இராமர் கோயில் கும்பாபிஷேகம் : விடுமுறை அளிக்க வலியுறுத்தல்!
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் ...
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் ...
நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ...
பெங்களூரு: கன்னட நடிகரும் தயாரிப்பாளருமான ராக்லைன் வெங்கடேஷின் மகன் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான ராக்லைன் வெங்கடேஷின் மகன் அபிலாஷ் பெங்களூருவில் ...
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கன்னட மொழி இல்லாமல் வேறு மொழிகளில் எழுதப்பட்டிருந்த பெயர்ப் பலகைகளை கன்னட அமைப்பினர் அடித்து நொறுக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ...
கர்நாடகா கல்வி நிறுவனங்களில் 'ஹிஜாப்'அணிய விதிக்கப்பட்ட தடை வாபஸ் பெறப்படும் என தெரிவித்த முதல்வர் சித்தராமையா கடும் எதிர்ப்பு காரணமாக அரசு யோசித்து வருவதாக கூறியுள்ளார். கர்நாடகா ...
கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை உத்தரவை நீக்கும் சித்தராமையாவின் முடிவுக்கு கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா கண்டனம் தெரிவித்துள்ளார். கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடை உத்தரவைத் திரும்பப் ...
கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் தடையை திரும்பப்பெறும் முதலமைச்சர் சித்தராமையாவின் முடிவு மதச்சார்பற்ற தன்மை குறித்து கவலையை ஏற்படுத்துவதாக கர்நாடகா பாஜக மாநில தலைவர் விஜயேந்திர எடியூரப்பா கவலை ...
கர்நாடகாவில் பழங்குடியினப் பெண் ஒருவர், நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் மகளிர் ஆணையம், இது தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. ...
கர்நாடக மாநிலம் பெல்காமில் பழங்குடியினப் பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரிக்க, பெண் எம்.பி.க்கள் அடங்கிய குழுவை பா.ஜ.க. தலைமை அமைத்திருக்கிறது. கர்நாடக மாநிலம் ...
கர்நாடக மாநிலம் பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையத்தில் ரூபாய் 55 இலட்சம் மதிப்பிலான, 907 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான ...
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 50 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுக்கு வரத் தயாராக இருப்பதாகவும், ஐந்தாறு மாதங்கள் அவகாசம் கேட்டிருப்பதாகவும் அம்மாநில மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் ...
வேட்புமனுவில் சொத்து விபரங்கள் குறித்து தவறான தகவல்கள் அளித்ததாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ. கனீஸ் பாத்திமா மீது வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில், இது குறித்து விளக்கம் கேட்டு கர்நாடக ...
கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவின் 44 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் பயங்கரவாதத்தையும் வன்முறையையும் பரப்பும் தீவிரவாத அமைப்பின் திட்டங்களை முறியடிக்க என்ஐஏ விரிவான விசாரணை மேற்கொண்டு ...
கர்நாடக மாநிலம் விஜயபுராவில் இன்று காலை 6.52 மணிக்கு, 3.1 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் ...
தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்பில் நேற்று நடைபெற்ற கர்நாடகா மற்றும் பீகார் அணிகளுக்கிடையேயானப் போட்டியில் 12-1 கோல் கணக்கில் கர்நாடகா அணி வெற்றிப் பெற்றது. 13 ...
கர்நாடகாவில் அரசுப் பணிகளுக்காக, சிவில் சர்வீஸ் தேர்வு மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில், அம்மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு, ஞாயிற்றுக்கிழமை, கன்னட ...
கர்நாடகாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதால், தமிழகத்தில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால், 6 ஆயிரத்து 169 பேர் ...
கர்நாடகா உள்ளிட்ட மாநில காங்கிரஸ் அரசு ஊழலில் திளைப்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம்சாட்டியுள்ளார். தெலுங்கானாவுக்காக உயிர் இழந்த இளைஞர்களின் ரத்தத்தில் காங்கிரஸின் கைகள் ...
கர்நாடக மாநிலம் சிக்கபள்ளபூர் மாவட்டத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட கொசுக்களின் மாதிரியில் ஜிகா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து, மாநிலம் முழுவதும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ...
கர்நாடகா மாநிலத்தில் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில், ஆந்திராவைச் சேர்ந்த ஒரு குழந்தை உள்பட15 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் ...
கர்நாடகா மாநிலத்தில், தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் முஸ்லிம் பெண் தேர்வர்கள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும் என்று கர்நாடக அமைச்சர் சுதாகர் அறிவித்துள்ளார். கர்நாடகாவில் ...
காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பெங்களூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, தாழ்வான ...
காவிரியிலிருந்து சட்டப்படி தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து, டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 11 -ம் தேதி ...
கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து வினாடிக்கு 17,281 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், காவிரியில் 2,592 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. தமிழகக் காவிரி நீர்ப்பிடிப்பு ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies