மாம்பழ சின்னம் – ராமதாஸ் வழக்கு தள்ளுபடி!
மாம்பழ சின்னத்தை முடக்கிக் கோரி செய்யக்கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற ...
மாம்பழ சின்னத்தை முடக்கிக் கோரி செய்யக்கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற ...
ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்ற ஆணைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் ...
பிரதமர் மோடி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மீது, வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ...
அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் முரசொலி அறக்கட்டளை சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டது குறித்து விசாரிக்கக்கோரிய மனு மீது சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிகார துஷ்பிரயோகத்தின் ...
3-வது குழந்தையை பெற்றெடுக்கும் பெண்ணுக்கு சம்பளத்துடன் கூடிய ஓராண்டு மகப்பேறு விடுமுறை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3வது குழந்தையை பெற்றெடுக்க ...
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் உரிய சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து ...
நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் பணி நியமன முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாத லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என சென்னை ...
உதகை பைகாரா ஏரியில் பெட்ரோல், டீசலில் இயங்கும் இயந்திர படகுகளை இயக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.. உதகை பைகாரா ஏரியில் பெட்ரோல், டீசல் படகுகளை ...
காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை, மே 31ம் தேதிக்குள் முழுமையாக அமல்படுத்த வேண்டுமென, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் ...
திருநீர்மலை, வடபழனி உள்ளிட்ட கோயில்களுக்கு சொந்தமான சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கக்கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க ...
நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் வழக்கறிஞர்கள் செயல்பட வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி அறிவுறுத்தியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ...
சென்னை உயர்நீதிமன்றத்தின் 55வது தலைமை நீதிபதியாக, நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவியேற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எம்.எம் ஸ்ரீவஸ்தவா, பணி ஓய்வு ...
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான 4 தேர்தல் விதிமீறல் வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், ...
கரூர் மாவட்டத்தில் சட்டவிரோத குவாரியை அம்பலப்படுத்த முயன்ற செய்தியாளரை தாக்கிய வழக்கை சிபிஐக்கு மாற்றுவது குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலையில், ...
திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம், ஏப்ரல் மாதத்திற்குள் முழுமையாக சீரமைக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள திருநீர்மலை ரங்கநாத பெருமாள் ...
நீதிமன்ற உத்தரவுகளை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அதிக காலம் எடுத்துக் கொள்ளும் அதிகாரிகள், எதிர்தரப்பினருக்கு உடந்தையாக செயல்படுகிறார்களா என விசாரிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றம் ...
சென்னை உயர்நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி பொறுப்புக்கு, கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியின் பெயரை கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியான ...
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் வீரப்பன் கூட்டாளிகள் 9 பேரை விடுதலை செய்த கோபிச்செட்டிபாளையம் நீதிமன்ற தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. கன்னட நடிகர் ...
திமுக அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அமைச்சருக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அதிமுக எம்.பி., இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் ...
தாம்பரம் கோவிலாஞ்சேரி பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் முழுமையாக அகற்றப்படாத நிலையில், அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவிலாஞ்சேரி ராகேஷ் நகர் பகுதியில், ...
நீலகிரி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் பிளாஸ்டிக் பாக்கெட்களில் பால் விநியோகிப்பதற்கு பதிலாக மாற்று வழிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆவின் நிறுவனத்துக்கு சென்னை ...
பொது மயானத்தை ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் பயன்படுத்த அனுமதி மறுப்பதும் தீண்டாமைக்கு சமமானது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஈரோடு கருமாண்டிசெல்லிபாளையம் பகுதியில் பட்டியலின மக்கள் சுடுகாடாக பயன்படுத்தி ...
தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மாதம் ...
போலி தடையில்லா சான்று வழங்கி சென்னையில் 72 பெட்ரோல் பங்க்குகள் அமைக்கப்பட்டது தொடர்பான மோசடி குறித்து சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெட்ரோல் பங்க் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies