சூரத்தின் பெருமைக்கு மேலும் ஒரு வைரம் சேர்க்கப்பட்டுள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்!
சர்வதேச வைரம் மற்றும் நகை வணிகத்திற்கான உலகின் மிகப்பெரிய மற்றும் நவீன மையமான சூரத் டயமண்ட் போர்ஸ் புதிய இந்தியாவின் வலிமை மற்றும் உறுதிப்பாட்டின் சின்னம் என்று ...
சர்வதேச வைரம் மற்றும் நகை வணிகத்திற்கான உலகின் மிகப்பெரிய மற்றும் நவீன மையமான சூரத் டயமண்ட் போர்ஸ் புதிய இந்தியாவின் வலிமை மற்றும் உறுதிப்பாட்டின் சின்னம் என்று ...
நாட்டின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மைக்கு காசி தமிழ் சங்கமம் 2.0 ஒரு சான்று என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். காசி தமிழ் சங்கமம் 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து, ...
பாஜக கூட்டணி 328 இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தகவல்! 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணிக்கு 308-328 தொகுதிகளில் வெற்றி பெறும் ...
பிரதமர் மோடி தலைமையிலான அரசினால்தான் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கும் நடவடிக்கை சாத்தியமானது என பாஜக தேசிய தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான ...
5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அரசின் திட்டங்களின் மேல் பொதுமக்களுக்கு நம்பிக்கை உள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். விக்சித் பாரத் சங்கல்ப் ...
மாநில பேரிடர் நிவாரண நிதி குறித்து தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக, தமிழக பாஜக துணைத் தலைவர் ...
திண்டுக்கல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை பாஜக நிர்வாகிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை மணிகண்டன் ...
விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்ரா பயனாளிகளுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி நாளை கலந்துரையாடுகிறார். நாடு தழுவிய அளவில் நடக்கும் நடைபெறும் விழிப்புணர்வு பிரச்சாரமான விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்திரையை பிரதமர் ...
நண்பர்களை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாக இத்தாலி பிரதமருடன் எடுத்துக்கொண்ட செல்பி தொடர்பாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமையில் பருவநிலை பாதுகாப்பு நாடுகள் ...
துபாயில் நடந்த உலக பருவநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தை முடித்துக்கொண்டு, டெல்லி திரும்பினார். உலக அளவில் பருவநிலை மாறுபாடு சவால்களில் ...
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 4ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் வருகிற 4-ந்தேதி ...
பாஜக தலைவர் ஜேபி நட்டாவின் 63-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இன்று தனது ...
பருவநிலை உச்சி மாநாட்டினை 2028ம் ஆண்டு இந்தியாவில் நடத்துவதற்கான திட்டத்தை பிரதமர் மோடி முன்மொழிந்துள்ளார். ஐ.நா பருவநிலை உச்சி மாநாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. ...
உத்தரகாசி சில்க்யாரா சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்ட உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த எட்டு தொழிலாளர்களை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்தித்தார். உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா-பர்கோட் இடையே சுமார் 4.5 ...
ஐ.நா.பருவ நிலை மாநாடு காலநிலை நடவடிக்கைக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலக அளவில் பருவநிலை மாறுபாடு சவால்களில் தீர்வுகளை காண்பதற்காக ஆண்டுதோறும் ...
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் உத்தரகாசி சுரங்க மீட்பு பணி குறித்து விவாதிக்கப்பட்டபோது பிரதமர் மோடி உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டதாக அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர ...
சுமார் 81 கோடி ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு தானியம் வழங்கும் பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டம் (PMGKAY) மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்க ...
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் இல்லத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். பாஜக மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானி ...
மொரோக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தக் கடினமான நேரத்தில் இயன்ற அனைத்து உதவிகளையும் மொரோக்கோவுக்கு செய்ய இந்தியா தயாராக ...
பிரதமர் மோடி இன்று அமெரிக்க அதிபர் உள்ளிட்ட ஜப்பான், இங்கிலாந்து, ஜெர்மனி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்த ஜி20 உச்சி ...
ஆசியான் உச்சி மாநாடு மற்றும் கிழக்கு ஆசிய மாநாடு ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று இந்தோனேஷியாவுக்கு புறப்பட்டுச் சென்றார். இந்தோனேஷியாவில் நாளை ஆசியான் ...
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெறும். அந்த வகையில், தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ...
ஜி.எஸ்.டி. மற்றும் புதிய திவால் சட்டத்திற்குப் பிறகு, இந்தியாவில் முதலீடுகள் அதிகரித்திருக்கிறது என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் பிரிக்ஸ் உச்சி ...
இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் பேரழிவு குறித்து, டெல்லியிலுள்ள தனது இல்லத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இமயமலை பகுதியில் அமைந்திருக்கும் இமாச்சலப் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies