India - Tamil Janam TV

Tag: India

2028இல் இந்தியாவில் பருவ நிலை உச்சி மாநாடு : பிரதமர் மோடி ஆர்வம்!

பருவநிலை உச்சி மாநாட்டினை 2028ம் ஆண்டு இந்தியாவில் நடத்துவதற்கான திட்டத்தை பிரதமர் மோடி முன்மொழிந்துள்ளார். ஐ.நா பருவநிலை உச்சி மாநாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. ...

ஸ்ரேயாஸ் ஐயரின் வருகை  உதவியாக இருக்கும் – ரவி பிஷ்னோய் !

ஸ்ரேயாஸ் ஐயரின் வருகை இந்திய அணிக்கு உதவியதாக இருக்கும் என சுழற்பந்து வீரர் ரவி பிஷ்னோய் தெரிவித்துள்ளார். இந்தியா,  ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ...

மின்கட்டண பாக்கி : இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி நடைபெறுவதில் சிக்கல்?

இந்தியா - ஆஸ்திரேலியா டி20 தொடர் நடைபெறவுள்ள சத்தீஸ்கர் ராய்ப்பூர் மைதானத்தில் 2009 ஆம் ஆண்டு முதல் மின் கட்டணம் கட்டப்படாமல் ரூ.3.16 கோடி நிலுவை வைத்துள்ளதாக ...

ஐ.நா.பருவ நிலை மாநாடு புதிய உத்வேகத்தை அளிக்கும் : பிரதமர் மோடி!

ஐ.நா.பருவ நிலை மாநாடு காலநிலை நடவடிக்கைக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலக அளவில் பருவநிலை மாறுபாடு சவால்களில் தீர்வுகளை காண்பதற்காக ஆண்டுதோறும் ...

இந்திய அணியில் மாற்றங்கள் – சாதகமா, பாதகமா ?

இன்று நடைபெறும் இந்தியா, ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் ...

தமிழக வீரருக்கு இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு !

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில்  இந்திய அணியில் இளம் தமிழக வீரர் சாய் சுதர்ஷன் இடம் பெற்றுள்ளார். ஒரு நாள் உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது இந்தியா ...

தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

தென் ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த நிலையில், தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடர் ...

இந்தியா vs ஆஸ்திரேலியா டி20 : தொடரை வெல்லுமா இந்தியா?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் நான்காவத போட்டி இன்று ராய்ப்பூரில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான ...

இந்தியர்களுக்கு விசா தேவையில்லை : மலேசியா அறிவிப்பு!

மலேசியா வரும் இந்திய குடிமக்களுக்கு விசா தேவையில்லை என அந்நாடு அறிவித்துள்ளது. சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏராளமான இந்தியர்கள் சுற்றுலா சென்று வருகின்றனர். மேலும் ...

பாலஸ்தீன அகதிகள் நலனுக்காக இந்தியா ரூ.21 கோடி நன்கொடை!

இந்தியா பாலஸ்தீன அகதிகள் நலனுக்கான ஐ.நா. அமைப்புக்கு ரூ.21 கோடி நன்கொடை வழங்கி உள்ளது. பாலஸ்தீன அகதிகளுக்கு நிவாரணப் பணிகளை மேற் கொள்வதற்காக கடந்த 1950-ம் ஆண்டு ...

ஐ.நா. சபை : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்!

ஐ.நா. சபையில் காஷ்மீர் விவகாரத்தை பற்றி பாகிஸ்தான் தொடர்ந்து பேசி வருகிறது. இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கிறது. இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், ...

டிரஸ்ஸிங் அறைக்கு சென்று இந்திய வீரர்களை தேற்றிய பிரதமர் மோடி!

ஐசிசி உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா வெற்றி வாய்ப்பை இழந்த பிறகு, டிரஸ்ஸிங் அறைக்கு (Dressing room) சென்ற பிரதமர் மோடி இந்திய வீரர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். ஐசிசி ...

இந்தியாவுக்கு வந்த சரக்குக் கப்பல் கடத்தல்!

துருக்கியில் இருந்து 50 பணியாளர்களுடன் இந்தியா நோக்கி வந்த "கேலக்ஸி லீடர்" என்கிற சரக்குக் கப்பல், ஏமன் நாட்டின் செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டிருப்பதாகத் தகவல் ...

காஸாவுக்கு 32 டன் உதவிப் பொருட்கள்: புறப்பட்டது இந்தியாவின் 2-வது விமானம்!

இஸ்ரேல் - ஹமாஸ் போரால் சிக்கித் தவிக்கும் காஸா நகர பொதுமக்களுக்கு 32 டன் உதவிப் பொருட்களுடன் இந்திய விமானப் படையின் C17 விமானம் இன்று எகிப்தில் ...

இலங்கைக்கு வரும் இன்னொரு சீன உளவுக் கப்பல்: இந்தியா கடும் எதிர்ப்பு!

இலங்கைக்கு ஷியான் யாங் வாங் -03 என்கிற இன்னொரு உளவுக்கப்பலை அனுப்ப, அந்நாட்டிடம் சீனா அனுமதி கோரியிருக்கிறது. இதற்கு இந்தியத் தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சீனா, ...

ஆர்மீனியாவிற்கு கையெறி குண்டுகள் வழங்கும் இந்தியா!

ஆர்மீனியாவிற்கு 1,50,000 யூனிட் 30 மிமீ மற்றும் 40 மிமீ கையெறி குண்டுகளை இந்தியா வழங்க உள்ளது. காகசஸில் உள்ள தனது நட்பு நாடான ஆர்மீனியாவுக்கு அதிக ...

ஒரே ஆண்டில் 41,000 காப்புரிமைகள்: பிரதமர் மோடி பாராட்டு!

இந்திய காப்புரிமை பதிவு அலுவலகம் 2023-2024-ம் நிதியாண்டில் இதுவரை 41,010 காப்புரிமைகளை வழங்கி இருக்கிறது. இதற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்திருக்கிறார். இந்திய காப்புரிமை ...

துபாய் விமான கண்காட்சி!

துபாய் ஏர்ஷோ, இந்தியாவின் மேம்பட்ட இலகுரக போர் விமானமான தேஜாஸ், அதன் அசாதாரண திறன்களை வெளிப்படுத்தியது. துபாய் விமான கண்காட்சி மற்றும் சாகச நிகழ்ச்சி, அல் மக்தோம்((Al ...

கடைசி லீக் போட்டியில் சிறந்த பீல்டர் யார் ?

நெதர்லாந்துக்கு எதிரான இந்தியாவின் கடைசி லீக் போட்டியில் சிறந்த பீல்டருக்கான விருதுக்கு 3 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ...

அரையிறுதிக்கு தகுதி பெற்ற அணிகள்!

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஒரு ...

கத்தாரில் எட்டு இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து இந்தியா மேல்முறையீடு!

கத்தாரில் எட்டு இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து இந்தியா மேல்முறையீடு செய்துள்ளது என மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார். உளவு ...

நிலநடுக்கத்தால் உருகுலைந்த நேபாளம்: உதவிக்கரம் நீட்டிய இந்தியா!

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு இந்தியா சார்பில் 10 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த 3-ஆம் தேதி சக்திவாய்ந்த ...

இந்தியாவில் ரூ. 52,400 கோடி முதலீடு செய்துள்ள இத்தாலி நிறுவனங்கள்

  இத்தாலி நிறுவனங்கள் இந்தியாவில் ரூ. 52,400 கோடி முதலீடு செய்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இத்தாலி சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டு துணை ...

அடுத்த வாரம் இந்தியா வருகிறார் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர்!

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அடுத்த வாரம் இந்தியா வருகிறார். மேற்கு ஆசியாவில் பல இராஜதந்திர பின்னடைவுகளுக்குப் பிறகு, சிக்கலுக்கு உள்ளான அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ...

Page 12 of 16 1 11 12 13 16