பிரதமர் மோடி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு – அமைச்சர் மனோ தங்கராஜ் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி வழக்கு!
பிரதமர் மோடி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மீது, வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ...























