madras high court - Tamil Janam TV

Tag: madras high court

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக விசாரணை – சிபிஐக்கு மாற்ற கோரி மனுத்தாக்கல்!

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார்களின் விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழு அல்லது சிபிஐக்கு மாற்ற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சைவம், வைணவம் ...

அன்புமணி தலைமையிலான பாமக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை – சென்னை உயர் நீதிமன்றம்

அன்புமணி தலைமையில் இன்று நடக்கவுள்ள பாமக பொதுக்குழு கூட்டத்துக்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாமக தலைவர் அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் இன்று கட்சிப் பொதுக்குழு ...

கோவில் திருவிழா அனுமதி விவகாரம் –  காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி கோரிய விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்காமல், ஏற்பாட்டாளர்கள் நீதிமன்றத்தை நாடும் நிலையை ஏற்படுத்தினால், சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரியே திருவிழா செலவுகளை ஏற்க நேரிடும் என ...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – கைது செய்யப்பட்ட 17 பேர் மீதான குண்டாஸ் ரத்து!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில ...

அசோக்குமார் அமெரிக்கா செல்லும் விவகாரம் – அமலாக்கத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதிக்கும் பட்சத்தில் என்னென்ன? நிபந்தனைகளை விதிக்கலாம் என்பது குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் ...

முதல்வர் பெயர் தொடர்பான வழக்கு – தமிழக அரசு மேல்முறையீடு!

தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களில் ஸ்டாலின் பெயரை பயன்படுத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு ...

அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் – உயர் நீதிமன்றம் அதிருப்தி!

 அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. நெல்லையில் மதபோதகர் காட்ஃப்ரே நோபிள் என்பவரை கடந்த 2023ஆம் ஆண்டு  ஜூன் ...

நயினார் நாகேந்திரன் தொடர்ந்த தேர்தல் வழக்கு : ஆகஸ்ட் 25-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

உச்ச நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை உத்தரவால், நயினார் நாகேந்திரன் தொடர்ந்த தேர்தல் வழக்கை ஆகஸ்ட் 25 ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது. ...

சிறுவன் கடத்தல் வழக்கு – விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் சிபிஐக்கு மாற்ற நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

சிறுவன் கடத்தலில் அரசுக்கு சொந்தமான காவல்துறை வாகனத்தை பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் சிபிஐக்கு மாற்ற நேரிடுமென சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. காதல் ...

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரிய தலைமைச்செயலாளர்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமை செயலாளர், முன்னாள் தலைமை செயலாளர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரினர். பணியின்போது உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு ...

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் – பொது நல வழக்கு தாக்கல்!

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி புகைப்படத்தை பயன்படுத்த தடைவிதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ...

அனுமதி இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் எந்த மதத்தினரும் கூட்டு பிரார்த்தனை நடத்த கூடாது – சென்னை உயர்நீதிமன்றம்

மாவட்ட ஆட்சியரின் அனுமதி இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் எந்த மதத்தினரும் கூட்டு பிரார்த்தனை நடத்த கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில்  கூட்டு பிராத்தனை ...

அதிமுக உட்கட்சி வழக்கில் வரும் 21-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் – தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்கில் வரும் 21-ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க, தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், ...

மன்னிப்பு கேட்டால் முன்ஜாமின் – யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் மனித கழிவு கொட்டிய வழக்கில் உயர் நீதிமன்றம் அறிவிப்பு!

யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் மனித கழிவுகளை கொட்டிய விவகாரத்தில் அவரது தாயாரிடம் மன்னிப்பு கேட்டால் முன் ஜாமீன் வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ...

நெல்லை தொகுதி காங்கிரஸ் எம்பி ராபர்ட் புருஸ் தேர்தல் வெற்றியை எதிர்த்து நயினார் நாகேந்திரன் தொடர்ந்த வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு!

நெல்லை தொகுதி காங்கிரஸ் எம்பி ராபர்ட் புருஸ் தேர்தல் வெற்றியை எதிர்த்து நயினார் நாகேந்திரன் தொடர்ந்த வழக்கை வரும் 14ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. 2024-ல் ...

போதைப்பொருள் வழக்கு – நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின்!

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப்பொருள் வழக்கில், கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ...

வாழப்பாடி அருகே அனுமதி இல்லாமல் கருணாநிதி சிலை – காவல்துறை விசாரணை!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை அனுமதி இல்லாமல் வைத்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொது இடங்களில் உள்ள கட்சி ...

நாங்கள் வைத்தது தான் சட்டம் என்று செயல்பட இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா? – உயர் நீதிமன்றம் கேள்வி!

நாங்கள் வைத்தது தான் சட்டம் என்ற அடிப்படையில் காவல்துறையினர் செயல்பட, இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. பாலியல் வன்கொடுமை ...

சிறுவன் கடத்தல் வழக்கு – ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமின் மனு தள்ளுபடி!

காதல் விவகாரத்தில் சிறுவனை கடத்திய வழக்கில், புரட்சி பாரதம் கட்சி தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் ...

திரைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி!

திரைப்படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் வெளியிட தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் ...

இலங்கை தூதரக அதிகாரிகளை சந்திக்க வேண்டும் என கைதி வழக்கு – மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமம்னறம் உத்தரவு!

இலங்கை தூதரக அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடு செய்யக்கோரி அந்நாட்டு கைதி தாக்கல் செய்த மனு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையைச் ...

மனுக்களுக்கு 30 நாட்களில் பதிலளிக்காவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் – சென்னை உயர்நீதிமன்றம்

அரசுக்கு அளித்த மனுக்களுக்கு 30 நாட்களில் பதிலளிக்காவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் என தமிழக அரசை சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. அரசுக்கு அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிடக் ...

மின் தடையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீட் மறு தேர்வு தொடர்பான வழக்கு – தீர்ப்பு ஒத்தி வைப்பு!

மின் தடையால் பாதிக்கப்பட்ட நீட் தேர்வு மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தக் கோரிய மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. நீட் ...

அரசு மதுபானக்கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது – உயர் நீதிமன்றம்

டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை குற்றச்செயலாக கருத முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2016ஆம் ஆண்டு சிதம்பரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி ...

Page 1 of 8 1 2 8