இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் டி20 : இந்தியா பேட்டிங் !
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் டி20 கிரிக்கெட்டின் கடைசி போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தியா. ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் தொடர் ...
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் டி20 கிரிக்கெட்டின் கடைசி போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தியா. ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் தொடர் ...
ஐபிஎல் தொடரிலும் உலகக் கோப்பையிலும் கேப்டன் பதவி கிடைக்காமல் போய்விடும் என பயந்து, தான் தீவிரமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை இணையத்தில் ஹர்திக் பாண்டியா பதிவிட்டுள்ளதாக ...
இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் இல்லாமல் இருந்திருந்தால், அரேபிய கடல் பகுதியில் உள்ள வெப்பமண்டல சொர்க்கமான லட்சத்தீவுகள் பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்டிருக்கும். சுதந்திரத்திற்கு முன், ...
இந்தியாவும், சௌதி அரேபியாவும் இரு தரப்பு ஹஜ் ஒப்பந்தம் 2024-இல் இன்று கையெழுத்திட்டிருக்கின்றன. இது இரு தரப்பு உறவுகளையும் மேலும் உறுதிப்படுத்துவதோடு, யாத்ரீகர்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கிறது. ...
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் டி20 கிரிக்கெட் இரண்டாம் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் ...
இந்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாட வேண்டும் என்று கங்குலி கூறியுள்ளார். 2022 ஆம் ...
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 49 ஆக உள்ளது. இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமெடுக்க தொடங்கியது. இந்நிலையில், ...
இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் இப்ராகிம் ஜட்ரான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. ...
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாம் போட்டி இன்று மும்பையில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இரு ...
இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றது. இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கிடையே நடைபெறும் கபடி லீக் ...
கடந்த 24 மணி நேரத்தில், நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பில், 81.78 சதவீத பாதிப்பு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பதிவாகி உள்ளது. கடந்த 24 ...
நாட்டின் குடியரசு தினம் ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், குடியரசு தின அணிவகுப்பை நேரடியாக காண டிக்கெட் புக் செய்வது எப்படி என்பதை காண்போம். நாட்டின் ...
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 187 ஆக உள்ளது. இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ...
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு மோடி கடிதம் எழுதியுள்ளார். ஜாப்பான் நாட்டின் இஷிகாவா தீவு அருகே கடல் பகுதியில் ...
2024ம் ஆண்டிலும் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா திகழும் என்று ஐ.நா. வெளியிட்ட பொருளாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா பெருந்தொற்று மற்றும் ரஷ்யா - உக்ரைன் ...
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 334 ஆக உள்ளது. இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் முதல் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ...
இந்தியா நேபாளம் இடையேயான நட்புறவு பன்மடங்கு விரிவடைந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இரண்டு நாள் பயணமாக நேபாளத்துக்கு நேற்று சென்றார். காத்மாண்டு திரிபுவன் சர்வதேச ...
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ...
ஈரானில் நேற்று நடைபெற்ற இரட்டை குண்டு வெடித்ததில் 103-க்கு மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் உலக அளவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இந்தியா தனது கண்டனத்தை ...
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 423 ஆக உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதல் உலகின் பல நாடுகளிலும் கொரோனா பாதிப்பு ...
ஜம்மு – காஷ்மீரில் நள்ளிரவு 12.38 மணிக்கு, 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஜம்மு – காஷ்மீரில் நள்ளிரவு ...
தண்டனைக் காலம் நிறைவடைந்தும் பாகிஸ்தான் சிறையில் உள்ள 184 இந்திய மீனவா்களை விடுவிக்க வேண்டும். மேலும், அவர்களுக்கு தூதரக உதவிகள் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ...
சீனியர் தேசிய மல்யுத்த போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தற்காலிக குழு அறிவித்துள்ளது. சீனியா் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் முடிவடைந்த ...
இந்தியா, பாகிஸ்தான் இடையே அணுமின் நிலையங்கள் குறித்த பட்டியல் பரஸ்பரம் பரிமாறப்பட்டிருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால், தங்களது நாட்டில் உள்ள அணு மின் நிலையங்கள் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies