சென்னையில் புதிய இரயில் நிலையம் – மத்திய அரசு அதிரடி
சென்னையை அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடியில் புதிய இரயில் நிலையம் அமைக்கும் பணியில் தென்னக ரயில்வே வாரியம் தீவிரம் காட்டி வருகிறது. சென்னையில் போக்குவரத்து நெருக்கடியைக் கருத்தில் ...
சென்னையை அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடியில் புதிய இரயில் நிலையம் அமைக்கும் பணியில் தென்னக ரயில்வே வாரியம் தீவிரம் காட்டி வருகிறது. சென்னையில் போக்குவரத்து நெருக்கடியைக் கருத்தில் ...
சென்னை புறநகர் மின்சார இரயில்களில் குளிர்சாதனப் பெட்டிகளை இணைத்து இயக்க தெற்கு இரயில்வே முடிவு செய்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, தெற்கு இரயில்வேயின் சென்னை இரயில்வே ...
2023 ஆம் ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் இந்திய ரயில்வே 758.20 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. நாடு முழுவதும் இந்திய இரயில்வே துறை இரயில்கள் மூலம் ...
சென்னையில் நாளை பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் காரணமாக, மின்சார இரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை நாளை 10.30 முதல் 2.30 ...
வைகை, பொதிகை, பாண்டியன் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் இரயில்களின் புறப்படும் நேரத்தில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் பொதிகை ...
குவாலியர் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதற்குப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இது தொடர்பாக எக்ஸ் ...
தெற்கு இரயில்வேக்கு 7 வந்தே பாரத் இரயில்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, இரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றது முதல் நாட்டில், வந்தே ...
தீபாவளியை முன்னிட்டு, சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், கோவைக்கு, ஆறு சிறப்பு இரயில்களை இயக்க, தெற்கு இரயில்வே முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, வரும் ...
மதுரையிலிருந்து மும்பைக்கு தட்சிண அதிசயங்கள் சுற்றுலா இரயில் செப்டம்பர் 28-ந் தேதி மாலை 4:00 மணிக்கு புறப்படுகிறது. இந்த இரயில் விருதுநகர், திருநெல்வேலி, திருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், ...
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் சார்பில் ஐ.ஆர்.சி.டி.சி, தனது 24 -வது நிறுவன தினத்தைக் கொண்டாடுகிறது. இதனால், பயணிகளுக்கு பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. ...
இரயில் விபத்துக்களில் சிக்கிப் பாதிக்கப்படுவோர் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை 10 மடங்கு உயர்த்திக் கொடுக்க இரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இதுவரை, இரயில் விபத்தில் உயிரிழந்தால் ரூ.50 ...
தமிழகத்தில் 6 முக்கிய ரயில் சேவையை, சீரமைப்புப் பணி காரணமாக, ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது. தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநில மக்களும் ...
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரும் பொங்கல் பண்டிகையை யொட்டி, 120 நாட்களுக்கு முன்பே இரயில் டிக்கட் முன்பதிவு தொடங்க உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மற்றும் ...
ஏப்ரல் 1, 2023 முதல் ஆகஸ்ட் 31, 2023 வரை ரயில்வே 634.66 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் ரூ. 1 லட்சம் ...
இந்திய இரயில்வே வாரியத் தலைவர் மற்றும் சிஇஓ பதவிக்கு ஜெயா வர்மா சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்திய இரயில்வே வாரியத்தின் ...
பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்கும் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகும் . அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் ...
மதுரை இரயில் விபத்தில், தப்பியோடிய சமையல் ஊழியர்கள் 2பேரை இரயில்வே பாதுகாப்பு படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். உத்திரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து, தமிழகத்தில் உள்ள ...
வரும் 30-ம் தேதி வரும் பௌர்ணமியை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காக, தென்னக ரயில்வே சிறப்பு ரயில் இயக்க உள்ளது. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில், ஒவ்வொரு பௌர்ணமியின் ...
மதுரை இரயில் விபத்தில் மீட்புப் பணிகளை ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மேற்கொண்டனர் மதுரையில் இரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா இரயிலில் ஏற்பட்ட பயங்கரத் தீவிபத்தில் 10 பக்தர்கள் ...
மதுரை அருகே நிகழ்ந்த இரயில் விபத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த ஆன்மீக ...
சென்னை கடற்கரை முதல் சிந்தாதிரிப்பேட்டை வரை 7 மாதங்களுக்கு பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாகச் சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை முதல் எழும்பூர் ...
பிரதமர் நரேந்தர மோடியின் தலைமையிலான மத்திய அரசின் ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு திட்டத்தின் கீழ், உள்ளூர் தயாரிப்புகளுக்கான சந்தையை வழங்கவும், விளிம்புநிலை மக்களுக்குக் கூடுதல் வருமான ...
01.08.2023 நிலவரப்படி, மொத்தம் 59,524 கி.மீ தொலைவிலான அகல இரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது என இரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ...
பிரதமர் மோடி ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை அறிமுகம் செய்த 18 மாதங்களுக்கு பின்னர் இந்த வந்தே பாரத் இரயில் திட்டம் ரூ.100 கோடியில் உருவாக்கப்பட்டது. தற்போது ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies