கர்நாடகாவில் ஜிகா வைரஸ் எதிரொலி: தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு!
கர்நாடகாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதால், தமிழகத்தில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால், 6 ஆயிரத்து 169 பேர் ...
கர்நாடகாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதால், தமிழகத்தில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால், 6 ஆயிரத்து 169 பேர் ...
கர்நாடகா உள்ளிட்ட மாநில காங்கிரஸ் அரசு ஊழலில் திளைப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டியுள்ளார். தெலுங்கானாவுக்காக உயிர் இழந்த இளைஞர்களின் ரத்தத்தில் காங்கிரஸின் கைகள் ...
கர்நாடக மாநிலம் சிக்கபள்ளபூர் மாவட்டத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட கொசுக்களின் மாதிரியில் ஜிகா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து, மாநிலம் முழுவதும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ...
கர்நாடகா மாநிலத்தில் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில், ஆந்திராவைச் சேர்ந்த ஒரு குழந்தை உள்பட15 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் ...
கர்நாடகா மாநிலத்தில், தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் முஸ்லிம் பெண் தேர்வர்கள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும் என்று கர்நாடக அமைச்சர் சுதாகர் அறிவித்துள்ளார். கர்நாடகாவில் ...
காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பெங்களூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, தாழ்வான ...
காவிரியிலிருந்து சட்டப்படி தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து, டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 11 -ம் தேதி ...
கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து வினாடிக்கு 17,281 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், காவிரியில் 2,592 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. தமிழகக் காவிரி நீர்ப்பிடிப்பு ...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் 5000 கன அடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டு பின்னர் அதையும் குறைத்துள்ளது. காவேரி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிய தண்ணீர் ...
தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது. இதனையடுத்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. கர்நாடகா அணைகளிலிருந்து காவிரியில் தமிழகத்துக்கு ...
கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் அரசின் அலட்சியம் காரணமாக, பெங்களூருவில் நடைபெற்றப் போராட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேருந்துகள் உடைக்கப்பட்டன. இதில், பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கர்நாடக ...
மக்களவைத் தேர்தலில் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை நடத்தியது உண்மைதான். அதேசமயம், தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதியாகவில்லை என்று மதச்சார்பற்ற ஜனதா ...
கர்நாடகாவில் கடந்த மே மாதம் (10..05.2023)நடைபெற்ற பொது தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கர்நாடகாவை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டுசெல்வதை தவிர்த்து தேர்தலில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies