வியட்நாமில் பயங்கர தீவிபத்து: 50 பேர் உயிரிழப்பு!
Sep 13, 2026, 05:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வியட்நாமில் பயங்கர தீவிபத்து: 50 பேர் உயிரிழப்பு!

அடுக்குமாடிக் குடியிருப்பில் நள்ளிரவில் அரங்கேறிய சோகம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 13, 2023, 08:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வியட்நாம் தலைநகர் ஹனோயில் 10 தளங்கள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 50 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், ஏராளமானோர் தீக்காயமடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

வியட்நாம் தலைநகர் ஹனோயில் 10 தளங்கள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது. இக்குடியிருப்பின் தரைத்தளத்திலுள்ள வாகன நிறுத்துமிடத்தில், உள்ளூர் நேரப்படி நேற்று நள்ளிரவு 2 மணியளவில் வாகன நிறுத்தும் இடத்தில் இருந்து தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது. இது மளமளவென 10 தளங்களுக்கும் பரவியது. தகவலறிந்து வந்த மீட்புப் படையினர், கட்டடத்தில் தீயில் சிக்கித் தவித்த 70 பேரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். இவர்களில் 50 பேர் சிகிச்சை பலனின்று உயிரிழந்து விட்டனர். எனினும், இக்கட்டடத்தில் 150-க்கும் மேற்பட்டோரு வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. ஆகவே, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, தீவிபத்து ஏற்பட்ட கட்டடம், மிகவும் குறுகிய தெருவில் அமைந்துள்ளது. இதனால், தீயணைப்பு வாகனங்கள் 300 முதல் 400 மீட்டருக்கு அப்பால் வாகனங்களை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக தீயணைப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டதாகவும், தீயை விரைந்து அணைக்க முடியவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மேற்கண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் தீவிபத்து போன்ற அவசர காலங்களில் தப்பிப்பதற்கு அக்கட்டடத்தில் எவ்வித வசதிகளும் இல்லை என்றும் கூறப்படுகிறது. விபத்துக்கான காரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வியட்நாமில் சமீபத்திய ஆண்டுகளில் இதுபோன்ற பல கொடிய தீவிபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. 2016-ம் ஆண்டு ஹனோய் கரோக்கி மைதானத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர்  உயிரிழந்தனர்.  2018-ம் ஆண்டு ஹோ சின் மின் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீப்பிடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். ஓராண்டுக்கு முன்பு, ஹோ சி மின் நகரின் வர்த்தக மையத்தில் உள்ள 3 அடுக்கு கரோக்கி பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: Fire accidentvietnamcapitalhanoiapartment50 died
Share
Tweet
SendShare
Previous Post

கோஃல்ப் விளையாடி அசத்திய அண்ணாமலை!

Next Post

வீரமரணமடைந்த ராணுவ நாய் கென்ட் !

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies