இஸ்ரேலில் இருந்து மேலும் 286 இந்தியர்கள் வருகை: எல்.முருகன் வரவேற்பு!
இஸ்ரேலில் இருந்து நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் மேலும் 286 இந்தியர்கள் டெல்லியை வந்தடைந்தனர். அவர்களை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் டெல்லி விமான நிலையத்தில் வரவேற்றார். ...
இஸ்ரேலில் இருந்து நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் மேலும் 286 இந்தியர்கள் டெல்லியை வந்தடைந்தனர். அவர்களை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் டெல்லி விமான நிலையத்தில் வரவேற்றார். ...
சனாதனத்தை பற்றி பேச யாருக்கும் அருகதையே இல்லை என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்" ...
சென்னிமலை அருகே உள்ளது கத்தக்கொடிக்காடு. இந்த இடத்தில் கடந்த 17-ம் தேதி இரு தரப்பினரிடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில், கிறிஸ்தவ மத போதகர் ஜான்பீட்டர் என்பவர் ...
உலக நாடுகளை மிஞ்சும் வகையில் இந்தியா சுயசார்பு மிக்க நாடாக வலிமையோடு திகழ்கிறது என மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் புரோவிடென்ஸ் ...
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான அருள்மிகு அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. மத்திய மீன்வளம் கால்டை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை ...
உஸ்பெகிஸ்தானில் 15 வது தாஷ்கண்ட் சர்வதேச திரைப்பட விழாவின் (டி.ஐ.எஃப்.எஃப்) தொடக்க விழாவில் இந்தியாவின் சார்பாக தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் கலந்து கொண்டார். ...
தாஷ்கண்ட் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்பதற்காக, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தலைமையிலான பிரதிநிதிகள் குழு உஸ்பெகிஸ்தான் சென்றுள்ளனர். உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடைபெறும் தாஷ்கண்ட் சர்வதேச ...
இந்தியா முழுவதும் உள்ள கடற்கரை கிராமங்களை சாகர் பரிக்கிரமா யாத்திரை திட்டத்தின் மூலம் ஆய்வு செய்து வரும் மத்திய அமைச்சர்கள் குமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்திற்கு ...
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் கலந்து கொண்டு ‛‛ரோஜ்ஹர் மேளா'' 70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். நாடு முழுவதும் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies