மத்தியப் பிரதேசத்தில் நிலநடுக்கம்!
மத்தியப் பிரதேசத்தில் இன்று 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. சிங்ராலி அருகே மதியம் 1.48 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.1 ...
மத்தியப் பிரதேசத்தில் இன்று 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. சிங்ராலி அருகே மதியம் 1.48 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.1 ...
மத்திய பிரதேசத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசம் திந்தூரி மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 14 ...
கங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கமல்நாத் பாஜகவில் இணையப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தும், அவரது மகனும் காங்கிரஸ் கட்சியில் இருந்து ...
மத்தியப் பிரதேசத்தில் இன்று 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் இன்று மாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. சிங்ராலி ...
மத்தியப் பிரதேசத்தில் ஸ்வமித்வா திட்டத்தின் பயனாளிகளுக்கு 1.75 லட்சம் உரிமைகள் பதிவைப் பிரதமர் மோடி இன்று வழங்குகிறார். மத்தியப் பிரதேசத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி இன்று பயணம் ...
மத்திய பிரதேசத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் ரத்லம்-ஜபுவா தனி தொகுதியில் பிரதமர் மோடி நாளை பிரச்சாரத்தை தொடங்குகிறார். பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதற்காக, ...
ராமர் கால் பதித்த இடங்கள் சுற்றுத்தலமாக மாற்றம் செய்யப்படும் என மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். அயோத்தியில் நேற்று குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை ...
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அயோத்திக்கு 5 லட்சம் லட்டுக்கள் அனுப்ப உள்ளதாக மத்தியப் பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். ராமர் கோவில் கும்பாபிஷேக ...
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக மாரத்தான் வீரர் கார்த்திக் ஜோஷ் இந்தூரில் இருந்து அயோத்தி வரை 1008 கி.மீ தனது மாரத்தான் ஓட்டத்தை தொடங்கியுள்ளார். உத்தரப் பிரதேச ...
உலகின் மிக மோசமான போபால் விஷவாயு பேரழிவின் 39 வது ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்படும் நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் ...
மத்திய பிரதேச சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில், அம்மாநில வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக, 76.22 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மத்திய பிரதேசத்தில் பாஜக தலைமையில் மிக ...
மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள 230 தொகுதிகளுக்கும் இன்று (நவம்பர் 17) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ...
அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 35 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் அறிவிப்பை, மத்தியப் பிரதேச மாநில அரசு வெளியிட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ...
சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாகவும், சட்ட விதிகளின்படி இத்தேர்தல் நடத்தப்படும் என்றும் இந்திய தலைமை தேர்தல் ...
மத்தியப் பிரதேச அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திய, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கமல்நாத் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies