இந்தியாவின் வளர்ச்சியால் உலக நாடுகள் அச்சம் : மோகன் பாகவத்
இந்தியாவின் வளர்ச்சியைக் கண்டு அஞ்சி அமெரிக்கா கூடுதல் வரிகளை விதிப்பதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் மறைமுகமாக விமர்சித்துள்ளார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், நாக்பூரில் நடைபெற்ற ...
இந்தியாவின் வளர்ச்சியைக் கண்டு அஞ்சி அமெரிக்கா கூடுதல் வரிகளை விதிப்பதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் மறைமுகமாக விமர்சித்துள்ளார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், நாக்பூரில் நடைபெற்ற ...
மின்சார வாகன உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் அரிய மண் தாது ஏற்றுமதியை சீனா கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நிலையில், இந்தியா மாற்று மின்சார மோட்டார் வாகனச் சோதனையை மீண்டும் தொடங்கியுள்ளது. ...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்புகளுக்கு மத்தியில், கடல் உணவு வர்த்தகத்தை அதிகரிப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது. ...
இந்தியாவின் மீதான 50 சதவீத வரி விதிப்பிற்கு, அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினர் டிரம்பின் கட்சிக்கு நன்கொடை வழங்காததும் ஒரு காரணம் என்று அந்நாட்டுப் பல்கலைக்கழக ஆய்வுக் கட்டுரை தெரிவித்துள்ளது. அது ...
2024 - 2025-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா 199 பில்லியன் டாலர்களை சம்பாதித்து இருப்பதாக தரவுகள் வெளியாகியுள்ளன. இந்தியா - அமெரிக்கா இடையே பொருட்கள், ...
இந்தியா - நேபாளம் இடையே நிலவும் லிபுலேக் கணவாய் பிரச்னையை எழுப்பி சீன அதிபர் ஜி ஜின்பிங்-யிடம் நேபாளப் பிரதமர் சர்மா ஒலி முறையிட்டார். ஆனால் அவரது ...
இந்தியா மற்றும் ரஷ்யாவை சீனாவிடம் இழந்து விட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவு சர்வதேச அரசியலில் கவனம் பெற்றுள்ளது. இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் ...
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த புத்தகத்தை ராணுவ தலைமை தளபதியாக உபேந்திர திவேதி வெளியிட்டார். ஏப்ரல் மாதம் 22-ம் தேதியன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஊடுருவிய ...
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகளை விமர்சித்துள்ள ரஷ்ய அதிபர் புதின், காலனித்துவ சகாப்தம் முடிந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனாவுடன் பேரம் பேசுவதற்கான கருவியாக டிரம்ப் ...
சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து உரங்களை இறக்குமதி செய்யும் இந்தியா, 7 ஆண்டுகள் ஆராய்ச்சிக்குப் பின் புதிய உரத் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளது. இது நாட்டை இறக்குமதி சார்பு ...
மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான கூட்டமைப்பாக ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை உருவாக்கும் சீனாவின் முயற்சிக்கு இந்தியா தடையாக இருக்கிறது. அதற்கான காரணம் பற்றி விரிவாகப் பார்க்கலாம். சீனாவில் நடைபெற்ற ...
ரஷ்யக் கச்சா எண்ணெயை வாங்குவது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறிய கருத்து சர்ச்சைக்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது. சாதிய ரீதியான தாக்குதல் ஒருபோதும் அமெரிக்காவின் வெளியுறவுக் ...
பெரும் எதிர்பார்ப்புடன் இந்திய சந்தையில் கால் பதித்த டெஸ்லா நிறுவனத்திற்கு, மக்கள் போதிய வரவேற்பை வழங்கவில்லை. இதனால், இந்தியாவில் அதன் விற்பனைப் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த செய்தி ...
உக்ரைன் போருக்கு இந்தியாதான் காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆலோசகர் நவாரோ மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் மோடி சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், அமெரிக்காவிடம் இருந்து ...
இந்தியாவும், சீனாவும் வர்த்தக உறவுகளைப் புதுப்பிக்க உள்ள நிலையில், இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக இடைவெளி அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. சார்பு நிலையைக் குறைத்து, ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா ...
நாட்டின் பாதுகாப்புக்கு ட்ரோன்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் குறிப்பிட்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்தியாவில் தயாரிக்கப்படும் ட்ரோன்கள் வான்வெளியில் பறக்கும்போது, அமெரிக்கா, சீனாவால் கூட கண்காணிக்க முடியாது ...
இந்தியா - சீனா இடையேயான வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து மோடியும், ஜி ஜின்பிங்கும் ஆலோசித்ததாக, வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு ...
வாங்கும் சக்தி சமநிலை அடிப்படையில், 2038ம் ஆண்டுக்குள் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என்று Economy Watch அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு ...
ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில் 50-க்கும் குறைவான ஆயுதங்கள் மட்டுமே பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டதாக ஏர் மார்ஷல் நர்மதேஷ்வர் திவாரி தெரிவித்துள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் ...
பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்த சீனாவுடன் இணைந்த செயல்படுவோம் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். சீனாவில் நடக்கும் 25வது ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய ...
இந்தியாவில் தயாரிக்கப்படும் ட்ரோன்கள் வான்வெளியில் பறக்கும்போது அமெரிக்கா, சீனாவால் கூட கண்காணிக்க முடியாதென அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் கௌதம் புத்தா நகரில் பாதுகாப்பு ...
சீனாவின் தியான்ஜினில் இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ள நிலையில் அமெரிக்க வரி விதிப்பு நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2 நாள் ...
லாகூர் உள்ளிட்ட மாகாணங்களில் ஏற்பட்ட பெரும் வெள்ளச் சேதத்திற்கு இந்தியா தான் காரணம் என்று அபாண்டமாகப் பழி சுமத்தியிருக்கிறது பாகிஸ்தான். இந்தக் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்துள்ள இந்தியா, ...
உலக நாடுகள் மீதான கூடுதல் வரி விதிப்பை நீக்குமாறு அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சூழலில், டிரம்ப் அடுத்தக்கட்ட நகர்வுக்குத் தயாராகி வருகிறார். வரி விதிப்பில் இருந்து ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies