MAHARASHTRA - Tamil Janam TV

Tag: MAHARASHTRA

பவந்தர் புக்தான் யோஜனா திட்டம் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாமல் தடுக்கும் – மத்திய சிவராஜ் சிங் சௌஹான் உறுதி!

பவந்தர் புக்தான் யோஜனா திட்டம் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாமல் தடுக்கும் என  மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் செய்தியாளர்களுக்கு ...

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் – ஹெலிகாப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்ட வாக்குச் சாவடி பணியாளர்கள்!

மகாராஷ்டிரா மாநிலம் அஹேரியில் சட்டமன்ற தேர்லை முன்னிட்டு, வாக்குச் சாவடி பணியாளர்கள் ஹெலிகாப்டர் மூலம் அழைத்துவரப்பட்டனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 20ம் தேதி ஒரே கட்டமாக 288 ...

மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தின் போது ஹெலிகாப்டரை ஆய்வு செய்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் – மத்திய அமைச்சர் அமித் ஷா தகவல்!

மகாராஷ்டிரா மாநிலத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்ற போது தமது ஹெலிகாப்டரை தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை செய்ததாக மத்திய உள்துறை அமைச்சர்  அமித் ஷா தெரிவித்துள்ளார். ...

மகாராஷ்டிராவில் பிரதமர் – இஸ்கான் கோயிலுக்கு சென்ற மோடிக்கு உற்சாக வரவேற்பு!

மகாராஷ்டிர மாநிலம் பன்வெல்லுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்கான் துறவிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி ...

மகாராஷ்டிராவிற்கு சரத்பவார் கொண்டு வந்த திட்டங்கள் என்ன? – உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி!

மத்தியில் 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த போதிலும் மகாராஷ்டிராவுக்கு சரத் பவார் செய்த நலத்திட்டங்கள் தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார். மகாராஷ்டிரா சட்டப் ...

வரி ஏய்ப்பு புகார் – சென்னை உள்ளிட்ட தனியார் சோலார் நிறுவனங்கள் தொடர்புடைய 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

இரு தனியார் சோலார் நிறுவனங்களுக்கு சொந்தமான 15 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மகாராஷ்டிர மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு ஒ.பி.ஜே மற்றும் பி-விண்ட் எனர்ஜி பிரைவேட் ...

காங்கிரஸ் அரச குடும்பத்தின் ஏடிஎம்களாக மாறிய ஹிமாச்சல், கர்நாடகா, தெலங்கானா மாநில அரசுகள் – பிரதமர் மோடி பேச்சு!

ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகியவை காங்கிரஸ் அரச குடும்பத்தின் ஏடிஎம்களாக மாறிவிட்டன என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ...

புனே மெட்ரோ ரயில் நிலையத்தில் தீ விபத்து!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில், மெட்ரோ ரயில் நிலையத்தில் தீ விபத்து நேரிட்டதால் பதற்றம் நிலவியது. அங்குள்ள மண்டாய் மெட்ரோ ரயில் நிலையத்தில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ...

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பாபா சித்திக் கொலை – இருவர் கைது!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பாபா சித்திக் கொல்லப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிராவில் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் ...

இஸ்லாமியர்களிடையே அச்ச உணர்வை உருவாக்கும் காங்கிரஸ் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

வாக்கு வங்கி அரசியலுக்காக இஸ்லாமியர்களிடையே காங்கிரஸ் அச்ச உணர்வை விதைப்பதாக பிரதமர் மோடி விமர்சித்தார். மகாராஷ்டிராவில் 10 மருத்துவக் கல்லூரிகள், நாக்பூரில் பாபாசாகேப் அம்பேத்கர் சர்வதேச விமான ...

மகாராஷ்டிராவில் பிரதமர் – ஜகதம்பா மாதா கோயிலில் முரசு கொட்டி வழிபட்டார் மோடி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு புதிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வாஷிம், மும்பை மற்றும் தானேயில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும், முடிவடைந்த திட்டங்களை தொடங்கி ...

புனே அருகே ஹெலிகாப்டர் விபத்து – இரு விமானிகள் உள்ளிட்ட 3 பேர் பலி!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் வானில் பறந்துகொண்டிருந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். பவுதான் புத்ருக் என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை ...

மும்பை என்கவுன்ட்டர் சம்பவத்தில் குற்றவாளிக்கு ஆதரவாக பேசும் இண்டி கூட்டணி தலைவர்கள் – பாஜக கண்டனம்!

மும்பை என்கவுன்ட்டர் சம்பவத்தில் குற்றவாளிக்கு ஆதரவாக இண்டியா கூட்டணிக் கட்சி தலைவர்கள் பேசுவது வெட்கக்கேடானது என பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா சாடியுள்ளார் மகாராஷ்டிரா ...

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா – ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் வழிபாடு!

மும்பையில் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயை அம்மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் சந்தித்தார். விநாயகர் சதுர்த்தியையொட்டி, ஏக்நாத் ஷிண்டே வீட்டில் வைக்கப்பட்ட விநாயகர் சிலையை மகாராஷ்டிர ஆளுநர் ...

விநாயகர் சதுர்த்தி திருவிழா – ரூ. 400.58 கோடிக்கு காப்பீடு!

கிரிக்கெட், கால்பந்து, கபடி போன்ற விளையாட்டு போட்டிகள் மற்றும் பெரிய இசை நிகழ்ச்சிக காப்பீடு செய்யப்படுவது வழக்கம். முதன்முறையாக , 5 நாட்கள் விநாயகர் சதுர்த்தி திருவிழாவுக்கு, ...

மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி சிலை சேதம் அடைந்த விவகாரம் – வருத்தம் தெரிவித்தார் பிரதமர் மோடி!

மகாராஷ்டிரா மாநிலம் மால்வானில் சத்ரபதி சிவாஜி சிலை  சேதம் அடைந்ததற்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ...

சத்ரபதி சிவாஜி சிலை சேதம் அடைந்த விவகாரம் – கட்டுமான ஆலோசகர் கைது!

மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டம் மால்வான் பகுதியில் சத்ரபதி சிவாஜி சிலை சேதம் அடைந்தது தொடர்பாக கட்டுமான ஆலோசகரை போலீஸார் கைது செய்தனர். கடந்த ஆண்டு டிசம்பர் ...

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை ஏற்பதாக மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு!

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களின் கூட்டமைப்புகள் வலியுறுத்திய சில மணி நேரங்களுக்குள், நாட்டிலேயே முதல் மாநிலமாக இத்திட்டத்தை ...

மகாராஷ்டிராவில் கொட்டி தீர்த்த மழை – கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

மணிப்பூரில் பெய்த பலத்த மழையால் பொதுமக்கள் அவதியடைந்தனர். மணிப்பூரில் கடந்த மாதம் பெய்த மழையால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். பின்னர்,  சீரடைந்த நிலையில், தெளபால் மாவட்டத்தில் ...

உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் : கொடியசைத்து தொடங்கி வைத்தார் சச்சின் டெண்டுல்கர்!

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மும்பையில் ஏஜிஸ் பெடரல் லைஃப் இன்சூரன்ஸ் சார்பில் ...

மகாராஷ்டிராவில் 4 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்து!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் 4 பேருடன் சென்ற தனியார் ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. மும்பையிலிருந்து ஆந்திர மாநிலம் ஹைதராபாத் நோக்கிச் சென்ற தனியார் ஹெலிகாப்டர், ...

விவசாயிகளை மிரட்டியதாக ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் பெற்றோர் மீது வழக்குப்பதிவு!

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் விவசாயிகளை மிரட்டியதாக ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் பெற்றோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே பயிற்சியில் இருந்துவந்த ஐஏஎஸ் அதிகாரி ...

லோகண்ட்வாலா சந்திப்புக்கு நடிகை ஸ்ரீதேவி பெயர் வைத்த மும்பை மாநகராட்சி!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள லோகண்ட்வாலா சந்திப்புக்கு மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பெயரை வைத்து மாநகராட்சி நிர்வாகம் கவுரவித்துள்ளது. மும்பையில் உள்ள லோகண்ட்வாலா போக்குவரத்து சந்திப்புக்கு மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ...

மகாராஷ்டிராவில் நிலவும் கடும் தண்ணீர் பஞ்சம்: விவசாயிகள் வேதனை!

மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் விவசாயம் செய்வதை நிறுத்தி விட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள 22 கிராமங்களில் கடும் தண்ணீர் ...

Page 2 of 3 1 2 3