நிலவில் நீர், பனிக்கட்டி – படங்களை அனுப்பிய சந்திரயான்-2 ஆர்பிட்டர்!
நிலவில் உள்ள நீர், பனிக்கட்டி மற்றும் மண்ணின் ரேடார் படங்களை சந்திரயான்-2 ஆர்பிட்டர் அனுப்பியுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு கழகமான இஸ்ரோ கடந்த 2019-ம் ஆண்டு நிலவில் ...
நிலவில் உள்ள நீர், பனிக்கட்டி மற்றும் மண்ணின் ரேடார் படங்களை சந்திரயான்-2 ஆர்பிட்டர் அனுப்பியுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு கழகமான இஸ்ரோ கடந்த 2019-ம் ஆண்டு நிலவில் ...
1963-ம் ஆண்டு தும்பாவில் தொடங்கிய இந்திய விண்வெளி பயணம், தற்போது "இந்தியாவின் பாகுபலி" என்றழைக்கப்படும் LVM 3 - M 5 ராக்கெட் மூலம், CMS - ...
செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வரக்கூடிய மங்கள்யான் செயற்கைக்கோளை வெற்றிகரமாகச் செலுத்தி சாதனை படைத்த இந்தியா, மங்கள்யான்-2 திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கும் வகையிலான ஒரு ...
இந்திய விண்வெளி ஆய்வு மையம் சார்பில், சி.எம்.எஸ் - 3 செயற்கைக்கோள் இன்று விண்ணில் ஏவப்படுகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்த ...
சி.எம்.எஸ் 03 செயற்கைக்கோளின் பயணம் வெற்றி அடைய வேண்டி இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் குழுவினர், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழிபாடு மேற்கொண்டனர். இஸ்ரோ, நாளை ...
புவி சார் அரசியலின் அடுத்த போர் களமாக விண்வெளி மாறி வருகிறது. இதில், விண்வெளி செயற்கைக்கோள் பாதுகாப்பை இந்தியா தீவிரமாக்கி உள்ளது. பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அச்சுறுத்தல்களை ...
செயற்கைக்கோள்களை பாதுகாக்க மெய்க்காப்பாளர் செயற்கைக்கோள்களை உருவாக்குவது குறித்து இந்தியா பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியாவின் வெற்றிக்குச் செயற்கைக்கோள்கள் முக்கிய பங்காற்றின. முன்னதாகக் ...
இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் விண்கலத்தைப் பத்திரமாகத் தரையிறக்குவதற்கான பாராசூட் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது இஸ்ரோ. அடுத்தகட்டமாகக் ககன்யான் சோதனைப் பணி டிசம்பரில் தொடங்குவதற்கான ...
40 அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடத்தின் உயரும் எவ்வளவு இருக்கும்?... அத்தகைய உயரத்தில் தான் பிரமாண்ட ராக்கெட்டை தயாரித்து வருகிறது இஸ்ரோ நிறுவனம். இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்த ...
75 டன் எடையுள்ள செயற்கைக்கோளை விண்வெளியில் நிலைநிறுத்த, 40 மாடி உயரம் கொண்ட ராக்கெட்டை உருவாக்கி வருவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் நாராயணன் ...
நாசா-இஸ்ரோவின் கூட்டு முயற்சியில் உருவான நிசார் செயற்கைக்கோள் அதன் ஆண்டனாவை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது. இரு விண்வெளி நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் எட்டப்பட்டுள்ள இந்த புதிய மைல் கல் ...
இஸ்ரோவால் நிலவுக்கு அனுப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் தொடர்ந்து பல்வேறு தகவல்களை வழங்கி வருகிறது. தற்போது அந்த விண்கலம் அனுப்பியுள்ள புதிய படங்கள், நிலவு குறித்த ஆய்வில் பல்வேறு திறப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது ...
கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தைத் தர மறுத்த அமெரிக்கா, இப்போது இஸ்ரோவுடன் இணைந்து நிசார் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துகிறது. இது இஸ்ரோவின் தொழில்நுட்ப வெற்றி மட்டுமல்ல. இந்தியாவின் ...
நாசாவுடன் இணைந்து இஸ்ரோ உருவாக்கிய நிசார் செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் செலுத்தப்படவுள்ளது. பூமியின் மேற்பரப்பை கண்காணிக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும், அமெரிக்க விண்வெளி ஆய்வு ...
இஸ்ரோ - நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோளின் சிறப்பு அம்சங்களை தற்போது காணலாம். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு ...
2020-ம் ஆண்டில் விண்வெளித் துறை சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, இஸ்ரோ 22 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியுள்ளதாக மத்திய விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். ...
நாசாவுடன் இணைந்து இஸ்ரோ தயாரித்துள்ள நிசார் செயற்கைக்கோள், வரும் 30ம் தேதி விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக நாசாவுடன் இணைந்து பூமியை கண்காணிக்கும் செயற்கைக்கோளை ...
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ககன்யான் 4-வது கட்ட என்ஜின் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் இஸ்ரோ மையம் செயல்பட்டு வருகிறது. அங்கிருந்து ...
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பி.எஸ்.4 இன்ஜின் சோதனை மாபெரும் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம், காவல்கிணறு அருகே உள்ள மகேந்திரகிரி உந்துசக்தி மையம் இஸ்ரோவின் முதுகெலும்பாக ...
இந்தியாவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்து செல்லும் ஆக்சியம்-4 திட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து ...
இந்திய விமானப்படை விங் கமாண்டரான சுபான்ஷு ஷுக்லா உட்பட 4 பேர் இன்று சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்படுகின்றனர். மனிதர்களை வின்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை இந்தியா ...
ககன்யான் வரும் 2027-ம் ஆண்டு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார். மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல், ஆளில்லாத ராக்கெட் நடப்பாண்டு ...
பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட நிலையில், 3-வது அடுக்கு பிரிவதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், திட்டம் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் ஆந்திர ...
நாளை பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில், அதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியுள்ளது. நாட்டின் எல்லைகளை கண்காணிக்கும் வகையில் இஸ்ரோ உருவாகியுள்ள ரிசாட்- 1 பி ரேடார் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies