ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா 9 விக்கெடுகள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. சிட்னியில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான 3வது ஒரு நாள் ...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா 9 விக்கெடுகள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. சிட்னியில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான 3வது ஒரு நாள் ...
டெல்லி - சீனா இடையே அடுத்த மாதம் 9ம் தேதி முதல் மீண்டும் நேரடி விமான சேவை தொடங்கப்படும்' எனச் சீனாவின் 'ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்' நிறுவனம் அறிவித்துள்ளது. ...
இந்தியாவை தாக்குவதற்கு முன்னால் பாகிஸ்தான் ஒருமுறைக்கு 100 முறை இனி யோசிக்கும் என, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் ராணுவத் தளபதிகள் ...
பிரம்மோஸ் ஏவுகணையிடம் இருந்து இந்தியாவின் எதிரிகள் தப்பிக்க முடியாது என்றும், பிரம்மோஸ் ஏவுகணையின் மூலம் பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலத்தையும் தாக்கி அழிக்க முடியும் என்றும் பாதுகாப்பு துறை ...
இந்திய ராணுவத்தின் முப்படைகளை நவீனப்படுத்தும் பணிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ள சூழலில், ராணுவத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் பைரவ் படாலியன் என்ற புதிய படைப்பிரிவுகள் சேர்க்கப்பட ...
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் ஏற்பட்ட வலியை பாகிஸ்தான் இன்றுவரை மறக்கவில்லை என, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ...
வளைகுடா நாடுகளில் நவீன அடிமைத்தனமாகக் கருதப்படும் கஃபாலா சட்டத்தை சவுதி அரேபியா ரத்து செய்துள்ளது. கஃபாலா சட்டத்தின் மூலம் இந்தியர்கள் எவ்வாறு அடிமைப்படுத்தப்பட்டார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்... ...
அமெரிக்கா- இந்தியா இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் நிலையில், இந்திய பொருட்கள் மீதான வரியை 16 சதவிகிதமாகக் குறைக்க அமெரிக்க முடிவு செய்திருப்பதாகத் தகவல் ...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரகம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. இதன் மூலம் தெற்காசிய அரசியலில் இந்தியாவின் ராஜதந்திரம் பாகிஸ்தானுக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என்று ...
அமெரிக்கா விதித்த கடும் சுங்க வரிகளால் இந்தியாவின் ஏற்றுமதி துறை சவால்களை எதிர்கொண்டாலும், இந்தியா தனது ஏற்றுமதி துறையைப் பல்துறை நோக்கில் விரிவாக்கி உலக சந்தைகளில் புதிய ...
பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு நோக்கில் இந்தியா வேகமாக முன்னேறி வரும் நிலையில், கொச்சி கப்பல் கட்டும் தளம், இந்திய கடற்படைக்கு பல அதிநவீன கப்பல்களை தயாரித்து வருவதால் ...
இந்தியாவில் நகரங்களை வேகமாக இணைக்கும் வந்தே பாரத் ரயில்கள் மிகுந்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், வந்தே பாரத் 4.O விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது மத்திய அரசு... ...
அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக உலகின் சக்திவாய்ந்த விமானப்படை கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இதுகுறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்... உலகளவில் ஒவ்வொரு நாட்டின் ...
ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி, தியோபந்த் மதரசாவிற்கு வந்து சென்ற நிகழ்வு இந்தியாவின் மத ராஜதந்திர நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இது ஆப்கானிஸ்தான், இந்தியா இடையேயான நெருக்கத்தை ...
இந்தியாவிடம் சரணாகதி அடைந்த பாகிஸ்தான், தாலிபான்களால் சூழப்பட்டு பாதுகாப்பற்ற சூழலில் நின்று கொண்டிருக்கிறது. ஆனால், இதையெல்லாம் பற்றித் துளியும் கவலைப்படாத பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் ...
போர் மற்றும் அவசரநிலை காலங்களில் வெளிநாட்டு உபகரணங்களை நம்பி இருக்கும் சூழலைக் குறைக்கும் வகையில் உள்நாட்டில் நவீன பாராசூட் உருவாக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து பார்க்கலாம் இந்தச் செய்தி தொகுப்பில்... ...
ஆப்ரேஷன் சிந்தூர் வெறும் டிரைலர்தான் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பிரமோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பை ...
இந்தியாவின் நலனுக்கு ரஷ்யாவின் ஒத்துழைப்பு உறுதுணையாக இருக்கும் என ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் தெரிவித்துள்ளார். இந்திய - ரஷ்ய கூட்டாண்மையின் 25வது ஆண்டு நிறைவையொட்டி, டெல்லியில் ...
பிரேசிலுக்கு ஆகாஷ் ஏவுகணைகளை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரேசில் துணை அதிபர் ஜெரால்டோ அல்க்மின், பாதுகாப்பு அமைச்சர் ஜோஸ் முசியோ ஆகியோர் இந்தியா ...
பிரான்ஸிலிருந்து நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்கும் திட்டத்தை மாற்றி, ஜெர்மனியின் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய பசிபிக் கடல் பகுதியில், பெரும் அச்சுறுத்தலாக, சீனா ...
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளுக்கு இனி பாதுகாப்பான இடமே இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் மானேசர் நகரில், ...
இந்தியா சிறந்த நாடு எனவும், அந்நாட்டின் பிரதமர் மோடி தனது சிறந்த நண்பர் எனவும் காசா அமைதி உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். ...
சீனாவுக்குப் போட்டியாக பிரம்மபுத்ரா நதியில் 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் புதிய நீர்மின் திட்டத்தைச் செயல்படுத்த இந்தியா முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சீனா, இந்தியா, வங்கதேசம் ஆகிய 3 நாடுகள் இடையே ஓடும் ...
பழைய நண்பர்களான பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையேயான போர் தீவிரமாகி உள்ளது. துராண்ட் கோடு எல்லைப் பகுதிகளில் பல இடங்களில் தாக்குதல்கள் நடந்துள்ளன. ஆப்கான் வெளியுறவுத் துறை அமைச்சர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies