இரட்டை வேடம் போடும் அமெரிக்கா : உண்மையை அம்பலப்படுத்திய புள்ளிவிவரம்!
ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் என இந்தியாவிற்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், ரஷ்யாவுடன் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் பல லட்சம் கோடி ரூபாய் ...
ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் என இந்தியாவிற்கு அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், ரஷ்யாவுடன் அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் பல லட்சம் கோடி ரூபாய் ...
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் ...
மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதியில்லை என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டெல்லியில் எம்.எஸ். சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாடு நடைபெற்றது. ...
முப்படைகளை நவீனப் படுத்துவதற்காக, பாதுகாப்புத் துறைக்கு 67,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்குப் பாதுகாப்புத் துறை கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி ...
இந்தியா வர்த்தகத்தை எந்த நாட்டுடன் மேற்கொள்ள வேண்டும் என்பதை அமெரிக்கா கட்டாயப்படுத்த முடியாது என்று ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. ரஷ்யாவுடன் வர்த்தகத்தை தொடர்ந்தால் இந்தியா மீது ...
ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்து பொய்யானதென, பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா அதிகளவு கச்சா ...
இந்தியா இனி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யப்போவதில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யா மீது பொருளாதாரத் தடையை விதித்த அமெரிக்க அரசு, ...
பஹல்காம் தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் பரமேஸ்வரன், நல்ல முறையில் சிகிச்சை முடிந்து சொந்த ஊர் திரும்பினார். ஜம்மு-காஷ்மீரின் ...
பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரம் குறித்து சந்தேகம் எழுப்பிய ப.சிதம்பரம், யாரை பாதுகாக்க விரும்புகிறார்? என அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார். ...
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக, மத்திய அமைச்சர்கள் இன்று மாநிலங்களவையில் விளக்கமளிக்கவுள்ளனர். இன்று மதியம் ஒரு மணிக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றவுள்ளதாக கூறப்படுகிறது. அவரை தொடர்ந்து, ...
ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பாகிஸ்தானை மண்டியிட வைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து காரசார ...
இந்தியா சிங்கத்தைப் போல் உருமாற வேண்டிய நேரம் இது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில் ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்பான ஷிக்சா ...
எதிர்காலத்தில் போர்கள் எவ்வாறு நடைபெறும் என்பதைச் செயற்கை நுண்ணறிவு தீர்மானிக்கும் எனக் கூறப்படுகிறது. அத்தகைய செயற்கை நுண்ணறிவின் பங்கு, இந்திய ராணுவத்தில் எந்தளவு உள்ளது என்பது குறித்த ...
பாகிஸ்தானில் அதிபர் ஆசிப் அலி சர்தாரியை பதவி நீக்கம் செய்துவிட்டு, அசிம் முனீர் அதிபர் பதவியைக் கைப்பற்றுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அசிம் முனீர் பாகிஸ்தானின் அதிபரானால் ...
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானின் அணுசக்தி மையமான கிரானா மலைகளைக் குறிவைத்து இந்தியா தாக்கியதா? இந்தக் கேள்விக்கு இந்தியாவின் பதில்- தாக்கவில்லை. ஆனால் சமீபத்தில் வெளியாகியுள்ள ...
13 ஆயிரத்து 700 அடி உயரத்தில் இந்தியாவின் மிக உயரமான விமானப்படைத் தளம் விரைவில் திறப்பு விழாவுக்குத் தயாராகி வருகிறது. சீனாவுக்குக் கிலியை ஏற்படுத்தும் இந்த விமானப்படைத் ...
இந்தியாவில் முதல்முறையாக மும்பையில் ஷோரூமை திறந்துள்ளது டெஸ்லா கார் நிறுவனம். டெஸ்லா வாகனங்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்புள்ள நிலையில், 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான Y ரக கார்களை ...
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. முதல் இன்னிங்சில் இரு அணிகளும் 387 ...
விண்வெளியில் இருந்து பார்க்கும்போது, இந்தியா லட்சியம் நிறைந்த நாடாக, தன்னம்பிக்கையும் பெருமையும் நிறைந்த தேசமாக தெரிகிறது என, சுபான்ஷு சுக்லா தெரிவித்துள்ளார். சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து ...
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியஅணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 387 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியும் 387 ...
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானை முட்டாளாக்க, கண்ணுக்குப் புலப்படாத சிறந்த போர் திறன்களை இந்தியா பயன்படுத்தியதாக முன்னாள் அமெரிக்கப் போர் விமானி (Ryan Bodenheimer) ரியான் போடன்ஹைமர் ...
இஸ்ரேலின் மிக அதிக சக்தி வாய்ந்த ஏர் லோரா வான்வழி சூப்பர் சோனிக் ஏவுகணைகளை இந்திய விமானப்படை வாங்கவுள்ள நிலையில், அதை உள்நாட்டில் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏர் ...
பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்ரேஷன் சிந்தூரில் முக்கிய பங்கு வகித்த பராக் ஜெயினை, இந்தியாவின் ரா உளவு அமைப்பின் தலைவராகப் பதவியேற்றுள்ளார். யார் இந்த பராக் ஜெயின் என்பது ...
அண்மையில் நடைபெற்ற ஈரான் - இஸ்ரேல் மோதலின்போது அந்நாடுகளில் உள்ள இந்திய முதலீடுகளுக்கும், அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதற்கான காரணம் குறித்து விளக்குகிறது ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies