Madurai - Tamil Janam TV

Tag: Madurai

மதுரையில் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்!

மதுரையில் அனுமதி இல்லாத குவாரிகள் மற்றும் கிரஷர்கள் இயங்குவதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கனிம வளங்களை ...

மலைபோல் குவிந்து கிடக்கும் காய்கறி கழிவுகள் : நோய் பரவும் அபாயம்!

மதுரை மாட்டுத்தாவணி தற்காலிக காய்கறி சந்தையில் மலைபோல் குவிந்துள்ள கழிவுகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி அருகே தற்காலிக ...

அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என மத்திய அமைச்சர் உறுதி : விவசாயிகள் குழு

அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என்று மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக  தமிழக விவசாயிகள் குழு தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த அரிட்டாபட்டி மற்றும் அதனை ...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகள் யாருக்கு செல்லும்? – அமைச்சர் செல்லூர் ராஜூ பதில்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு செல்லாது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ...

மதுரையில் குழந்தைக்கு பெயர் வைத்து மாமன் முறை மோதிரம் அணிவித்த அண்ணாமலை!

மதுரையில் பாஜக நிர்வாகியின் குழந்தைக்கு பெயர் வைத்து, மாமன் முறைக்கான மோதிரத்தை அணிவித்து பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மதுரை வந்த பாஜக மாநில ...

சிறப்பாக செயல்படும் தமிழக ஆளுநரை ஏன் மாற்ற வேண்டும்?- அண்ணாமலை கேள்வி!

2026-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி இருக்காது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதிபட தெரிவித்துள்ளார். பாஜக நிர்வாகியின் இல்லத்திருமண நிகழ்வில் பங்கேற்ற பின் ...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : முதலிடம் பெற்ற பாகுபலி காளைக்கு உற்சாக வரவேற்பு!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பெற்ற பாகுபலி காளைக்கு, சொந்த ஊரான சேலம் அயோத்தியபட்டினத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற மதுரை ...

அரசியல் தலையீடு, டோக்கன் குளறுபடி : அலங்கோலமாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு – சிறப்பு தொகுப்பு!

அரசியல் தலையீடுகளாலும், டோக்கன் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிகளாலும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இந்த ஆண்டு அலங்கோலமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. உலக அளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் தனித்தன்மையை ...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மீண்டும் சர்ச்சை!

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில்,  ஒரே வீரர் இரண்டு போட்டியில் பங்கேற்றதால் மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது. மதுரையில் உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ...

சீறி வரும் காளை! : மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது!

சீறி வரும் காளைகளுடன் மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 1,100 காளைகளுக்கும், 900 வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறும் சிறந்த காளைக்கு ...

ஏழைகளுக்கு கொஞ்சம் பார்த்து வரி போடுங்க – பொங்கல் விழாவில் நடிகர் வடிவேலு பேச்சு!

மதுரையில் வருமானவரித்துறை அலுவலகத்தில் நடந்த பொங்கல் விழாவில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டார். மதுரை பீ.பீ.குளம் பகுதியில் உள்ள வருமான வரித்துறை ரெக்ரேஷன் கிளப் சார்பில் வருமானவரித்துறை ...

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவு கைவிடப்படும் – விரைவில் அறிவிப்பு வரும் என அண்ணாமலை உறுதி!

பொங்கல் பண்டிகைக்கு பிறகு டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதைக் கைவிடும் முடிவை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவிப்பார் என தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை உறுதி ...

டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்திற்கு எதிர்ப்பு – பேரணி சென்ற 5000க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு!

மதுரையில் டங்ஸ்டன் கனிம சுரங்கத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தடையை மீறி பேரணியாக சென்ற 5 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை மாவட்டம், ...

டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் : திமுக அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்!

டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என திமுக அரசுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள ...

72 ஆடுகள், 1000 கிலோ இறைச்சி : கோயில் திருவிழாவில் 10,000 ஆண்களுக்கு கறி விருந்து!

மதுரையில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் அசைவ விருந்து திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. மதுரை திருமங்கலம் அனுப்பபட்டி கிராமத்தில் காவல் தெய்வம் கரும்பாறை முத்தையாகோவில் உள்ளது. இந்த ...

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மகளிர் அணியினர் கைது – அண்ணாமலை கண்டனம்!

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மகளிர் அணியினர் கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் மாநில தலைவர்  அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "அண்ணா ...

மதுரையில் தடையை மீறி பாஜக மகளிர் அணி பேரணி – குஷ்பு உள்ளிட்டோர் கைது!

மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து மதுரையில் பேரணியில் ஈடுபட்ட பாஜக மகளிர் அணியினரை போலீசார் கைது செய்தனர். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை ...

ஜல்லிகட்டில் ஆன்லைன் பதிவை ரத்து செய்ய வேண்டும் : காளை வளர்ப்போர் கோரிக்கை – சிறப்பு தொகுப்பு!

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு  சில தினங்களே உள்ள நிலையில், அரசு ஆன்லைன் பதிவை ரத்து செய்ய வேண்டுமென காளை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்த செய்தி தொகுப்பை ...

மதுரை நீதி கேட்பு பேரணிக்கு அனுமதி மறுப்பு – திட்டமிட்டபடி நடைபெறும் என பாஜக அறிவிப்பு!

மதுரையில் போலீசார் அனுமதி மறுத்துள்ள நிலையில், நாளை திட்டமிட்டபடி பேரணி நடைபெறும் என மதுரை மாநகர பாஜக அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்கொடுமைக்கு ...

மதுரை அருகே தனியார் நிறுவன நிர்வாகி கடத்தல் – 5 பேர் கைது!

மதுரை அருகே நியோமேக்ஸ் நிறுவன நிர்வாகியை கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூர் பகுதியில் இருதினங்களுக்கு முன்பு போலீசார் வாகன சோதனையில் ...

மதுரை அருகே 400 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!

கிருஷ்ணகிரியிலிருந்து மதுரைக்கு கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட டன் கணக்கிலான போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரியிலிருந்து மதுரைக்கு வரும் கோழி தீவன கண்டெய்னர் லாரியில் ...

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடு – மதுரை காவல் ஆணையர் நேரில் ஆய்வு!

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ள இடத்தில் காவல் ஆணையர் நேரில் ஆய்வு செய்தார். அவனியாபுரத்தில் ஜனவரி 14-ம் தேதி பொங்கல் பண்டிகையன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற ...

ரஜினிகாந்த் படங்களுக்கு இசையமைக்க முடியவில்லையே… இசையமைப்பாளர் தேவா ஆதங்கம்!

ரஜினிகாந்த் படங்களுக்கு தற்போது இசையமைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் உள்ளதாக இசையமைப்பாளர் தேவா தெரிவித்துள்ளார். மதுரை ஒத்தக்கடை அருகே ஜனவரி 18-ம் தேதி தேவாவின் இசைநிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக பேட்டியளித்த ...

நத்தை வேகத்தில் சாலைப் பணி : சுமார் 150 கிராமங்கள் பாதிப்பு – சிறப்பு தொகுப்பு!

ராமநாதபுரத்தில் நத்தை வேகத்தில் நடைபெறும் நான்கு வழிச்சாலை பணிகளால் ஆம்புலன்ஸ் வாகனங்களே வருவதற்கு அச்சப்படும் சூழல் நிலவுவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி ...

Page 3 of 8 1 2 3 4 8