனியார் சோலார் பிளாண்ட் காவலாளி, தீயில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சக்குடியில் உள்ள தனியார் பிளாண்ட் வளாகத்தில் காய்ந்த ...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், லட்டு விநியோக மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பக்தர்கள் அலறியடித்து ஓடினர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி ...
திருப்பூரில் பின்னலாடை கொரியர் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.. மணியகாரம்பாளையம் பகுதியில் பின்னலாடைகளை கொரியர் ...
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் பகுதியில் ...
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் காஜுவாக்காவில் தனியார் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ...
நியூயார்க்கில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய பத்திரிகையாளர் ஃபாசில் கான் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரின் Harlem பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வெள்ளிக்கிழமை தீ ...
டெல்லி வஜிராபாத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, 450-க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து நாசமாகின. டெல்லி வஜிராபாத் பகுதியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் நள்ளிரவில் ...
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி ...
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே விக்ரோலி ...
மகாராஷ்டிராவில் கையுறை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி, உறங்கிக் கொண்டிருந்த 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சாம்பாஜி நகர் பகுதியில் கையுறை ...
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மூன்று மாடி கடையில் தீ விபத்து ஏற்பட்டது. பூஞ்ச் மாவட்டத்தில் முக்கிய சந்தை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் ...
இத்தாலி தலைநகர் ரோம் அருகே உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனைகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இத்தாலி தலைநகர் ...
சென்னை மணலி அருகே உள்ள தனியார் ரசாயன குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் பலமணி நேரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ...
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், மீனவர்களின் மரப்பெட்டிகள் எரிந்து சேதமானது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள ஜலாரிப்பேட்டை பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு ...
தருமபுரி மாவட்ட கலெக்டர் குடியிருப்புக்கு பின்புறம், ஒட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த நாகேந்திரன் என்பவர் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ...
மீஞ்சூர் அருகே கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்து சிதறிய விபத்தில் 10 க்கும் மேற்பட்டோர் காயம். மருத்துவமனையில் அனுமதி. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் அடுத்த ...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில், ஏராளமான பள்ளி சீருடைகள், நோட்டு புத்தகங்கள், ஸ்கூல் ...
ஆத்தூர் அருகே நகைக்கடலில் ஏற்பட்ட தீவிபத்தில், கடையில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கெங்கவல்லி பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவர், கெங்கவல்லி ...
தமிழகத்தில், கடந்த நான்கு நாட்களில் நடைபெற்ற மூன்றாவது பட்டாசு ஆலை விபத்து அரியலூரில் நிகழ்ந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் கீழப்பாவூர் அருகே வெற்றியூர் ...
கர்நாடக மாநில எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியில் உள்ள ஒரு பட்டாசுக் கடையில் திடீரென ஏற்பட்ட பட்டாசுக் கடை வெடிவிபத்தில், 14 பேர் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர். ...
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் கோரேகான் பகுதியில் உள்ள எம்ஜி ...
புனேவில் உள்ள இருசக்கர சேவை நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில், 25 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் உள்ள சிங்காட் சாலையில் இருசக்கர ...
கடந்த மூன்று நாட்களில், சென்னையிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள, தைவான் நிறுவனமான பெகாட்ரான், ஜப்பானிய நிறுவனமான யாசாகி நிறுவனங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies