ஈரான் போர் எதிரொலி – மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் விமானங்கள ரத்து!
ஈரான் போர் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேற்கு ஆசிய நாடான ஈரான் மீது ...
ஈரான் போர் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேற்கு ஆசிய நாடான ஈரான் மீது ...
ஈரானின் இடைக்கால உச்சத்தலைவராக அயதுல்லா அலிரேசா அராபி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டு தாக்குதலில் ஈரானை 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிபுரிந்துவந்த அயத்துல்லா அலி ...
ஈரானின் உச்சத்தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஈரானின் உச்சத்தலைவர் கமேனியின் கொலை, ஈரானின் இறையாண்மை மீது தொடுக்கப்பட்ட கடும் வன்முறை ...
அமெரிக்கா - இஸ்ரேல் படைகளின் கூட்டுத் தாக்குதலில், ஈரானின் முன்னாள் அதிபர் மஹ்மூத் அஹ்மதி நெஜாத் கொல்லப்பட்டார். கடந்த 2005 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் ஈரானின் ...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு தாக்குதலில், ஈரானின் உச்சத்தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கு ரஷ்ய அதிபர் புடின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ...
இஸ்லாமிய குடியரசிற்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களில் 48 ஈரானியத் தலைவர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் ...
மேற்கு ஆசியாவில் இஸ்ரேல் - அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், பிரதமர் நரேந்திர மோடி, நேற்றிரவு டெல்லியில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு ...
அமெரிக்காவின் SS ஆபிரகாம் லிங்கன் மற்றும் USS ஜெரால்ட் ஆர். ஃபோர்டு என்ற இரண்டு உலகின் பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பல்களை தகர்க்கக் கூடிய ஆயுதம், தங்களிடம் ...
ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்க கூட்டாக ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டுள்ள நிலையில், தேசிய அவசர நிலையை சமாளிக்க, ஈரானின் உச்ச தலைவராக கமேனி அலி லாரிஜானி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக ...
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை காரணமாக இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் விமான போக்குவரத்து மிகப்பெரிய சிக்கலை எதிர்க்கொண்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவில் சென்னை, பெங்களூரு, டெல்லி ...
பாகிஸ்தானின் கராச்சியில் அமெரிக்க தூதரகத்தை சேதப்படுத்திய கிளர்ச்சியாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரான் ...
உலக நாடுகளின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கிய நீர்வழியான ஹார்முஸ் ஜலசந்தி துறைமுகம் தற்காலிகமாக மூடப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை ...
துபாயில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டதால், இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, அங்கு சிக்கிக் கொண்டார். இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், துபாய் விமான ...
ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர் சூழல் தீவிரமடைவதன் எதிரொலியாக, பிரான்ஸ் அழைப்பை ஏற்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கால கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இஸ்ரேல் ...
இஸ்ரேல் - அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் படைகள் அதிரடி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ...
இஸ்ரேல் - அமெரிக்க படைகளின் தாக்குதலுக்கு பதிலடியாக, ஒரே நேரத்தில் 7 நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்திய சம்பவம் உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
இஸ்ரேலுடன் கைகோர்த்த அமெரிக்கா ஈரான் மீது இருமுனை தாக்குதல் நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இஸ்ரேல், ஈரான் இடையேயான பனிப்போர், எப்போது முடியும் என்று காத்திருந்த ...
ஆப்ரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில், ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள், பாலிஸ்டிக் ஏவுகணை தொழிற்சாலைகள் மற்றும் இராணுவத் தளபதிகளைக் ...
இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை நடத்துங்கள் என ஈரான் அதிபர் அந்நாட்டு படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு கவுன்சிலுடன் அவசரகால கூட்டம் நடத்திய ஈரான் தலைவர் அயோதுல்லா ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies