பொருளாதாரத்தில் வேகமாக வளரும் இந்தியா – ஜெர்மனி அதிபர் பாராட்டு!
உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது என ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் தெரிவித்தார். டெல்லியில் நடைபெறும் 18வது ஆசிய-பசிபிக் மாநாட்டில் ...
உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது என ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் தெரிவித்தார். டெல்லியில் நடைபெறும் 18வது ஆசிய-பசிபிக் மாநாட்டில் ...
திறமை, தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றை இயக்குவதற்கான வலுவான சக்தி இந்தியாவில் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். ஜெர்மன் வர்த்தகத்தின் 2024-ன் 18வது ஆசிய-பசிபிக் மாநாடு ...
இந்திய- பசிபிக் பகுதிகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவரும் வேளையில், இந்தியாவுடன் கைகோர்க்க ஜெர்மனி திட்டமிட்டுள்ளது. புவிசார் அரசியலில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அது பற்றிய ...
ரஷ்யாவில் நடைபெறும் 16 வது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மோடி கிளம்புவதற்கு ஒரு நாள் முன்னதாக, ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. சீன எல்லையில் ...
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியா, ரஷ்யா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் அங்கம் ...
பேச்சுவார்த்தையில் மூலம் கிடைக்கும் தீர்வுகளையே இந்தியா விரும்புவதாகவும், போரினால் அல்ல என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் கஸான் நகரில் நடைபெற்ற ப்ரிக்ஸ் கூட்டமைப்பின் 16வது உச்சி ...
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடியை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆரத்தழுவி வரவேற்றார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ...
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியிலிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, ரஷ்யா சென்றடைந்தார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் அங்கம் ...
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய ஏ அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் நவம்பர் ...
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியிலிருந்து ரஷ்யா புறப்பட்டு சென்றார். பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய ...
எல்லையில் படைகளைக் குறைக்கவும், ரோந்துப் பணியை மீண்டும் தொடங்கவும் இந்தியா - சீனா இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். டெல்லியில் வெளியுறவுத் ...
காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செயற்படும் விவகாரத்தில் அமெரிக்காவும் கனடாவுக்கு ஆதரவாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதே நேரத்தில் இந்தியாவின் ஆதரவும் தேவை ...
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து அணி ...
இஸ்லாமாபாத்தில் நடந்த SCO மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் பங்கேற்றதன் மூலம் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இறுக்கம் தளர்வதற்கான வாய்ப்பு உருவாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த ...
பெங்களூரூவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 107 ரன்களை இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் ...
மெக்சிகோவின் குவாடலஜாரா நகரில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள் அதிகமுள்ள துறைகளாக சுகாதாரம் ...
இந்தியா - கனடா இடையிலான மோதல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு காரணம் அமெரிக்காவா? இந்த விரிசலால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படுமா? விரிவாக பார்க்கலாம். ...
கனடா அரசின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளாலேயே இருதரப்பு உறவும் பாதிக்கப்பட்டுள்ளதாக, மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் குற்றம் சாட்டியுள்ளார். சீக்கிய பிரிவினைவாதி நிஜ்ஜார் கொலை ...
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து ...
இந்தியா - கனடா நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதற்கு பிரதமர் ட்ரூடோ மட்டுமே பொறுப்பு என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வட அமெரிக்க நாடான கனடாவில், ...
இந்தியா - கனடா இடையிலான மோதல் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு காரணம் அமெரிக்காவா? இந்த விரிசலால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படுமா? விரிவாக பார்க்கலாம். ...
இந்தியா இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு அடித்தளம் வித்திட்டவர் பிரதமர் மோடி என முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் புகழாரம் சூட்டியுள்ளார். இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ...
கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவின் நம்பகத்தன்மை மேம்பட்டு, உலகின் வலிமையான மற்றும் மரியாதைக்குரிய நாடாக இந்தியா மாறியிருப்பதை தற்போது அனைவரும் உணர்வதாக, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ...
கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் மாலத்தீவுக்கு 3000 கோடி ரூபாய்க்கும் மேல் நிதி வழங்க இந்தியா ஒப்புக் கொண்டிருக்கிறது. இது, புவிசார் அரசியலில் புதிய மாற்றத்தை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies