ISRO - Tamil Janam TV

Tag: ISRO

புதிய மைல் கல்லை எட்டிய NASA – ISRO கூட்டு முயற்சி : NISAR ஆண்டனா சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தம்!

நாசா-இஸ்ரோவின் கூட்டு முயற்சியில் உருவான நிசார் செயற்கைக்கோள் அதன் ஆண்டனாவை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது. இரு விண்வெளி நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் எட்டப்பட்டுள்ள இந்த புதிய மைல் கல் ...

சந்திரயான்-2 அனுப்பிய புதிய புகைப்படம்!

இஸ்ரோவால் நிலவுக்கு அனுப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் தொடர்ந்து பல்வேறு தகவல்களை வழங்கி வருகிறது. தற்போது அந்த விண்கலம் அனுப்பியுள்ள புதிய படங்கள், நிலவு குறித்த ஆய்வில் பல்வேறு திறப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது ...

தொழில்நுட்பம் மறுத்த அமெரிக்கா : இஸ்ரோ வாடிக்கையாளராக மாறியது எப்படி?

கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தைத் தர மறுத்த அமெரிக்கா, இப்போது இஸ்ரோவுடன்  இணைந்து நிசார் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்துகிறது.  இது இஸ்ரோவின்  தொழில்நுட்ப வெற்றி மட்டுமல்ல. இந்தியாவின் ...

இன்று விண்ணில் ஏவப்படுகிறது நிசார் செயற்கைக்கோள் – இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்!

நாசாவுடன் இணைந்து இஸ்ரோ உருவாக்கிய நிசார் செயற்கைக்கோள் இன்று மாலை விண்ணில் செலுத்தப்படவுள்ளது. பூமியின் மேற்பரப்பை கண்காணிக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும், அமெரிக்க விண்வெளி ஆய்வு ...

இஸ்ரோ – நாசா இணைந்து தயாரித்த ‘நிசார்’ செயற்கைக்கோள் : சிறப்பு அம்சங்கள்!

இஸ்ரோ - நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோளின் சிறப்பு அம்சங்களை தற்போது காணலாம். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு ...

2020-ம் ஆண்டுக்கு பின்னர் 22 செயற்கைக் கோள்களை செலுத்தி இஸ்ரோ சாதனை!

2020-ம் ஆண்டில் விண்வெளித் துறை சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, இஸ்ரோ 22 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியுள்ளதாக மத்திய விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். ...

நாசாவுடன் இணைந்து இஸ்ரோ தயாரித்துள்ள நிசார் செயற்கைக்கோள் : வரும் 30-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது!

நாசாவுடன் இணைந்து இஸ்ரோ தயாரித்துள்ள நிசார் செயற்கைக்கோள், வரும் 30ம் தேதி விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக நாசாவுடன் இணைந்து பூமியை கண்காணிக்கும் செயற்கைக்கோளை ...

ககன்யான் 4-வது கட்ட என்ஜின் சோதனை வெற்றி – இஸ்ரோ அறிவிப்பு!

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் ககன்யான் 4-வது கட்ட என்ஜின் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் இஸ்ரோ மையம் செயல்பட்டு வருகிறது. அங்கிருந்து ...

மகேந்திரகிரி மையத்தில் நடைபெற்ற பி.எஸ்.4 இன்ஜின் சோதனை மாபெரும் வெற்றி – இஸ்ரோ அறிவிப்பு!

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பி.எஸ்.4 இன்ஜின் சோதனை மாபெரும் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம், காவல்கிணறு அருகே உள்ள மகேந்திரகிரி உந்துசக்தி மையம் இஸ்ரோவின் முதுகெலும்பாக ...

சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் மீண்டும் ஒத்தி வைப்பு!

இந்தியாவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அழைத்து செல்லும் ஆக்சியம்-4 திட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து ...

விமானப்படை விங் கமாண்டர் சுபான்ஷு ஷுக்லா உள்ளிட்ட 4 பேர் இன்று சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்படுகின்றனர் – இஸ்ரோ தகவல்!

இந்திய விமானப்படை விங் கமாண்டரான சுபான்ஷு ஷுக்லா உட்பட 4 பேர் இன்று சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்படுகின்றனர். மனிதர்களை வின்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை இந்தியா ...

வரும் 2027-ல் ககன்யான் விண்ணில் ஏவப்படும் : இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்

ககன்யான் வரும் 2027-ம் ஆண்டு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார். மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல், ஆளில்லாத ராக்கெட் நடப்பாண்டு ...

விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் தொழில்நுட்ப கோளாறு!

பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட நிலையில், 3-வது அடுக்கு பிரிவதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், திட்டம் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் ஆந்திர ...

நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் – 22 மணிநேர கவுண்ட்டவுன் தொடக்கம்!

நாளை பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில், அதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியுள்ளது. நாட்டின் எல்லைகளை கண்காணிக்கும் வகையில் இஸ்ரோ உருவாகியுள்ள ரிசாட்- 1 பி ரேடார் ...

வானில் இந்தியாவின் 52 கண்கள் : இந்திய பார்வைக்கு இனி எதுவுமே தப்பாது!

ஆப்ரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, இந்திய இராணுவத்தை வலுப்படுத்தும் வகையில், செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, செயற்கை நுண்ணறிவை ...

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 செயற்கைக்கோள்கள் 24 மணிநேரமும் கண்காணிப்பு : இஸ்ரோ தலைவர் நாராயணன்

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 செயற்கைக்கோள்கள் 24 மணிநேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இம்பாலில் உள்ள மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் ...

விண்வெளியில் வலம் வந்த ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை விடுவிக்கும் செயல்முறை வெற்றி – இஸ்ரோ அறிவிப்பு

விண்வெளியில் வலம் வந்த ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை விடுவிக்கும் செயல்முறை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. விண்ணில் பாரதிய அந்தரிக்‌ஷா ஸ்டேஷன் என்னும் ஆய்வு நிலையத்தை வரும் ...

இளைய தலைமுறையினர் ஒத்துழைப்பு இருந்தால் இஸ்ரோ மேலும் வளரும் : இஸ்ரோ துணை இயக்குநர் கிரீஷ்

எதிர்காலத்தில் தனியார் ஆராய்ச்சி நிறுவனங்களும், பல்கலைக் கழகங்களும் பல்வேறு விண்வெளி ஆய்வுகளை நடத்தி, நிலவு உள்ளிட்ட கிரகங்களுக்கு ராக்கெட்டுகளை அனுப்புவார்கள் என இஸ்ரோ துணை இயக்குநர் கிரீஷ் ...

கடலூரில் நடைபெற்ற மாதிரி ஏர் ஷோ – ககன்யான் மிஷன் தலைவர் பங்கேற்பு!

NGLV என்ற அதிக எடை சுமக்கும் ராக்கெட்டை தயாரிக்கும் பணியில் இஸ்ரோ மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக ககன்யான் குழு தலைவர் ராம்குமார் தெரிவித்துள்ளார். கடலூரில் உள்ள புனித வளனார் ...

தொடர்ந்து அசத்தும் இஸ்ரோ : சர்வதேச விண்வெளி நிலையம் செல்லும் முதல் இந்தியர்!

இஸ்ரோ விண்வெளி வீரரும், இந்திய விமானப்படை அதிகாரியுமான சுபான்ஷு சுக்லா, நாசாவின் ஆக்சியம் மிஷன் 4-க்கான (Axiom Mission 4) விமானியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், சர்வதேச ...

மனிதனை விண்ணுக்கு அனுப்பி வெற்றிகரமாக திரும்ப அழைத்து வரும் திட்டப் பணிகள் தொடக்கம் : இஸ்ரோ தலைவர் நாராயணன்

மனிதனை விண்ணுக்கு அனுப்பி, வெற்றிகரமாக திரும்ப அழைத்து வரும் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்றுள்ள முனைவர் நாராயணனுக்கு அவரது ...

100வது செயற்கைக்கோள் சுற்றுப்பாதை உயர்த்தும் செயல்பாட்டில் : சிக்கல் இஸ்ரோ!

100வது செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் உயர்த்தும் செயல்பாட்டை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. கடந்த 29ஆம் தேதி காலை 6.23 மணிக்கு, இஸ்ரோ தனது 100வது செயற்கைக்கோளை ...

இஸ்ரோ நாளை நூறாவது விண்கலத்தை விண்ணில் செலுத்துகிறது : இஸ்ரோ தலைவர் நாராயணன்!

இதுவரை ஆறு விதமான ஏவு ஊர்திகளை ஆய்வு செய்துள்ள இஸ்ரோ நாளை நூறாவது விண்கலத்தை விண்ணில் செலுத்துகிறது என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் ...

மகா கும்பமேளா : கழிவு மேலாண்மையில் அசத்தும் உ.பி. அரசு – சிறப்பு கட்டுரை!

உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளாவுக்காக கோடிக்கணக்கானோர் பிரயாக்ராஜில் கூடியுள்ள நிலையில் கழிவு மேலாண்மைக்காக சிறப்பான ஏற்பாடுகளை உத்தரப்பிரதேச அரசு செய்துள்ளது. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம். ...

Page 1 of 7 1 2 7