‘புஷ்பக்’ ஏவுகணை சோதனை வெற்றி : இஸ்ரோ அறிவிப்பு!
செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்ட புஷ்பக் ஏவுகலன் 3ஆம் கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஆதித்யா எல் 1, ...
செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்ட புஷ்பக் ஏவுகலன் 3ஆம் கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஆதித்யா எல் 1, ...
சூரிய புயலால் இந்திய செயற்கைகோள்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என இஸ்ரோ தெரிவித்துள்ளது. சூரியனில் வெப்பம் மிகுந்த பகுதியில் கடந்த மே 11-ஆம் தேதி ஏற்பட்ட பெருவெடிப்பால் உருவான பலத்த மின்காந்த புயலின் ...
2040 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை சேர்ந்தவரை நிலவில் இறக்க இஸ்ரோ திட்டமிட்டு உள்ளதாக முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த ...
PSLV-C58 ராக்கெட்டின் போயம்-3 இயந்திரத்தின் ஆய்வுப் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவு பெற்றதை அடுத்து, பூமிக்கு மீண்டும் திருப்பி கொண்டுவரப்பட்டதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆந்திரா மாநிலம் ...
கர்நாடகாவில் இருந்து ஏவப்பட்ட ‘புஷ்பக்’ மறுபயன்பாட்டு ஏவுகணையின் சோதனை வெற்றியடைந்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’, கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் அமைந்துள்ள ஏரோநாட்டிகல் டெஸ்ட் ரேஞ்சில் ...
ககன்யான் திட்டத்தின் வீரர்கள் 4 பேருக்கும் பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் புதிய விண்வெளி வீரர் பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், ...
ஆதித்யா எல்-1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட அதே நாளில், தனக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டதாகவும், தற்போது புற்றுநோயில் இருந்து மீண்டுள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். இஸ்ரோ தலைவர் ...
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ரோகிணி சவுண்டிங் ராக்கெட்டை விண்ணில் செலுத்தியுள்ளது. குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் இரண்டாவது ...
சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம், கரோனல் மாஸ் எஜெக்ஷனை கண்டறிந்து, அதை ஆய்வு செய்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து ...
ககன்யான் திட்டத்திற்காக CE20 கிரையோஜெனிக் இயந்திரத்தின் மனித மதிப்பீட்டை இஸ்ரோ நிறைவு செய்துள்ளது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் தனது திட்டத்திற்கு ககன்யான் ...
இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் சேர பிப்ரவரி 20 முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அறிவித்துள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து பள்ளி ...
யுவிகா-2024 ஐ என்ற இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை இஸ்ரோ அறிவித்துள்ளது. இதற்கான பதிவு பிப்ரவரி 20 முதல் மார்ச் 20, 2024 வரை நடைபெறும் நடைபெறும் என ...
ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து INSAT-3DS செயற்கைக்கோள், GSLV-F14 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த செயற்கைகோள் மேம்படுத்தப்பட்ட வானிலை அவதானிப்புகள் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ...
இஸ்ரோ தலைவர் சோம்நாத் இன்சாட்-3டிஎஸ் செயற்கைகோள் விண்ணில் ஏவப்படுவதையொட்டி ஸ்ரீ செங்கலம்மான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், வானிலை மாற்றங்களை கண்காணித்து ...
வானிலை ஆய்வுக்கான இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப்-14 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் ஏவப்படுகிறது. வானிலை மாறுபாடுகளை கண்காணித்து பேரிடர் காலங்களில் உதவுவதற்காக இஸ்ரோ சார்பில்இன்சாட் வகையிலான ...
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் 'இன்சாட் -3டிஎஸ்' என்ற செயற்கைக்கோளை வரும் பிப்ரவரி 17 ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய ...
2035-ஆம் ஆண்டுக்குள் சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்கி, 2040-ஆம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி வீரரை நிலவுக்கு அனுப்பும் இந்தியாவின் லட்சியத் திட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக சந்திரயான்-3 ...
இந்தியாவின் 75வது குடியரசு தின விழா அணிவகுப்பு ஊர்தியில் இஸ்ரோ சார்பில் சந்திரயான்-3 விண்கலம், உத்தரப் பிரதேச அரசு சார்பில் ராமர் சிலை உள்ளிட்ட ஊர்திகள் இடம்பெற ...
அயோத்தியின் ராமர் கோயில் விண்வெளியில் இருந்து எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அயோத்தி நகரில் நாளை ராமர் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் ...
2023-ம் ஆண்டிற்கான "சிறந்த சாதனையாளர்" பிரிவில் இஸ்ரோவுக்கு "ஆண்டின் சிறந்த இந்தியர்" விருது வழங்கப்பட்டது. 2023-ம் ஆண்டிற்கான "சிறந்த சாதனையாளர்" என்ற பிரிவில் "ஆண்டின் சிறந்த சாதனையாளர்" ...
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் எக்ஸ்போ சாட்டிலைட் முதல் முறையாக விண்மீன் வெடிப்பு குறித்த தகவல்களை பூமிக்கு அனுப்பியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் ...
இஸ்ரோவின் தொடர் வெற்றிகள், இளைஞர்களிடம் தொழில்நுட்ப ஆர்வத்தையும், தொழில் வாய்ப்புகளையும் உருவாக்கி இருப்பதாகத் தெரிவித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், அடுத்தாண்டு விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்பப்படுவார்கள் என்று தெரிவித்திருக்கிறார். ...
இந்திய விண்வெளி நிறுவனத்தின் ஆதித்யா எல் 1 செயற்கைகோள் தற்போது சூரியனின் எல் 1 புள்ளியில் நிலை நிறுத்தப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து செப்டம்பர் ...
இந்திய விண்வெளி நிறுவனதின் ஆதித்யா எல் 1 செயற்கைகோள் இன்று மாலை 4 மணிக்கு சூரியனின் எல் 1 புள்ளியை சென்றடைகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies