Madurai - Tamil Janam TV

Tag: Madurai

2026-இல் ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை என்றால் திமுக கூட்டணி வெலவெலத்துப் போகும் – தமிழிசை சௌந்தரராஜன்

2026 தேர்தலுக்குள் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை என்றால் திமுக கூட்டணி வெலவெலத்துப் போகும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மதுரை ...

மதுரை அருகே ஓடையில் உடைப்பு – குடியிருப்பு பகுதிகளில் புகுந்த வெள்ளம்!

மதுரை மாவட்டம் காதக்கிணறு அருகே ஓடை உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். பாப்பன்குளம் கிராமப் பகுதியில் இருந்து செல்லக்கூடிய ...

விருதுநகர், சிவகாசியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பாஜக உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட்டார். விருதுநகர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளோடு இணைந்து சென்று ...

மதுரையில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு!

மதுரையில் இன்று நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்ககை முகாமில்  மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்று உறுப்பினர் சேர்கை பணியில் ஈடுபட்டார். அவர் விடுத்துள்ள பதிவில், "மதுரை கிழக்கு ...

மதுரையில் சூறைக்காற்றுடன் கனமழை – சாய்ந்து விழுந்த மின்கம்பங்கள்!

மதுரை மாநகரில் கொட்டித் தீர்த்த கனமழையால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. மதுரை மாநகரின் பல்வேறு இடங்களில் மாலை நேரத்தில் சுமார் 15 நிமிடங்கள் சூறைக்காற்றுடன் கனமழை ...

மதுரையில் காவலர்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி – 24 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்த காவல் துறையினர் சந்திப்பு!

மதுரையில் நடைபெற்ற காவலர்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியில் 24 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்த காவல் துறையினர் ஒருவரை ஒருவர் சந்தித்து மகிழ்ச்சி அடைந்தனர். 2000-ஆம் ஆண்டு பயிற்சி ...

மதுரையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டம் – ரூ.100 மட்டுமே கொடுத்ததால் பெண்கள் அதிருப்தி!

மதுரையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் 200 ரூபாய் கொடுப்பதாக கூறிவிட்டு 100 ரூபாய் கொடுத்ததால் மூதாட்டிகள் புலம்பிச்சென்றனர். அண்ணாவின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் தமிழ்நாடு ...

வைகை அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கால்வாயில் பொதுமக்கள் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வைகை அணையில் போதுமான நீர் ...

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதே விடுதலை சிறுத்தைகள் நிலைப்பாடு – மீண்டும் வீடியோவை பதிவிட்ட திருமாவளவன்!

ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என கடந்த இரு நாட்களுக்கு முன் பேசியதாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ...

மதுரையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விசிக கொடி அகற்றம் – போலீசாருடன் தொண்டர்கள் வாக்குவாதம்!

மதுரையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விசிக கொடியை போலீசார் அகற்றினர். மதுரை மாநகர் புதூர் பேருந்து நிலையம் அருகே விசிகவினர் 60 அடி உயரத்திற்கு புதிதாக கொடிக் கம்பம் ...

மதுரை தீ விபத்தில் பெண் ஆசிரியர்கள் உயிரிழந்த விவகாரம் – தங்கும் விடுதி இடிக்கும் பணி தொடக்கம்!

மதுரையில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு ஆசிரியர்கள் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக, சர்ச்சைக்குரிய பெண்கள் தங்கும் விடுதி இடிக்கும் பணி தொடங்கியது. மதுரை பெரியார் பேருந்துநிலையம் அருகே ...

திமுக கூட்டத்தில் வழங்கப்பட்ட பிரியாணியை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திமுக கூட்டத்தில் வழங்கப்பட்ட பிரியாணியை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து உணவு மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. திருமங்கலம் அடுத்த ...

மதுரை சிம்மக்கல் சந்தையில் வளர்ப்பு பிராணிகள் விற்பனை – ஆர்வத்துடன் வாங்கி சென்ற வாடிக்கையாளர்கள்!

வார விடுமுறையை ஒட்டி மதுரை மாவட்டம், சிம்மக்கல் அருகே நடைபெற்ற சந்தையில் வளர்ப்பு பிராணிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். படித்துறை பகுதியில் நடைபெற்ற வாரச்சந்தையில் குருவிகள், ...

புத்தக கண்காட்சி விழாவில் மாணவிகள் சாமியாடிய விவகாரம் – மதுரை மாவட்ட நிர்வாகம் விளக்கம்!

மதுரையில் நடைபெற்ற புத்தக கண்காட்சியின் தொடக்க விழாவில் பள்ளி மாணவிகள் சீருடையுடன் சாமியாடியது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசு சார்பில் ...

பாதியில் நிறுத்தப்பட்ட கோட் திரைப்படம் – ரகளையில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள்!

விஜய் நடித்த கோட் திரைப்படம் இன்று வெளியான நிலையில் அவரது ரசிகர்கள் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். மதுரை மாவட்டம், தவுட்டுச்சந்தையில் இருந்து பெரியார் பேருந்து ...

மத்திய அரசின் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு நிதி கொடுக்க வேண்டிய அவசியமில்லை – இராம.ஸ்ரீனிவாசன்

மத்திய அரசின் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என கூறுபவர்களுக்கு மத்திய அரசின் நிதி கொடுக்க வேண்டிய அவசியமில்லையே என பாஜக மாநில பொது செயலாளரும், பாஜக ...

மதுரை மீனாட்சியம்மன் கோவில் மண்டல அலுவலகத்திற்கு ரூ. 59 லட்சம் பாக்கி வைத்துள்ள அறநிலையத்துறை!

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அறநிலையத்துறை 59 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. மதுரை எல்லீஸ் நகரில் உள்ள ...

மதுரையில் ஊதிய உயர்வை வலியுறுத்தி அரசு உதவிபெறும் கல்லூரி பேராசிரியர்கள் கண்டன பேரணி!

மதுரையில் ஊதிய உயர்வை வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட அரசு உதவிபெறும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்ட கண்டன பேரணி நடைபெற்றது. கல்லூரி பேராசிரியர்களின் ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு ...

மதுரையில் ரத்த காயங்களுடன் சுற்றித் திரியும் ஜல்லிக்கட்டு காளை!

மதுரையில் ஜல்லிக்கட்டு காளை ரத்த காயங்களுடன் சுற்றித் திரிவது பொதுமக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நேரு நகரில்  ஜல்லிக்கட்டு காளை ஒன்று உடல் முழுவதும் ரத்தக் காயங்களுடன் சுற்றித் ...

முதலமைச்சரின் சகோதரரின் வீட்டின் முன்பு குடிநீருக்காக தோண்டப்பட்ட பள்ளம் – பொதுமக்கள் அவதி!

மதுரையில் முதலமைச்சரின் சகோதரரின் வீட்டின் முன்பு குடிநீருக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கி தவிக்கும் லாரிகளால் பள்ளி மாணவர்கள் அவதிக்குள்ளாகினர். மதுரை மாநகராட்சிக்குட்பட்ட லட்சுமிபுரம் சேசுமகால் சாலையில் முன்னாள் ...

மதுரை வைகையாற்றில் ஆகாயத் தாமரை அகற்றும் பணி தீவிரம்!

மதுரை வைகையாற்றில் படர்ந்து காணப்பட்ட ஆகாயத் தாமரைகளை தொண்டு நிறுவன ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சிம்மக்கல் கல்பாலம் பகுதியில் உள்ள வைகையாற்றில் ஆகாயத்தாமரை படர்ந்து காணப்படுவதாகவும், ...

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் கட்டி முடிக்கப்படும்! – ஜெ.பி.நட்டா

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் கட்டி முடிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். மக்களவையில் திமுக எம்.பி. ஆ.ராசா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய ...

காவல் நிலையத்திற்கு கையெழுத்திட சென்ற டிடிஎப் வாசன் : செல்பி எடுத்துக்கொண்ட ரசிகர்கள்!

நீதிமன்ற உத்தரவுப்படி காவல்நிலையத்தில்  டிடிஎப் வாசன் கையெழுத்திட்டார்.பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்ற டிடிஎப் வாசன் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். அஜாக்கிரதையாக வாகனம் இயக்கியதற்காக டிடிஎப் வாசன் மீது 9 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து 10 நாட்கள் அண்ணாநகர் காவல் நிலையத்தில் ...

பிரதமர் மோடிக்கு மிகப்பெரிய ஆதரவை வழங்கியுள்ள வாக்காளர்கள் : மத்திய அமைச்சர் எல்.முருகன்

பாஜகவிற்கும் , பிரதமர் நரேந்திர மோடிக்கும் மக்கள் பெரிய ஆதரவை கொடுத்துள்ளார்கள் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ...

Page 10 of 12 1 9 10 11 12