காரைக்காலில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட 10 பேர் கைது!
காரைக்காலில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கருக்கங்குடி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவரது மகனுக்கு 10 ...
காரைக்காலில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கருக்கங்குடி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவரது மகனுக்கு 10 ...
காரைக்கால் அருகே உள்ள ஜடாயுபுரீஸ்வரர் கோயிலில் மாசி மகப் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. புதுச்சேரியின் காரைக்கால் அடுத்த திருமலைராயன்பட்டினத்தில் அமைந்துள்ள ஜடாயுபுரீஸ்வர கோயிலில் மாசி ...
சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் வேலை இழந்ததால் மன நலம் பாதிக்கப்பட்டு காரைக்காலில் சுற்றித் திரிந்த நபர் குடும்பத்தாருடன் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரைக்கால் நகரில் ...
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் பெயரில் போலி இணையதளம் தொடங்கிய விவகாரத்தில், திடீர் திருப்பமாக கோவில் அர்ச்சகரே மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறு ...
திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலின் பெயரில் போலி வலைதளம் உருவாக்கி பண மோசடி நடைபெற்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த ...
விடுமுறை தினத்தையொட்டி திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காரைக்கால் அடுத்த திருநள்ளாற்றில் அமைந்துள்ள சனீஸ்வர பகவான் கோயில் உலக புகழ்பெற்றதாக விளங்குகிறது. வார ...
காரைக்காலில் தனியார் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயன்ற கொள்ளையனை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். காரைக்கால் நகர் பகுதியில் உள்ள லெமர் வீதியில் ...
தொடர் விடுமுறையையொட்டி திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் தர்பாரண்யேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. ...
காரைக்காலில் வெளுத்து வாங்கிய மழையால் முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது. புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் நெடுங்காடு, கோட்டுச்சேரி, ...
புதுச்சேரியின் காரைக்காலில் ஆயுதபூஜையையொட்டி நடைபெற்ற இருசக்கர வாகன அணிவகுப்பை பலரும் கண்டு ரசித்தனர். காரைக்காலில் ஆயுதபூஜையையொட்டி ஒரே இடத்தில் 200-க்கும் மேற்பட்ட RX-100 வாகனங்களுக்கு பூஜையிடப்பட்டன. பின்னர் ...
காரைக்காலில் இளம்ஜோடியை மிரட்டிப் பணம் பறித்த காவலர் ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு காதல் ஜோடி காரைக்கால் கடற்கரைக்கு சென்றுள்ளனர். அப்போது ...
காரைக்கால் அருகே சொகுசு கார் இருசக்கர் வாகனம் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் நகராட்சி ஊழியர் உயிரிழந்தார். சென்னையை சேர்ந்த சாய்ராம் தனது குடும்பத்தினருடன் வேளாங்கண்ணி ...
தமிழகம், புதுவையில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு ...
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 20-ஆம் தேதி ...
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 20-ஆம் தேதி, ...
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் ...
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies