ISRO - Tamil Janam TV
Jul 4, 2024, 04:40 pm IST

Tag: ISRO

ஆதவனை நெருக்கும் ஆதித்யா எல் 1 : திக் திக் நிமிடங்கள்!

இந்திய விண்வெளி நிறுவனதின் ஆதித்யா எல் 1 செயற்கைகோள் இன்று மாலை 4 மணிக்கு சூரியனின் எல் 1 புள்ளியை சென்றடைகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் ...

இறுதி இலக்கை நெருங்கும் ஆதித்யா எல்-1!

ஆதித்யா எல்-1 தனது இறுதி இலக்கை நெருங்கிக் கொண்டு இருப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செப்டம்பர் 2 ஆம் தேதி சூரியனின் வெளிப்புறப் ...

இந்திய விண்வெளி வீரர்கள் நாசா விண்வெளி மையத்தில் பயிற்சி பெற உள்ளனர்!

இந்தியா தனது விண்வெளி வீர்ரகளை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர். ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதனை அனுப்பியுள்ள நிலையில், இந்த ...

இஸ்ரோ தனது அடுத்த செயற்கைக்கோளை SpaceX ராக்கெட்டில் செலுத்தவுள்ளது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஜிசாட்-20 என்ற தனது தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) ராக்கெட்டில் செலுத்தவுள்ளது. 2024ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இஸ்ரோ ...

எக்ஸ்போசாட் அறிமுகம்! – வானியற்பியல் விஞ்ஞானி கருத்து!

இந்தியா எக்ஸ்போசாடை அறிமுகப்படுத்துவது மிகவும் ஊக்கமளிக்கிறது என அமெரிக்கா பல்கலைக்கழக பேராசிரியர் கரன் ஜானி கூறியுள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு ...

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து விண்வெளி ஆய்வு செயற்கைக்கோளுடன் ‘பிஎஸ்எல்வி சி-58’ ராக்கெட் இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். விண்வெளியில் உள்ள கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ சாா்பில் ‘எக்ஸ்போசாட்’ ...

5 ஆண்டுகளில் 50 செயற்கைக்கோள்கள் : இஸ்ரோ தலைவர்

அடுத்த ஐந்தாண்டுகளில், புவிசார் நுண்ணறிவு சேகரிப்புக்காக 50  செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த  இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். மும்பை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இஸ்ரோ ...

இஸ்ரோ விண்ணில் செலுத்திய எக்ஸ்போசாட் பற்றி தெரியாதவை !

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, இஸ்ரோவின் எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் ...

விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் இன்று காலை 9.10 மணிக்கு ...

2023 : இஸ்ரோ சாதனைகள்!

2023 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சில சாதனைகளைப் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆண்டுதோறும் பல்வேறு ...

நாளை பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்: இன்று திருப்பதியில் இஸ்ரோ குழு!

நாளை காலை பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் நிலையில், இன்று காலை இஸ்ரோ குழுவினர் திருப்பதியில் வழிபாடு செய்தனர். இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, ...

அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியா 50 உளவு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும்! – இஸ்ரோ

மேம்படுத்தப்பட்ட புவி நுண்ணறிவுக்காக அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியா 50 உளவு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்தியாவின் புவிசார் நுண்ணறிவு திறன்களை மேம்படுத்தும் நோக்கில், ...

இஸ்ரோ-வின் மற்றோரு ஆராய்ச்சி – ஜனவரி.1 ஆரம்பம்!

எக்ஸ்- போ சாட் விண்கலத்தை சுமந்து கொண்டு பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட் ஜனவரி 1 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் ...

சந்திரயான்-3 திட்டத்திற்காக லீஃப் எரிக்சன் லூனார் பரிசை இஸ்ரோ பெற்றுள்ளது!

சந்திரயான்-3 திட்டத்திற்காக லீஃப் எரிக்சன் லூனார் விருது இஸ்ரோவிற்கு கிடைத்துள்ளது. தனது வெற்றிகரமான சந்திரயான்-3 பணிக்காக ஐஸ்லாந்தின் ஹுசாவிக் பகுதியில் உள்ள ஆய்வு அருங்காட்சியகம் 2023 லீஃப் ...

கடந்த 10 ஆண்டுகளில் இஸ்ரோவின் சாதனை!

இஸ்ரோ 10 ஆண்டுகளில் 397 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி 441 மில்லியன் டாலர்கள் ஈட்டியுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளில் 397 ...

சந்திரயான்-4ஐ விண்ணில் செலுத்தும் இஸ்ரோ! – இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத்

இஸ்ரோ சந்திரயான்-3 வெற்றியடைந்ததையடுத்து, சந்திரயான்-4ஐ விண்ணில் செலுத்தவுள்ளது. சந்திரயான் - 3 இன் மகத்தான வெற்றிக்குப் பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சந்திரனில் இருந்து ...

இந்தியாவின் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய அங்கமாக விண்வெளித்துறை மாறி வருகிறது! – டாக்டர் ஜிதேந்திர சிங்

இந்தியப் பொருளாதாரத்தில் விண்வெளித்துறை ஒரு முக்கிய அங்கமாக மாறி வருகிறது என்று பிரதமர் அலுவலக பணியாளர், நலன் மக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை ...

2040-க்குள் நிலவுக்கு விண்வெளி வீரர்கள்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி!

2040-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்துடன் இஸ்ரோ முழு வீச்சில் செயல்பட்டு வருவதாக, அதன் தலைவர் சோம்நாத் தெரிவித்திருக்கிறார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ...

சூரியனை படம்பிடித்த ஆதித்யா எல்-1 !

ஆதித்யா விண்கலம் எடுத்த சூரியனின் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில்  இருந்து செப்டம்பர் 2 ஆம் தேதி சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1  விண்கலம் ...

இஸ்ரோவின் 10 புதிய திட்டங்கள் என்ன?

2024 ஆம் ஆண்டில் இஸ்ரோ ஆறு பிஎஸ்எல்வி, மூன்று ஜிஎஸ்எல்வி மற்றும் ஒரு மார்க்-3 ஏகவுணைகளை விண்ணில் ஏவத் திட்டமிட்டுள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட ஒரு ...

ககன்யான் திட்டத்துக்கு விண்வெளி வீரர்கள் தயார்: இஸ்ரோ தலைவர்!

ககன்யான் திட்டத்துக்காக தோ்வு செய்யப்பட்ட விண்வெளி வீரா்கள் அனைவரும் பயிற்சி முடித்து தயாா் நிலையில் இருக்கிறார்கள் என்று இஸ்ரோ தலைவா் எஸ். சோமநாத் தெரிவித்திருக்கிறார். சந்திரயான்-3, ஆதித்யா ...

ஆதித்யா- எல் 1 விண்கலம் ஆய்வுப்பணியை தொடங்கியுள்ளது !

சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பி வைத்துள்ள ஆதித்யா எல்1 விண்கலத்தில் இருக்கும் இரு முக்கிய ஆய்வுக் கருவிகள், செயல்பாட்டை துவங்கி உள்ளதாக  இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. ...

அமெரிக்கா 2024ல் இந்தியரை விண்வெளிக்கு அனுப்புகிறது!

 இந்தியாவைச் சேர்ந்தவருக்கு பயிற்சி அளித்து 2024 இறுதியில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார் என அமெரிக்கா கூறியுள்ளது. டில்லி வந்துள்ள நாசா நிர்வாக அதிகாரி பில் ...

சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுட்காலம் முடிய உள்ளது!

சர்வதேச விண்வெளி மையத்தின் ஆயுட்காலம் முடிய உள்ளதால், அனைத்து நாடுகளும் இணைந்து, நிலவில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை உருவாக்க வேண்டும் என்று இஸ்ரோ முன்னாள் இயக்குனர் ...

Page 2 of 5 1 2 3 5