காரைக்காலில் தனியார் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயற்சி - கொள்ளையன் கைது!
May 3, 2026, 12:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காரைக்காலில் தனியார் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயற்சி – கொள்ளையன் கைது!

Murugesan M by Murugesan M
Nov 18, 2024, 11:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காரைக்காலில் தனியார் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயன்ற கொள்ளையனை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால் நகர் பகுதியில் உள்ள லெமர் வீதியில் தனியார் வங்கி ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் நேற்று காலை பணம் எடுக்கச்சென்ற நபர் ஏ.டி.எம் இயந்திரம் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டறைக்கு அவர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடம் சென்ற காரைக்கால் போலீசார், ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி அரங்கேற்றப்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.

மேலும், ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் அங்கிருந்த சிசிடிவி கேமராவை கொள்ளையன் உடைத்துச் சென்றிருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர், கைரேகை நிபுணர்கள் மூலம் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்த போலீசார், சிசிடிவி-யில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நாகூரைச் சேர்ந்த தனியார் உணவக ஊழியர் தவ்பீக் அகமது கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்ததால், போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். மது அருந்த பணமில்லாமல் போதையில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயன்றதாக அவர் வாக்குமூலம் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags: KARAIKALprivate bank ATM theft attemptLemar road
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க அதிபர் தேர்தல் – கமலா ஹாரிஸ் பிரச்சாரத்திற்கு ரூ. 6,640 கோடி செலவு என தகவல்!

Next Post

வருங்காலத்தில் அதிக முதியோர் உள்ள மாநிலமாக தமிழகம் இருக்கும் – முதலமைச்சர் ஸ்டாலின்

Related News

இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க திமுக தவறிவிட்டது – பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 மாதத்திற்கு விஐபி தரிசனம் ரத்து!

உயிர்நீத்த வீரர்களுக்கு போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் தமிழக ஆளுநர்!

சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு!

ஈரான் போர் முடிவுக்கு வந்து விட்டது – அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு ட்ரம்ப் கடிதம்!

மத்தியப்பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 9 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

மேலூர் பகுதியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மேற்கு வங்க மாநில 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!

எல்லைப் பகுதிகள் தன்னிறைவு அடைய வேண்டும் – மத்திய அமைச்சர் அமித் ஷா விருப்பம்!

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் தங்கத் தேர் உலா கோலாகலம்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யக் கோரிய வழக்கு – தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!

PF குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 7, 500 ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டம்!

விரைவில் தோனி களமிறங்குவார் – மைக் ஹசி தகவல்!

மே 4 -ம் தேதி மக்கனின் உண்மையான கணிப்பு தெரியும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies