Madurai - Tamil Janam TV

Tag: Madurai

வரதட்சணை விவகாரம் – காவல்துறையில் பணியாற்றும் கணவர், மாமனார் பணியிடை நீக்கம்!

மதுரையில் வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய விவகாரத்தில் காவல்துறையில் பணியாற்றும் கணவர் மற்றும் மாமனார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேனியை சேர்ந்த தங்கப்பிரியாவுக்கும், மதுரை அப்பன்திருப்பதி காவல் ...

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் செயல்படாத கணினி – பொதுமக்கள் அவதி!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் கணினி செயல்படாததால் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள ...

மதுரையில் ஐடிஐ மாணவர் படுகொலை வழக்கு – 4 சீனியர் மாணவர்கள் கைது!

மதுரையில் ஐடிஐ மாணவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 சீனியர் மாணவர்களை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், இளமனூர் பகுதியில் உள்ள கண்மாய் கரையில் பாதி ...

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் – பக்தர்கள் குற்றசாட்டு!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவை காண அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகளின் குடும்பத்தினரை மட்டுமே போலீசார் அனுமதித்ததாக பக்தர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். மதுரை மாவட்டம் ...

டெல்லியில் அமித்ஷா விமானம் ஏறினால் திமுகவினருக்கு அச்சம் வந்து விடுகிறது – நயினார் நாகேந்திரன்

அமித்ஷா டெல்லியில் விமானம் ஏறுகின்றார் என்றாலே திமுகவினருக்கு அச்சம் வந்து விடுவதாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் ...

கனிமவள கொள்ளையால் மேய்ச்சல் நிலங்கள் பாதிப்பு – சீமான்

கனிமவள கொள்ளையால் மேய்ச்சல் நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றச்சாட்டியுள்ளார். மதுரை மாவட்டம் விராதனூரில் நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை ...

லஞ்சம் கேட்பதும், பெறுவதும் பெரும் குற்றம் – மதுரை உயர் நீதிமன்ற கிளை

லஞ்சம் கேட்பதும், பெறுவதும் பெரும் குற்றம் எனவும் இது தொடர்பாக புகார் வந்தால் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. மதுரை ...

மதுரை மாநகராட்சி ஆணையரிடம் சாவிகள் ஒப்படைக்கப்பட்டன!

மதுரை மாநகராட்சியில் வரி குறைப்பு மோசடி தொடர்பாக மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்ததையடுத்து அவர்களது அறைகள் மூடப்பட்டு மாநகராட்சி ஆணையாளரிடம் சாவிகள் ஒப்படைக்கப்பட்டன. மதுரை மாநகராட்சியில் தனியார் ...

உசிலம்பட்டி அருகே உணவு சாப்பிட்ட 15 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் – தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

மதுரை, உசிலம்பட்டி அருகே எம்.கல்லுப்பட்டி அரசு மாணவர் விடுதியில் காலை உணவு சாப்பிட்ட 15 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக ...

ரூ.200 கோடி வரிகுறைப்பு மோசடி : மதுரையில் கூண்டோடு சிக்கிய திமுகவினர்!

மதுரை மாநகராட்சியின் ஆளுங்கட்சி மண்டலத் தலைவர்கள் அனைவரையும் ராஜினாமா செய்யச் சொல்லி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்திருக்கும் உத்தரவின் பின்னணியில் மிகப்பெரிய மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. நீதிமன்றமும், மாமன்றமும் ...

மதுரையில் அர்ச்சனை தட்டு வாங்குவது தொடர்பாக வாக்குவாதம் – திமுக எம்பி மகனை தாக்கியதாக இருவர் கைது!

மதுரையில் அர்ச்சனை தட்டு வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், திமுக எம்.பி தங்கதமிழ் செல்வனின் மகனை தாக்கியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். தேனி எம்.பி தங்கதமிழ் ...

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – மதுரை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

காவல்துறை விசாரணையின்போது இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு சரமாரியாக கேள்விகளை எழுப்பியது. இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் ...

வாடிப்பட்டியில் இட பற்றாக்குறையால் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து வீசிய அவலம்!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் இட பற்றாக்குறையால் சில நாட்களுக்கு முன் மயானத்தில் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து வீசிய அவலம் அரங்கேறி உள்ளது. வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ...

வைகை அணையில் இருந்து நீர் திறப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ...

வரலாற்று சாதனை – முருக பக்தர்களின் சங்கமம்!

எத்தனையோ இடையூறுகள், எண்ணிலடங்கா தடைகள் என அனைத்தையும் தகர்த்தெறிந்து ஒரு மாநாடு எப்படி நடைபெற வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக நடைபெற்று முடிந்திருக்கிறது இந்து முன்னணி நடத்திய ...

சனாதனத்தை அழிப்பேன் என்றவர்களுக்குப் பாடம் புகட்டப்பட்டுள்ளது : தமிழிசை சௌந்தரராஜன்

கொசுவைப் போலச் சனாதனத்தை அழிப்பேன் எனக் கூறியவர்களுக்கு முருக பக்தர்கள் மாநாட்டின் மூலம் சரியான பாடம் புகட்டப்பட்டுள்ளது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். ...

மதுரை முருக பக்தர்கள் மாநாடு – அறுபடை வீட்டின் மாதிரி கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீட்டின் மாதிரி கோயில்களில் நான்காம் நாளாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இந்து முன்னணி சார்பில் ஜூன் 22-ஆம் ...

மதுரை முருக பக்தர்கள் மாநாடு – அறுபடை மாதிரி கோயில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்!

மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டையொட்டி அமைக்கப்பட்டுள்ள அறுபடை மாதிரி கோயில்களில் மூன்றாவது நாளாக ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இந்து முன்னணி சார்பில் ...

மதுரை முருக பக்தர்கள் மாநாடு – முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

மதுரையில் வரும் 22-ம் தேதி நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மதுரை அடுத்த அம்மா திடலில் வரும் 22-ம் தேதி ...

மதுரை முருக பக்தர்கள் மாநாடு திடலில் அறுபடை வீடுகள் கண்காட்சி – அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்தார்!

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கும் திடலில், அறுபடை வீடுகளின் கண்காட்சியை காண வந்த 7 வயது சிறுவன் கந்த சஷ்டி கவசம் பாடி அனைவரையும் கவர்ந்தார். ...

திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளி வளாகத்திற்குள் புகுந்த கழிவு நீர் – சாலையில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளியில் இடுப்பளவிற்கு கழிவு நீர் புகுந்ததால் மாணவர்கள் சாலையில் அமர வைக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திருப்பரங்குன்றத்துக்கு உட்பட்ட சிந்தாமணி பகுதியில் ...

மதுரை : புகார் தெரிவித்த நபருக்கு கொலை மிரட்டல் விடுத்த பேருந்து ஓட்டுநர்!

மதுரையில் தன்மீது புகார் தெரிவித்த நபருக்கு அரசுப் பேருந்து ஓட்டுநர் கொலை மிரட்டல் விடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோழவந்தான் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றாமல் சென்றதாகக் கூறப்படுகிறது. ...

மதுரை : 5,000க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்!

மதுரையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர். மதுரை வலையங்குளம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஏராளமான பாஜகவினர் கலந்து ...

வைகை அணையில் இருந்து வரும் 15ஆம் தேதி நீர் திறப்பு!

வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக வரும் 15ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி ...

Page 3 of 12 1 2 3 4 12