ஈரான் – அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை – பாகிஸ்தானில் இன்று நடைபெறுகிறது!
ஈரான் - அமெரிக்கா இடையே அமைதி பேச்சுவார்த்தை இன்று பாகிஸ்தானில் நடைபெறுகிறது. ஈரான் - அமெரிக்கா இடையே இரண்டு வாரங்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. ஈரான் ...
ஈரான் - அமெரிக்கா இடையே அமைதி பேச்சுவார்த்தை இன்று பாகிஸ்தானில் நடைபெறுகிறது. ஈரான் - அமெரிக்கா இடையே இரண்டு வாரங்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. ஈரான் ...
ஈரான் மீது இரண்டு வாரங்களுக்கு தாக்குதல் நடத்தப்படாது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையை திறக்க வேண்டும் என வலியுறுத்தி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ...
ஈரானின் உள்கட்டமைப்பில் மிக முக்கிய அங்கமான மிகப்பெரிய தொங்கு பாலத்தை அமெரிக்கப் படைகள் தகர்த்துள்ளன. தெஹ்ரான் மற்றும் கராஜ் நகரங்களை இணைக்கும் வகையில், சுமார் 400 மில்லியன் ...
அமெரிக்கர்கள் தங்களுக்கு எதிரியல்ல என ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் தெரிவித்துள்ளார். அமெரிக்கர்களுக்கு ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் எழுதியுள்ள கடிதத்தில், ஈரானுக்கு எதிரான தாக்குதல் மத்திய ...
ஈரானுக்கு எதிரான நடவடிக்கையில் வெற்றி பெற்றுவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், ஒரு மாதம் நீடித்த "ஆபரேஷன் எபிக் ...
பஹ்ரைனில் உள்ள அமேசான் தரவு மையத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது... அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு உதவி செய்த 18 அமெரிக்க நிறுவனங்கள் மீது ...
சவூதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளத்தைக் குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதலில் சுமார் 700 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்காவின் மிக முக்கிய வான்வழி ...
ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தம் இல்லாமலேயே ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவரத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி ...
ஈரானின் (Isfahan) இஸ்பஹானில் உள்ள மிகப்பெரிய ஆயுதக் கிடங்கைக் குறிவைத்து 1000 கிலோ எடையுள்ள பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ ...
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் முடிவுக்கு வரக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ...
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போரால் கடும் விளைவுகளை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான், அமெரிக்காவுடன் உள்ள நெருக்கத்தை காரணம் காட்டி போரில் மத்தியஸ்தம் செய்ய தயாராகியுள்ளது.. இதற்காக சவுதி ...
ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பதற்கு முன்வராத நேட்டோ நாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எதிர்காலத்தில் அந்நாடுகளுக்கு உதவி தேவைப்படும்போது அமெரிக்கா உதவாது என்று எச்சரித்துள்ளார். அது ...
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக ஹோர்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பயண செலவுகளும், அபாயங்களும் அதிகரித்துள்ளதால் உலகளாவிய எண்ணெய் வர்த்தகம் ...
ஈரானில் மின் கட்டமைப்புகள் மீதான தாக்குதலை மேலும் 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டுமென அமெரிக்கா, ...
ஹோர்முஸ் ஜலசந்தியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த, ஈரான் கடற்படை தளபதி அலிரேசா டங்சிரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் கடற்படை ...
ஈரான் - அமெரிக்கா இடையிலான மோதல், ராணுவ தாக்குதல்களைத் தாண்டி, மீம்கள் மற்றும் தகவல் போரின் வழியாக புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. இதில் டிரம்பை கேலி செய்த ...
ஈரான் பாதுகாப்பு செயலராக முன்னாள் தளபதி முகமது பாகெர் ஜோல்காதிர் நியமிக்கப்பட்டுள்ளார். ஈரானில், ராணுவம், அணுசக்தி, வெளியுறவு கொள்கை முடிவுகள் எடுக்கும் மிகவும் உயரிய அமைப்பாக, உச்ச ...
மத்திய கிழக்கிற்கு மேலும் 1,000 வீரர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஈரானுடன் போர் நிறுத்தம் தொடர்பாக 15 அம்சங்களுடன் கூடிய அமைதி திட்டத்தை அமெரிக்க அதிபர் ...
அணுசக்தி திட்டங்களை கைவிட ஈரான் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஈரானை வழிநடத்திய முக்கிய தலைவர்கள் அனைவரும் ...
மத்திய கிழக்கு போரினால் ஏற்படும் நீண்டகால பாதிப்பையும் எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் ...
ஹர்முஸ் ஜலசந்தியை திறந்துவிட வேண்டும் என ஈரானுக்கு 22 நாடுகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. அமெரிக்க - இஸ்ரேல் - ஈரான் போர் 22 நாட்களை கடந்த நிலையில் ...
48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக திறக்காவிட்டால் ஈரானில் உள்ள மின் நிலையங்கள் தாக்கி அழிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் ...
இந்தியப்பெருங்கடலில் அமைந்துள்ள டியாகோ கார்சியா கடற்படை தளம் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் தோல்வியில் முடிந்ததாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியப்பெருங்கடலில் அமெரிக்கா- ...
அமெரிக்க மற்றும் இஸ்ரேல் உடனான போருக்கு மத்தியில், ஈரான் நாளொன்றுக்கு ஆயிரத்து 100 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரான் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies