லிபியாவில் கொடுஞ்சித்ரவதை: நாடு திரும்பிய 17 இந்தியர்கள்!
போலியான பயண முகவர்கள் மூலம் ஏமாற்றப்பட்டு, லிபியாவில் சிறை மற்றும் தனிநபர்களிடம் கொடுஞ்சித்ரவதைகளை அனுபவித்து வந்த 17 இந்தியர்கள் மீட்கப்பட்டு, இன்று நாடு திரும்பினார்கள். வெளிநாட்டு வேலைக்குச் ...