சோகத்தில் முடிந்த திருமண நிகழ்ச்சி – 100 பேர் பலி
வடக்கு ஈராக்கில் திருமணக் கொண்டாட்டத்தின் போது, ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 100 பேர் உயிரிழந்ததுடன், 150-க்கும் மேற்பட்டடோர் படுகாயமடைந்துள்ளனர். வடக்கு ஈராக்கின் நினிவே மாகாணத்தில் உள்ள ...
வடக்கு ஈராக்கில் திருமணக் கொண்டாட்டத்தின் போது, ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 100 பேர் உயிரிழந்ததுடன், 150-க்கும் மேற்பட்டடோர் படுகாயமடைந்துள்ளனர். வடக்கு ஈராக்கின் நினிவே மாகாணத்தில் உள்ள ...
அஜர்பைஜன் நாட்டின் ஸ்டெபனகெர்ட் பகுதியில் எரிவாயு நிலையம் இயங்கி வருகிறது. இங்கு திங்கட்கிழமை பிற்பகுதியில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி 20 ...
வியட்நாம் தலைநகர் ஹனோயில் 10 தளங்கள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 50 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், ...
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் அடுக்குமாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 73-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகர அவசர ...
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாயின. டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. ...
கிருஷ்ணகிரி பழையபேட்டை முருகர் கோவில் செல்லும் வழியில் பழைய பேட்டை பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் பட்டாசு ஆலை வைத்துள்ளார். இன்று காலை எதிர்பாராத விதமாக பட்டாசு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies