ரயில் கட்டண உயர்வு – நள்ளிரவு முதல் அமல்!
ரயில்வேதுறை அறிவித்த புதிய கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. ரயில் கட்டணங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் பயணிகளின் சேவைகளுக்கான நிதியை அதிகரிக்கும் வகையில், ரயில்வே அமைச்சகம், ...
ரயில்வேதுறை அறிவித்த புதிய கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. ரயில் கட்டணங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் பயணிகளின் சேவைகளுக்கான நிதியை அதிகரிக்கும் வகையில், ரயில்வே அமைச்சகம், ...
குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்ட ஒன்பதாயியிரம் HP திறன் கொண்ட ரயில் இன்ஜின் உற்பத்தி அலகை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 2 நாள் பயணமாக குஜராத் சென்ற ...
தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான நேரம் மாற்றப்படவில்லை என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ரயில் பயணங்களின் போது உடனடியாக பயணிக்க தட்கல் முறை பின்பற்றப்படுகிறது. குளிர்சாதன வகுப்புகளுக்கு ...
ரயில்வே துறை மேற்கொண்ட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கையால் கடந்த 27 மாதங்களாக ரயில் மோதி யானைகள் இறப்பு எதுவும் நிகழவில்லை என உயர்நீதிமன்றத்தில் ரயில்வே துறை விளக்கமளித்துள்ளது. ...
422 மீட்டர் நீளம் கொண்ட, இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் ரயில் வழித்தடம் சென்னை ஐஐடி வளாகத்தில் சோதனை ஓட்டத்துக்குத் தயாராக உள்ளது. மத்திய ரயில்வே துறை அமைச்சகத்தின் ...
ஐதராபாத்தில் உள்ள செர்னபல்லி புதிய ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு நவீன வசதிகளுடன் SLEEPING PODS அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.. ஸ்லீப்பிங் ...
கடந்த ஆண்டு இந்திய ரயில்வே பல முன்னேற்றங்களையும் சாதனைகளையும் படைத்திருக்கிறது. கூடவே பல சவால்களையும் சந்தித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளமாகவும், ...
தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் கடந்த மூன்று நாட்களில் அதன் பல சோதனைகளில் மணிக்கு 180 கி.மீ வேகத்தை எட்டியுள்ளது. பயணிகளுக்கு விரைவான, பாதுகாப்பான ...
ரயில் பயணம் பிடிக்காது என்று யார்தான் சொல்வார்கள். அழகான மற்றும் அமைதியான பயணம் என்றால் எப்போதுமே ரயில் பயணம் தான். இந்திய ரயில்வே நவீனமாகி வரும் நிலையில், ...
இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இந்த ஆண்டு இறுதிக்குள் சேவையைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் ஐரோப்பாவில் உள்ள நைட்ஜெட் ...
சலுகைக் கட்டண வசதி உள்ளதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், அனைத்து ரயில்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான (PwDs) ஒதுக்கீட்டை ரயில்வே அமைச்சகம் அங்கீகரித்துள்ளது. இனி மாற்றுத்திறனாளிகள், கட்டணச் சலுகைகளைப் பற்றி ...
ஹோலி பண்டிகையை முன்னிட்டு, ரயிலில் செல்லும் பயணிகளின் வசதிக்காக, இதுவரை 540 ரயில் சேவைகளை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. ஹோலி பண்டிகை காலத்தில், ரயில் பயணிகளின் வசதிக்காகவும், ...
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் இராமர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 22-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை அனைத்து ...
பனிமூட்டம் அதிகமாக நிலவும் சூழலில் ரயில்களின் சீரான இயக்கத்தை உறுதி செய்ய ஜிபிஎஸ் அடிப்படையிலான மூடுபனி பாதுகாப்பு சாதனங்களை ரயில்வே வழங்கியுள்ளது. இது குறித்துரயில்வே துறை வெளியிட்டுள்ள ...
திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு இரயில் சேவை இம்மாதத்துடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் சிறப்பு ...
நெல்லை இரயில் நிலையத்தில் வெள்ளம் வடிந்ததைத் தொடர்ந்து, இன்று இரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் தென் தமிழகத்தின் அநேக இடங்களில் பரவலாக ...
அயோத்தி மாநகருக்கு இந்திய ரயில்வே சார்பில் வரும் ஜனவரி 19 -ம் தேதி முதல் 100 நாட்களுக்கு, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரம் இரயில்களை ...
வாரணாசி - டெல்லி இடையே, இரண்டாவது வந்தே பாரத் விரைவு இரயில் சேவையை, வரும் 17-ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைப்பார் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies