MAHARASHTRA - Tamil Janam TV

Tag: MAHARASHTRA

கோர விபத்தில் சிக்கிய VOLVO XC90 SUV கார் : பாதுகாப்பான காரில் பயணித்தும் பலியான குடும்பம் – சிறப்பு தொகுப்பு!

பாதுகாப்புக்கு பெயர் போன கார்களுள் ஒன்றான VOLVO நிறுவனத்தின் XC90 SUV கார் மீது கண்டெய்னர் லாரி சரிந்து விழுந்த விபத்தில், பெங்களூரைச் சேர்ந்த ஐடி நிறுவன ...

புதிய தேசிய கல்விக்கொள்கை மாணவர்களை பாரதத்தின் கனவை நோக்கி அழைத்து செல்லும் – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நம்பிக்கை!

புதிய தேசிய கல்விக்கொள்கை மாணவர்களை பாரதத்தின் கனவை நோக்கி அழைத்து செல்லும் என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள ...

உலகில் அமைதியை நிலை நாட்டுவது இந்தியாவின் கடமை – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு!

உலகில் அமைதியை நிலைநாட்டுவது இந்தியாவின் கடமை என, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் 'இந்து சேவா மஹோத்சவ்' விழா நடைபெற்றது. இதில் ...

புனே சமர்து ராமதாஸ் சுவாமி கோயிலில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தரிசனம்!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் உள்ள சமர்து ராமதாஸ் சுவாமி கோயிலில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சுவாமி தரிசனம் செய்தார். இந்திய தத்துவ ஞானி மற்றும் கவிஞர் ...

மகாராஷ்டிராவில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!

மகாராஷ்டிராவில் புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மகாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், ...

மகாராஷ்டிரா அமைச்சரவை விரிவாக்கம் – புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு!

மகாராஷ்டிராவில் புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்கவுள்ளனர். மஹாராஷ்டிராவில் அபார வெற்றி பெற்று மீண்டும் மஹாயுதி கூட்டணி ஆட்சி அமைத்தது. கடந்த 5ஆம் தேதி முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸும், ...

மகா விகாஷ் அகாடி கூட்டணியில் இருந்து விலகுவதாக சமாஜ்வாதி கட்சி அறிவிப்பு!

மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மகா விகாஷ் அகாடியில் இருந்து சமாஜ்வாதி கட்சி விலகுவதாக அறிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மகா விகாஷ் அகாடியில் இணைந்து, ...

பிரதமர் மோடி முன்னிலையில் முதலமைச்சராக பதவியேற்கிறேன்: பட்னாவீஸ்

பிரதமர் மோடி முன்னிலையில் தாம் மகாராஷ்டிரா முதலமைச்சராக நாளை மாலை 5.30 மணிக்கு பதவியேற்க போவதாக தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை ...

ஒரு சமூகம் வாழ வேண்டும் என்றால் பிறப்பு விகிதம் 2.1 % கீழ் செல்லக்கூடாது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு!

ஒரு சமூகத்தின் மக்கள் தொகை பிறப்பு விகிதம் 2 புள்ளி ஒரு சதவீதத்திற்கு கீழ் குறைவது கவலையளிப்பதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் ...

சாம்ராஜ்யம் சரிந்த கதை! : மகாராஷ்ட்ராவின் சாணக்யர் வீழ்ந்தது எப்படி?

சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியால் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்ட்ராவின் சாணக்யர் என்றழைக்கப்பட்ட சரத்பவார் ...

மகாராஷ்டிராவை போல் தமிழக மக்களும் ஆதரவு வழங்குவார்கள் – தமிழிசை சௌந்தர ராஜன் உறுதி!

மகாராஷ்டிராவை போல் தமிழக மக்களும் ஆதரவு வழங்குவார்கள் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது : ...

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு – மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு!

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது தெரிய வந்துள்ளது. மகராஷ்டிராவில் 288 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்நிலையில் தேர்தலுக்கு ...

பவந்தர் புக்தான் யோஜனா திட்டம் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாமல் தடுக்கும் – மத்திய சிவராஜ் சிங் சௌஹான் உறுதி!

பவந்தர் புக்தான் யோஜனா திட்டம் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாமல் தடுக்கும் என  மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் செய்தியாளர்களுக்கு ...

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் – ஹெலிகாப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்ட வாக்குச் சாவடி பணியாளர்கள்!

மகாராஷ்டிரா மாநிலம் அஹேரியில் சட்டமன்ற தேர்லை முன்னிட்டு, வாக்குச் சாவடி பணியாளர்கள் ஹெலிகாப்டர் மூலம் அழைத்துவரப்பட்டனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 20ம் தேதி ஒரே கட்டமாக 288 ...

மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தின் போது ஹெலிகாப்டரை ஆய்வு செய்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் – மத்திய அமைச்சர் அமித் ஷா தகவல்!

மகாராஷ்டிரா மாநிலத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்ற போது தமது ஹெலிகாப்டரை தேர்தல் ஆணைய அதிகாரிகள் சோதனை செய்ததாக மத்திய உள்துறை அமைச்சர்  அமித் ஷா தெரிவித்துள்ளார். ...

மகாராஷ்டிராவில் பிரதமர் – இஸ்கான் கோயிலுக்கு சென்ற மோடிக்கு உற்சாக வரவேற்பு!

மகாராஷ்டிர மாநிலம் பன்வெல்லுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு இஸ்கான் துறவிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி ...

மகாராஷ்டிராவிற்கு சரத்பவார் கொண்டு வந்த திட்டங்கள் என்ன? – உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி!

மத்தியில் 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்த போதிலும் மகாராஷ்டிராவுக்கு சரத் பவார் செய்த நலத்திட்டங்கள் தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார். மகாராஷ்டிரா சட்டப் ...

வரி ஏய்ப்பு புகார் – சென்னை உள்ளிட்ட தனியார் சோலார் நிறுவனங்கள் தொடர்புடைய 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

இரு தனியார் சோலார் நிறுவனங்களுக்கு சொந்தமான 15 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மகாராஷ்டிர மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு ஒ.பி.ஜே மற்றும் பி-விண்ட் எனர்ஜி பிரைவேட் ...

காங்கிரஸ் அரச குடும்பத்தின் ஏடிஎம்களாக மாறிய ஹிமாச்சல், கர்நாடகா, தெலங்கானா மாநில அரசுகள் – பிரதமர் மோடி பேச்சு!

ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகியவை காங்கிரஸ் அரச குடும்பத்தின் ஏடிஎம்களாக மாறிவிட்டன என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ...

புனே மெட்ரோ ரயில் நிலையத்தில் தீ விபத்து!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில், மெட்ரோ ரயில் நிலையத்தில் தீ விபத்து நேரிட்டதால் பதற்றம் நிலவியது. அங்குள்ள மண்டாய் மெட்ரோ ரயில் நிலையத்தில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ...

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பாபா சித்திக் கொலை – இருவர் கைது!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பாபா சித்திக் கொல்லப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மகாராஷ்டிராவில் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் ...

இஸ்லாமியர்களிடையே அச்ச உணர்வை உருவாக்கும் காங்கிரஸ் – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

வாக்கு வங்கி அரசியலுக்காக இஸ்லாமியர்களிடையே காங்கிரஸ் அச்ச உணர்வை விதைப்பதாக பிரதமர் மோடி விமர்சித்தார். மகாராஷ்டிராவில் 10 மருத்துவக் கல்லூரிகள், நாக்பூரில் பாபாசாகேப் அம்பேத்கர் சர்வதேச விமான ...

மகாராஷ்டிராவில் பிரதமர் – ஜகதம்பா மாதா கோயிலில் முரசு கொட்டி வழிபட்டார் மோடி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு புதிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வாஷிம், மும்பை மற்றும் தானேயில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும், முடிவடைந்த திட்டங்களை தொடங்கி ...

புனே அருகே ஹெலிகாப்டர் விபத்து – இரு விமானிகள் உள்ளிட்ட 3 பேர் பலி!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் வானில் பறந்துகொண்டிருந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். பவுதான் புத்ருக் என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்த ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை ...

Page 2 of 4 1 2 3 4