madras high court - Tamil Janam TV

Tag: madras high court

காவல்துறைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் புகார் – உயர் நீதிமன்றம் உத்தரவு!

காவல்துறைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த புகாரை முடித்து வைத்த மாநில மனித உரிமைகள் ஆணைய உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த ...

சிவாஜி வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை – உயர் நீதிமன்றத்தில் நடிகர் பிரபு மனுத்தாக்கல்!

சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நீக்க கோரி நடிகர் பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். நடிகர் துஷ்யந்த், அவரது மனைவி ...

சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்த பொது ஏலம் விடப்படுமா? – தமிழக அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்த பொது ஏலம் விடப்படுமா என்பது குறித்து வரும் ஏப்ரல் 25-ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சீமைக்கருவேல ...

காற்றாலை மின்சாரத்தை கொண்டு செல்ல கம்பிகள் அமைக்க உரிமம் வழங்கிய உத்தரவு – உயர் நீதிமன்றம் ரத்து!

காற்றாலைகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கொண்டு செல்வதற்கு கம்பிகள் அமைக்க உரிமம் வழங்கி, மத்திய மின்சார ஆணையம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ...

ஜாமின் பெற்ற கைதிகள் சிறையில் இருந்து வெளிவருவதில் தாமதம் ஏற்படுவது மனித உரிமை மீறல் – சென்னை உயர்நீதிமன்றம்

ஜாமின் பெற்ற கைதிகள் சிறையில் இருந்து வெளிவருவதில் தாமதம் ஏற்படுவது மனித உரிமை மீறல் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஜாமின் வழங்கப்பட்ட பின்னரும் பிணைத்தொகை ...

குற்றம் சாட்டப்பட்டவர் ஆஜராகாவிட்டாலும் சாட்சி விசாரணையை என்ஐஏ நீதிமன்றம் நடத்தலாம் – உயர் நீதிமன்றம்

குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆஜராகாவிட்டால் சாட்சி விசாரணையை நடத்த வேண்டும் என பூந்தமல்லி NIA சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த பாமக ...

அனுமதியின்றி போராட்டம் நடத்துவது தொடர்பான வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

அனுமதியின்றி போராட்டம் நடத்துவது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்திற்கு சுமை ஏற்படுத்த வேண்டாம் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. அரியலூரில் கடந்த 2013 ...

அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்கு ரத்து!

அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ...

செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை ஒரே வழக்காக விசாரிப்பதற்கு எதிரான மனு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை ஒரே வழக்காக விசாரிப்பதற்கு எதிரான மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. போக்குவரத்து துறையில் வேலை ...

இரட்டை இலை விவகாரம் – சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மறு ஆய்வு மனு தாக்கல்!

இரட்டை இலை விவகாரத்தில் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்க ...

நிலம் கையகப்படுத்தியதற்கு ரூ.1, 521 கோடி வழங்க வேண்டும் – பத்திரப்பதிவுத்துறை

தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தியதற்கு ஆயிரத்து 521 கோடியே 83 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பத்திரப்பதிவுத்துறை சார்பில் அறிக்கை ...

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அண்ணாநகர் சிறுமிக்கு இடைக்கால இழப்பீட்டை 4 வாரங்களில் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

சென்னை அண்ணாநகரில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்ச ரூபாய் இடைக்கால இழப்பீட்டை 4 வாரங்களில் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அண்ணாநகரில் ...

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து – உயர் நீதிமன்றம்

முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதற்காக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டங்களில் நடைபெற்ற ...

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கு – ஜவாஹிருல்லாவின் ஓராண்டு சிறையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்!

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கில்  ஜவாஹிருல்லாவின் ஓராண்டு சிறையை  உயர் நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ரூ.1.5 கோடி பெற்றது தொடர்பான வழக்கில் மனித ...

ஆன்லைன் விளையாட்டு வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஆன்லைன் விளையாட்டு தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கி உள்ளது. ஆன் லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை வகுத்து ...

மெட்ரோ ரயில் நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்தும் வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

மெட்ரோ ரயில் நிலையத்துக்காக யுனைட்டெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பான நோட்டீசை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் பணிக்காக ...

அண்ணா நகர் சிறுமி வாக்குமூல வீடியோவை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை – உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை அண்ணா நகரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் வாக்குமூல வீடியோ மற்றும் ஆடியோவை பரப்பியர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ...

கோயில் வளாகத்துக்கு வெளியே புரோகிதர்கள், பூஜைகள் செய்வதை தடுக்கக்கூடாது – உயர் நீதிமன்றம்

கோயில் வளாகத்துக்கு வெளியே சடங்குகள் மற்றும் மந்திரங்களை நன்கறிந்த புரோகிதர்கள், பூஜைகள் செய்வதை தடுக்கக்கூடாது என அறநிலையத்துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கூடுதுறையில் உள்ள ...

கோயில் இசை நிகழ்ச்சிகளில் பக்தி பாடல்கள் மட்டுமே பாட வேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு!

கோயில்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் போது பக்தி பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும் என்றும் சினிமா பாடல்களை பாடக்கூடாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில் ...

உதகை உள்ளிட்ட மலை வாசஸ்தலங்களுக்கு மின்சார பேருந்துகள் – உயர் நீதிமன்றம் ஆலோசனை!

ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் மின்சார பேருந்துகள், கண்ணாடி பேருந்துகளை இயக்கலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது. ஊட்டி, கொடைக்கானல் ...

சீமான் வாக்குமூலத்தை ஒப்பிட்டு பார்க்கும் காவல்துறை – தொடரும் விசாரணை!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்குமூலத்தை, நடிகை விஜயலட்சுமியின் வாக்குமூலத்துடன் ஒப்பிட்டு பார்த்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாம் தமிழர் கட்சி​ தலைமை ...

வேட்பு மனு சொத்து விவரம் குறித்த வழக்கு – திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நீதிமன்றம உத்தரவு!

உள்ளாட்சி தேர்தலின்போது வேட்புமனுவில் வார்டு உறுப்பினர் முழுமையான தகவல் தெரிவிக்காதது தொடர்பான வழக்கில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ...

பள்ளி, கல்லூரிகளின் சாதி பெயர்களை நீக்கும் விவகாரம் – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

பள்ளி, கல்லூரிகளின் சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டை ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. தென்னிந்திய செங்குந்த ...

சாதி மத அடிப்படையில் தேர்தலை சந்திக்கும் நடைமுறையில் மாற்றம் வரும் – உயர்நீதிமன்றம்

சாதி மத அடிப்படையில் அரசியல்வாதிகள் தேர்தலை சந்திக்கும் நடைமுறையில் மாற்றம் வரும் என சென்னை உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அரசியல் ...

Page 1 of 6 1 2 6