பேச்சுவார்த்தை நடத்த ஈரானிடம் தலைவர்கள் இல்லை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளை நிலைநிறுத்தும் எண்ணம் தனக்கு இல்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் பேட்டியளித்த அவர், ஈரானுடன் தான் பேச ...
மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளை நிலைநிறுத்தும் எண்ணம் தனக்கு இல்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் பேட்டியளித்த அவர், ஈரானுடன் தான் பேச ...
ஈரானுடன் பேச்சுவார்த்தை வேண்டுமானால் நடத்தலாம், ஆனால் நிச்சயமாக போர்நிறுத்தம் செய்ய முடியாது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், ஈரானை மிக கடுமையாக ...
மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் கிணறுகள் மற்றும் எரிவாயு உற்பத்தி நிலையங்கள் குறிவைக்கப்படுவது, எல்பிஜி எரிவாயு தட்டுப்பாட்டை ஏற்படுத்தியதுடன், பெட்ரோல், டீசல் விநியோகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ...
ஈரானின் மினாப் பகுதியில் 165 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கொல்லப்பட்டதில் AIயின் செயல்பாடு பெரும் விவாதத்தை துாண்டியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. கடந்த ...
ஈரானில் இனி அழிப்பதற்கு எதுவுமில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்த பின்னும் மூன்றாவது வாரமாக போர் நீடித்து வருகிறது. போர் எப்போது முடியும் என்று சர்வதேசமே ...
அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ஜோ கென்ட், ட்ரம்பின் தவறான வெளியுறவுக் கொள்கையை எதிர்த்து தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் ...
கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் ...
ஈரான் போர் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் இடையே 20 நாட்களாக ...
போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பி இந்தியா உதவியுள்ளது. அணுசக்தி ஒப்பந்தத்துக்கு உடன்பட மறுத்த ஈரானின் மீது கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ...
ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்புக் குழுவின் செயலாளரும், ஆட்சியின் செயல் தலைவருமான அலி லாரிஜானி இஸ்ரேல் நடத்திய துல்லியமான தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இத்தகவலை ஈரான் உறுதிப் படுத்தியுள்ள ...
வளைகுடா நாடுகள் மீது ஈரான் நடத்திய பதில் தாக்குதல் ஆச்சரியமளித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரான் இவ்வளவு தூரம் தாக்குதல் ...
சவூதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், அந்நாட்டுக்கு முழுமையான ஆதரவையும் ராணுவ ஒத்துழைப்பையும் அளிப்பதாக உறுதியளித்துள்ளார். எனினும், சவூதிக்கு ஆதரவாக ஈரான் மீது ...
ஈரான் வெளியுறவு அமைச்சர் செய்யது அபாஸ் அரக்சி உடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். ஈரானுக்கு எதிரான போரை அமெரிக்காவும், இஸ்ரேலும் ...
ஈரான் மீதான போர் விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் 12 நாட்களாக தாக்குதல் ...
ஈரான் கூறிய போர் பெரும்பாலும் முடிந்துவிட்டது என்று கூறியுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டதை விட விரைவில் போர் முடிவடையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். அது பற்றிய ...
ஈரான் குறைந்த செலவிலான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு போரை தொடர்ந்து வருவதால், உலகளாவிய எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டு அமெரிக்காவுக்கு அழுத்தம் அதிகரிக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ...
ஈரான் போர் வளைகுடாவையில் அமைதியற்ற சூழலை உருவாக்கியுள்ளது. போர் மேலும் பல வாரங்களுக்குத் தொடரும் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ள நிலையில், சீனா மவுனம் காத்து வருகிறது. ...
ஈரானுக்கு எதிரான போர் விரைவில் முடிவுக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுக்கு மீண்டும் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு ...
ஈரான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்கா அதிருப்தி தெரிவித்துள்ளது. மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த ...
ஈரான் தலைநகர் தெஹ்ரானில், இஸ்ரேல் ராணுவம், 50 ஜெட் விமானங்களை பயன்படுத்தி பதுங்கு குழிகளை அழித்த காட்சி வெளியாகி உள்ளது. அணு அயுத ஒப்பந்தம் தோல்வி அடைந்ததால், ...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவுக்கு மத்திய அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. ஈரான் உச்சபட்ச தலைவராக இருந்த ...
ஈரான் போர் சில நாட்களுக்கு நீடித்தாலே அமெரிக்காவுக்கு மிகப் பெரிய ஆயுத பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை ஈரான் ஏவி வரும் ...
ஈரான் உடனான போர் காரணமாக, அமெரிக்காவுக்கு ஆயுத பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஏவுகணைகளின் கையிருப்பு குறைந்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். . இது குறித்த செய்தி ...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies