Indian Railway - Tamil Janam TV

Tag: Indian Railway

இரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ்: மத்திய அரசு அறிவிப்பு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இரயில்வே ஊழியர்களுக்கு, 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மத்திய ...

விழுப்புரம் – திருப்பதி இரயில் திடீர் மாற்றம் – என்ன காரணம்?

திருப்பதியிலிருந்து விழுப்புரம் செல்லும் இரயில் இன்று முதல் வரும் 22 -ம் தேதி வரை காட்பாடி வரை மட்டுமே செல்லும் என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது. இது ...

குப்பைகளை நீக்கியதில் ரூ.66.83 லட்சம் வருவாய் !- இந்திய ரயில்வேத் துறை.

 மண்டலத் தலைமையகங்கள், கோட்ட அலுவலகங்கள், உற்பத்தி அலகுகள், ஆர்.டி.எஸ்.ஓ, பயிற்சி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் 7000 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை உள்ளடக்கிய நாடு முழுவதும் ...

சென்னை – குருவாயூர் ரயில் சேவையில் திடீர் மாற்றம்!

சென்னை எழும்பூர் - குருவாயூர் விரைவு ரயில் சேவையில் தற்காலிமாக சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல், அதாவது, 15-ம் தேதி முதல் 30-ம் தேதி ...

சென்னை-குருவாயூர் விரைவு இரயில் சேவையில் மாற்றம்!

இரயில் தண்டவாள பராமரிப்பு பணிக்காக, சென்னை - குருவாயூர் விரைவு இரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எழும்பூர் - குருவாயூர் விரைவு இரயில் வருகிற 15-ஆம் தேதி ...

அம்ரித் பாரத் திட்டம்!

ரயில்வே துறையில் காலத்திற்கு ஏற்ப புதிய மாற்றங்களை செய்ய பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் பாஜக ஆட்சியில் புதிய புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. ...

பெங்களூரு – விசாகப்பட்டினம்: சிறப்பு இரயில் சேவை நீட்டிப்பு!

எஸ்.எம்.வி.டி., பெங்களூரில் இருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக, ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்திற்கு இயக்கப்படும் சிறப்பு இரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து வரும், 15, 22, 29, ...

விழுப்புரம் – திருப்பதி: இரயில் சேவையில் மாற்றம்!

இரயில் தண்டவாளப் பராமரிப்பு பணி காரணமாக, விழுப்புரம் – திருப்பதி இடையேயான இரயில் சேவை 15-ஆம் தேதி வரை இரத்து செய்யப்பட்டுள்ளது. தெற்கு மத்திய இரயில்வேக்கு உட்பட்ட ...

சென்னையில் புதிய இரயில் நிலையம் – மத்திய அரசு அதிரடி

சென்னையை அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடியில் புதிய இரயில் நிலையம் அமைக்கும் பணியில் தென்னக ரயில்வே வாரியம் தீவிரம் காட்டி வருகிறது. சென்னையில் போக்குவரத்து நெருக்கடியைக் கருத்தில் ...

சென்னை மின்சார இரயில்களில் விரைவில் ஏ.சி. பெட்டிகள்!

சென்னை புறநகர் மின்சார இரயில்களில் குளிர்சாதனப் பெட்டிகளை இணைத்து இயக்க தெற்கு இரயில்வே முடிவு செய்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, தெற்கு இரயில்வேயின் சென்னை இரயில்வே ...

இந்திய ரயில்வே 758.20 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டுள்ளது!

2023 ஆம் ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் இந்திய ரயில்வே 758.20 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. நாடு முழுவதும் இந்திய இரயில்வே துறை இரயில்கள் மூலம் ...

சென்னையில் மின்சார ரயில்கள் இரத்து – என்ன காரணம்?

சென்னையில் நாளை பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் காரணமாக, மின்சார இரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை நாளை 10.30 முதல் 2.30 ...

வைகை, பொதிகை, பாண்டியன் எக்ஸ்பிரஸ் இரயில்களின் புறப்படும் நேரம் மாற்றம்!

வைகை, பொதிகை, பாண்டியன் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் இரயில்களின் புறப்படும் நேரத்தில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் பொதிகை ...

இரயில் நிலையங்களை மறு சீரமைப்பது அரசின் முன்னுரிமை நடவடிக்கை :  பிரதமர் மோடி!

குவாலியர் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதற்குப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இது தொடர்பாக எக்ஸ் ...

தெற்கு இரயில்வேக்கு ஜாக்பாட்: இரயில்வே வாரியம் முக்கிய அறிவிப்பு!

தெற்கு இரயில்வேக்கு 7 வந்தே பாரத் இரயில்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, இரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றது முதல் நாட்டில், வந்தே ...

தீபாவளியை முன்னிட்டு 6 சிறப்பு இரயில்கள் !

தீபாவளியை முன்னிட்டு, சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், கோவைக்கு, ஆறு சிறப்பு இரயில்களை இயக்க, தெற்கு இரயில்வே முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, வரும் ...

மதுரை-மும்பை இடையே சுற்றுலா இரயில்!

மதுரையிலிருந்து மும்பைக்கு தட்சிண அதிசயங்கள் சுற்றுலா இரயில் செப்டம்பர் 28-ந் தேதி மாலை 4:00 மணிக்கு புறப்படுகிறது. இந்த இரயில் விருதுநகர், திருநெல்வேலி, திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், ...

ரூ.50 லட்சம் வரை பயணக்காப்பீடு – அசத்தும் ஐ.ஆர்.சி.டி.சி

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் சார்பில் ஐ.ஆர்.சி.டி.சி, தனது 24 -வது நிறுவன தினத்தைக் கொண்டாடுகிறது. இதனால், பயணிகளுக்கு பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. ...

விபத்தில் சிக்கினால் 10 மடங்கு நிதியுதவி – இரயில்வே துறை அறிவிப்பு!

இரயில் விபத்துக்களில் சிக்கிப் பாதிக்கப்படுவோர் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை 10 மடங்கு உயர்த்திக் கொடுக்க இரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இதுவரை, இரயில் விபத்தில் உயிரிழந்தால் ரூ.50 ...

முக்கிய ரயில் சேவை ரத்து – என்ன காரணம்?

தமிழகத்தில் 6 முக்கிய ரயில் சேவையை, சீரமைப்புப் பணி காரணமாக, ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது. தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநில மக்களும் ...

பொங்கல் பண்டிகை: 120 நாட்களுக்கு முன்பே தொடங்கும் இரயில் முன்பதிவு!

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரும் பொங்கல் பண்டிகையை யொட்டி, 120 நாட்களுக்கு முன்பே இரயில் டிக்கட் முன்பதிவு தொடங்க உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மற்றும் ...

இந்திய ரயில்வே வாரியத் தலைவராக ஜெயா வர்மா சின்ஹா நிமயனம்!

இந்திய இரயில்வே வாரியத் தலைவர் மற்றும் சிஇஓ பதவிக்கு ஜெயா வர்மா சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்திய இரயில்வே வாரியத்தின் ...

ஆவணிப் பௌர்ணமி கிரிவலத்துக்குச் சிறப்பு இரயில்கள்!

பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்கும் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகும் . அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் ...

Page 3 of 4 1 2 3 4