NISAR செயற்கைக்கோள் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் – நாசா அறிவிப்பு!
இந்திய - அமெரிக்க நாடுகளின் கூட்டு முயற்சியாக உருவாகும் விலை உயர்ந்த NISAR செயற்கைக்கோள் 2025 மார்ச் மாதம் விண்ணில் ஏவப்படும் என நாசா அறிவித்துள்ளது. இந்தியாவில் ...
இந்திய - அமெரிக்க நாடுகளின் கூட்டு முயற்சியாக உருவாகும் விலை உயர்ந்த NISAR செயற்கைக்கோள் 2025 மார்ச் மாதம் விண்ணில் ஏவப்படும் என நாசா அறிவித்துள்ளது. இந்தியாவில் ...
ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் Proba-3 மிஷன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப் பட்ட நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விண்வெளியில் (SPADEX) விண்கலங்களை இணைக்கும் பரிசோதனையை நடத்துவதற்காக, இஸ்ரோ PSLV-C60 ...
சூரியனின் புறவெளியை ஆய்வு செய்யும் ஐரோப்பாவின் 'ப்ரோபா 3’ செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் இன்று மாலை ஏவப்படுகிறது. இதற்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று ...
செலவு குறைந்த மற்றும் நம்பகமான விண்வெளிப் பயணங்களுக்கான சர்வதேச மையமாக இந்தியா மாறி வருகிறது. அதன் ஒரு மைல்கல்லாக, டிசம்பர் 4ம் தேதி, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் ...
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், முதன்முறையாக, இந்தியாவின் GSAT-N2 , தகவல் தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது. இஸ்ரோ ஸ்பேஸ் எக்ஸை தேர்வு செய்தது ஏன்? ...
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் இஸ்ரோவின் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஆண்டுதோறும் ஏராளமான செயற்கைக்கோள்களை விண்ணில் ...
விண்வெளித்துறையில் இந்தியா நிகழ்த்தி வரும் சாதனைகள் ஒட்டுமொத்த உலகத்தையும் வியப்படையச் செய்திருக்கிறது. மற்ற நாடுகளை ஒப்பிடும் போது குறைவான செலவில் வெற்றிகரமான ஆய்வுப் பயணங்களை மேற்கொள்வது எப்படி ...
NavIC என்று அழைக்கப்படும் Navigation with Indian Constellation என்பது உள்நாட்டில் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் அடிப்படையிலான வழிசெலுத்தல் அமைப்பாகும். இந்த NavIC அமைப்பு, விரைவில் பொது மக்கள் ...
இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து தயாரித்த சூரிய கண்காணிப்பு செயற்கைக்கோளான புரோபா - 3, அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மனிதர்களை பூமியை தாண்டி வேற்று கிரகங்களில் குடியேற்றம் செய்வதற்கான ஆராய்ச்சிகளில் இறங்கியுள்ளது. முதல் கட்டமாக பூமியை தாண்டிய வேறு கிரகங்களில் ...
இந்திய விண்வெளி வீரரை நிலவுக்கு அனுப்பும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. சந்திரயான் 3 ...
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது . விண்வெளித் துறையில் ஒரு அமெரிக்க டாலர் முதலீடு செய்தால் 3 அமெரிக்க ...
சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம் திட்டமிட்டபடி ஒளிவட்ட பாதையை நிறைவு செய்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ...
செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்ட புஷ்பக் ஏவுகலன் 3ஆம் கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஆதித்யா எல் 1, ...
சூரிய புயலால் இந்திய செயற்கைகோள்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என இஸ்ரோ தெரிவித்துள்ளது. சூரியனில் வெப்பம் மிகுந்த பகுதியில் கடந்த மே 11-ஆம் தேதி ஏற்பட்ட பெருவெடிப்பால் உருவான பலத்த மின்காந்த புயலின் ...
2040 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை சேர்ந்தவரை நிலவில் இறக்க இஸ்ரோ திட்டமிட்டு உள்ளதாக முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த ...
PSLV-C58 ராக்கெட்டின் போயம்-3 இயந்திரத்தின் ஆய்வுப் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவு பெற்றதை அடுத்து, பூமிக்கு மீண்டும் திருப்பி கொண்டுவரப்பட்டதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆந்திரா மாநிலம் ...
கர்நாடகாவில் இருந்து ஏவப்பட்ட ‘புஷ்பக்’ மறுபயன்பாட்டு ஏவுகணையின் சோதனை வெற்றியடைந்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ’, கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் அமைந்துள்ள ஏரோநாட்டிகல் டெஸ்ட் ரேஞ்சில் ...
ககன்யான் திட்டத்தின் வீரர்கள் 4 பேருக்கும் பெங்களூருவில் உள்ள இஸ்ரோவின் புதிய விண்வெளி வீரர் பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், ...
ஆதித்யா எல்-1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட அதே நாளில், தனக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டதாகவும், தற்போது புற்றுநோயில் இருந்து மீண்டுள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். இஸ்ரோ தலைவர் ...
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ரோகிணி சவுண்டிங் ராக்கெட்டை விண்ணில் செலுத்தியுள்ளது. குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் இரண்டாவது ...
சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம், கரோனல் மாஸ் எஜெக்ஷனை கண்டறிந்து, அதை ஆய்வு செய்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து ...
ககன்யான் திட்டத்திற்காக CE20 கிரையோஜெனிக் இயந்திரத்தின் மனித மதிப்பீட்டை இஸ்ரோ நிறைவு செய்துள்ளது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் தனது திட்டத்திற்கு ககன்யான் ...
இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் சேர பிப்ரவரி 20 முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அறிவித்துள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து பள்ளி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies