உலக புராதன சின்னமாது செஞ்சிக்கோட்டை – யுனெஸ்கோ அறிவிப்பு!
உலக புராதன சின்னமாக விழுப்புரத்தில் உள்ள செஞ்சிக்கோட்டை உள்ளிட்ட 12 இடங்களை யுனெஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழும் செஞ்சி ...
உலக புராதன சின்னமாக விழுப்புரத்தில் உள்ள செஞ்சிக்கோட்டை உள்ளிட்ட 12 இடங்களை யுனெஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக திகழும் செஞ்சி ...
ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் மோரோபந்த் பிங்லி தேசத்தை கட்டியெழுப்ப தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டார் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் புகழாரம் சூட்டியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் ...
மொழியின் பெயரால் யாரும் வன்முறையை கையில் எடுக்கக்கூடாது என மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் எச்சரித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தி பேசாத உணவக உரிமையாளர், தாக்கப்பட்ட சம்பவம் ...
பாரதிய ஜனதா கட்சியில் தேசிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகளை துரிதப்படுத்தும் விதமாக, 3 மாநிலங்களில் கட்சித் தேர்தல் பணிகளை மேற்பார்வையிட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் கட்சித் ...
மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மகாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய ...
மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் புறநகர் ரயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 5 பேர் தண்டவாளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தனர். மும்பை அடுத்த தானே ரயில் நிலையத்தில் இருந்து ...
தனி நபரால் அல்ல, கூட்டு முயற்சியின் காரணமாகவே இந்தியாவிற்கு விடுதலை கிடைத்ததாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று ...
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் முகாம் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். இதில் பங்கேற்ற ஸ்வயம் ...
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான ஸ்வயம் சேவகர்கள் கலந்துகொண்டு நகரின் முக்கிய வீதிகளில் பேரணியாக சென்றனர். அப்போது, கோஸ் இசை வாசித்த ...
மகாராஷ்டிர மாநிலம் தானேவில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கல்யாண் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ சப்தஷ்ரிங்கி கட்டடத்தின் நான்காவது மாடியில், தரைத்தள வேலைகள் ...
உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள பி.ஆர்.கவாய் கடந்து வந்த பாதையை தற்போது காணலாம். நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய் என்று அழைக்கப்படும் பி.ஆர்.கவாய், 1960ஆம் ஆண்டு ...
மகாராஷ்டிரா மாநில தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் இந்தியாவின் வளர்ச்சியில் எப்போதும் முக்கிய பங்கு வகித்து வரும் ...
மகாராஷ்டிரா மாநிலம், புல்தானா பகுதியில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது சுற்றுலா பேருந்து மோதிய விபத்தில் 35 பேர் படுகாயமடைந்தனர். ஆந்திராவில் இருந்து ஷீரடிக்கு 30க்கும் ...
பல்வேறு பிரச்னைகளுக்கான தீர்வுகளுக்காக உலக நாடுகள் இந்தியாவை எதிர்நோக்கி இருப்பதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ‘சிவதாண்டவ ஸ்தோத்திர’ நிகழ்ச்சியில் ...
மகாராஷ்டிராவில் அவுரங்சீப் சமாதி விவகாரம் தொடர்பாக இருதரப்பினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மகராஷ்டிரா சட்டப்பேரவையில் ...
தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி போட்டியில், அரியானா, மகாராஷ்டிரா, மத்தியபிரதேச அணிகள் வெற்றி பெற்றன. தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் ...
மகாராஷ்டிராவில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு திடீரென தலைமுடி கொ ட்டி வழக்கை விழுந்ததற்கு ரேசன் கடையில் வழங்கப்பட்ட கோதுமையே காரணம் என மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது. ...
இந்திய நிறுவனம் ஒன்றின் வலி நிவாரணி மருந்துகள் மேற்கு ஆப்பிரிக்காவில் போதைப் பொருளை போல பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது. இந்தியாவின் மகாராஷ்டிராவில் உள்ள ஏவியோ மருந்து தயாரிப்பு நிறுவனமானது ...
மகாராஷ்டிராவில் மணமகனின் CIBIL SCORE குறைவாக இருப்பதாக கூறி கடைசி நேரத்தில் பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முர்டிசாப்பூர் பகுதியைச் சேர்ந்த இளம் ...
தமிழ்நாட்டில் எட்டாம் வகுப்பு மாணவர்களால் இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகங்களை வாசிக்க இயலவில்லை என்று அதிர்ச்சி தகவலை ASER கல்வி நிலை அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும், மாணவர்களின் ...
மகாராஷ்டிரா மாநிலத்தில் கர்ப்பிணியின் கருவிலுள்ள குழந்தைக்குள் கரு வளரும் அரிதினும் அரிதான நிலையை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். புல்தானா மாவட்டத்தின் அரசு பெண்கள் மருத்துவமனையில் 9 மாத கர்ப்பிணியான ...
மகாராஷ்டிர மாநிலம் புனேவில், G.B.S. எனப்படும் அரிய வகை நரம்பியல் குறைபாடால், முதல் மரணம் பதிவாகியுள்ளது. புனேவில் குய்லின்-பார் சிண்ட்ரோம் எனப்படும் அரியவகை நரம்பியல் குறைபாடால் பாதிக்கப்படுவோர் ...
மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் உள்ள பிவாண்டியில் நடைபெற்ற 76-வது குடியரசு தின விழாவில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தேசியக் கொடியை ஏற்றினார். நாடு முழுவதும் 76-வது ...
மகாராஷ்டிராவில் ரயில் மோதி 12 பயணிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த புஷ்பக் பயணிகள் ரயிலில் இருந்து ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies