கர்நாடக வங்கியில் ரூ.13 கோடி நகைகள் கொள்ளை – 6 பேர் கைது!
கர்நாடகாவில் வங்கியில் இருந்து 13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தாவணகெரே மாவட்டத்திலுள்ள நாமதியின் தெருவில் ...
கர்நாடகாவில் வங்கியில் இருந்து 13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தாவணகெரே மாவட்டத்திலுள்ள நாமதியின் தெருவில் ...
ஜூன் மாதம் வரை வழக்கத்தை விட அதிக வெப்பத்தின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான ...
தெலுங்கு மற்றும் கன்னட வருடப்பிறப்பான யுகாதி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் யுகாதி தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இதனையொட்டி ஆந்திரா, தெலங்கானா, ...
மேகதாது திட்டத்தைச் செயல்படுத்துவதில் உறுதியாக இருப்பதாகக் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மேகதாதுவில் அணைக் கட்டினால் கர்நாடகாவை விட, தமிழகத்திற்குத் தான் அதிக நன்மை எனக் கூறினார். வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரை மேகதாதுவில் அணைக் கட்டினால் சேமிக்க ...
மகாராணி அப்பாக்காவின் 500-ஆவது பிறந்த நாளையொட்டி அவரது நினைவை போற்றுவோம் என ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே தெரிவித்துள்ளார். பெங்களூரில் நடைபெற்ற அகில பாரதிய பிரதிநிதி ...
கர்நாடகாவில் கோயில் திருவிழாவின்போது தேரின் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். பெங்களூருவில் உள்ள பிரசித்தி பெற்ற மத்தூரம்மா கோயில் திருவிழாவையொட்டி 120 அடி உயரம் ...
கர்நாடகாவில் டிப்பர் லாரியும், காரும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கொல்லேகல் பகுதியில் இருந்து மாதேஸ்வர மலைக்கு கார் ...
கர்நாடக மாநிலம் மைசூருவில் ஒரே மேடையில் ஒரே நேரத்தில் 155 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. மைசூர் அருகே உள்ள சுத்தூர் பகுதியில் மஹா வித்யா பீடம் சார்பில் ...
கர்நாடகாவில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பொருத்தி வாகனம் ஓட்டுபவர்களுக்கு, போக்குவரத்து போலீசார் நூதன முறையில் வழங்கியுள்ள தண்டனை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்த ஒரு ...
கர்நாடகாவில் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டத்தில் 25 பேருடன் காய்கறிகளை ஏற்றிக் கொண்டு சென்ற லாரி ...
கர்நாடக மாநிலம் உடுப்பியில் அரசியலமைப்பை மாற்றியது யார்? என்ற நூலை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது :"உடுப்பியில் ...
கர்நாடக மாநிலத்தில் இளைஞர் ஒருவர் வனத்துறையினரிடம் இருந்து தப்ப முயன்ற சிறுத்தையின் வாலை பிடித்து இழுத்து, கிராம மக்களை காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதுபற்றிய ...
பாஜக மாநிலத் தலைவர்கள் மற்றும் தேசிய கவுன்சில் உறுப்பினர்கள் தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக தலைமை அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்திற்கான தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் கிஷன் ...
கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் எத்திகட்டி வனப்பகுதியில் இருந்து 40 யானைகள் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஜீரகள்ளி வனச்சரத்துக்குட்பட்ட வனப்பகுதிக்குள் ஒரே நேரத்தில் நுழைந்துள்ளது. இதனால், ...
ஆணாதிக்கம் என்பது பெண்கள் விரும்பியதை அடைவதை தடுக்கிறது என்றால், இந்திரா காந்தி எப்படி நாட்டின் பிரதமராக முடிந்தது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி ...
ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகியவை காங்கிரஸ் அரச குடும்பத்தின் ஏடிஎம்களாக மாறிவிட்டன என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ...
பெங்களூருவில் மாநகர பேருந்தை இயக்கியபோது மாரடைப்பு ஏற்பட்டு பேருந்து ஓட்டுநர் உயிரிழந்த சம்பவத்தின் பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கர்நாகடக மாநிலம் பெங்களூருவில் மாநகர பேருந்து ஓட்டுநராக ...
டெல்லியில் இன்று நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், அக்டோபர் மற்றும் நவம்பர் மாத நீர் பங்கீடு தொடர்பாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம், கர்நாடகா, கேரளா ...
உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த கார் வீட்டின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். உதகையில் உள்ள சுற்றுலா தலங்களை காண நாள்தோறும் ...
கர்நாடகாவில் குழந்தைகள் கடத்தப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த இருவர், 3 மற்றும் 4 வயதுடைய இரண்டு ...
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் யெலஹங்காவில் பெய்த கன மழையால், அங்குள்ள பீனிக்ஸ் மாலில் வெள்ள நீர் புகுந்தது. இதனையடுத்து தேங்கிய நீரை மின்மோட்டார்கள் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ...
கர்நாடக மாநிலம் பெங்களூரு தேசிய பூங்காவில் பேருந்தின் ஜன்னல் மீது சிறுத்தை பாய்ந்ததால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர். பெங்களூருவில் உள்ள பன்னர்கட்டா தேசிய உயிரியல் பூங்காவில் கடந்த ...
மங்களூரில் தடையை மீறி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. கர்நாடக மாநிலம் தக்ஷின கன்னடா மாவட்டம் மங்களூரு பி.சி. சாலையில் மத ...
கர்நாடக மாநிலம் மங்களூருவில், 14 வயது சிறுமி ஒருவர் தமது தாய் மீது கவிழ்ந்த ஆட்டோவை தனிஒருவராக தூக்கிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. கினிகோலி பகுதியில், ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies