திராவிட மாடல் ஆட்சியில் நாளும் ஒரு பயங்கரம் : எச். ராஜா குற்றச்சாட்டு!
திமுக அரசு அரியணை ஏறியது முதல், எங்கே எப்போது யார் யாரை வெட்டுவார்கள், குடிபோதையில் யாரைக் குத்துவார்கள், குழந்தைகள் பத்திரமாக வீடு திரும்புமோ என்ற பதற்றத்திலேயே தான் ...
திமுக அரசு அரியணை ஏறியது முதல், எங்கே எப்போது யார் யாரை வெட்டுவார்கள், குடிபோதையில் யாரைக் குத்துவார்கள், குழந்தைகள் பத்திரமாக வீடு திரும்புமோ என்ற பதற்றத்திலேயே தான் ...
அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் மலைகிராம மக்கள் குறித்து திமுக அரசுக்கு எள்ளளவும் கவலையில்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது ...
கரூரில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டுமென மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ...
பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் அமைத்த சாலைகள் எத்தனை என்பதை முதலமைச்சர் தெரிவிப்பாரா? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து ...
"அப்பா" என்ற சொல்லை பிராண்ட் செய்வதை விட்டுவிட்டு மக்களுக்கு நல்லாட்சி கொடுத்தால் மக்கள் தாங்களாகவே மனதார அப்பா என்று அழைப்பார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ...
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு ஆட்களை ஏற்றி சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் ...
அரசு பள்ளிகளில் மாணவர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை இருக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...
தமிழகத்தை இருளில் தள்ளிய திமுக அரசுக்கு எதிராக மக்கள் குரல் எழுப்பத் தொடங்கி உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். #GetOutStalin ஹேஸ்டேக் 10 லட்சம் ...
திமுக அரசின் தோல்விகளை குறிப்பிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை X தளத்தில் பதிவிட்டுள்ள #GetOutStalin ட்ரெண்டிங்கில் உள்ளது. தமிழகத்தில் ஆட்சி புரியம் திமுக அரசு விரைவில் ...
தமிழகத்தில் 2026இல் என்டிஏ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மகளிர் சுமார் 2500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் ...
திமுக ஆட்சி நீடித்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு அச்சுறுத்தலான நிலைதான் தொடர்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் ...
பொய்களை மட்டுமே பேசி தமிழகத்தை சூறையாடிக் கொண்டிருக்கிறது திமுக என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ...
பெண் குழந்தைகள், பெண் காவலர்கள் என்று வயது வித்தியாசம் இன்றி பெண்களுக்கு எதிராக கொடூரக் குற்றங்கள் திமுக ஆட்சியில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று மத்திய அமைச்சர் எல். ...
கோவையில், 17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...
மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை என ஸ்டாலின் பொய் கூறுவதாக பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி குற்றச்சாட்டினார். கடலூர் ...
பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்று கூறுகிறாரா முதலமைச்சர் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் ...
ஒரு கருத்துக்கணிப்பிற்காக மதுரை தினகரன் அலுவலகத்தையே எரித்தவர்கள் தான் கருத்து சுதந்திரத்தைப் பற்றி பேசுகிறார்கள் என தமிழப பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ...
தமிழகத்தில் சாதி வன்கொடுமை நடைபெறுவதை ஒப்புகொள்வீர்கள் முதல்வர் அவர்களே? என இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான ...
மானாமதுரை அருகே பட்டியல் சமுதாய இளைஞர் மீதான தாக்குதலுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ‘சமூகநீதிப் பாதுகாவலன்’ என்ற வார்த்தை ஜாலங்களோடு ...
ஆளுநருக்கு எதிராக தமிழ்நாட்டு மக்களை முதலமைச்சர் தவறாக வழிநடத்த முயற்சிப்பது துரதிருஷ்டவசமானது என ஆளுநர் மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி விவகாரம் தொடர்பாக நாளிதழ் ஒன்றில் ...
மத்திய அரசின் மலிவு விலை மருந்தக திட்டத்தை காப்பி அடித்து முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தில் முதல்வர் மருந்தகம் திறக்கவுள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். ...
கௌரவ விரிவுரையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை, உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, பொய் சொல்லிப் புறக்கணிக்கும் அளவுக்கு, திமுக அரசுக்கு அவர்கள் மீது என்ன கோபம்? என்று பாஜக ...
ராணிப்பேட்டை மாவட்டம் நவல்பூரில் தேநீர் கடை ஓரமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்த பள்ளி மாணவ-மாணவிகளை முன்னாள் சேர்மனும், திமுக பிரமுகருமான குட்டி ஆபாச வார்த்தைகளால் திட்டிய சம்பவம் அதிர்ச்சியை ...
தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனக் கூறி சேலத்தில் அரசு ஊழியர்கள் இரவு நேரத்திலும் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies