தண்ணீர் உள்ள புதிய கிரகம்!-நாசா கண்டுபிடிப்பு
பூமியில் இருந்து 97 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்தில் தண்ணீர் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். வளிமண்டலத்தில் தண்ணீர் உள்ள கிரகத்தை நாசா கண்டுபிடித்துள்ளது. நாசாவின் ...
பூமியில் இருந்து 97 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு கிரகத்தில் தண்ணீர் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். வளிமண்டலத்தில் தண்ணீர் உள்ள கிரகத்தை நாசா கண்டுபிடித்துள்ளது. நாசாவின் ...
இந்தியாவைச் சேர்ந்தவருக்கு பயிற்சி அளித்து 2024 இறுதியில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார் என அமெரிக்கா கூறியுள்ளது. டில்லி வந்துள்ள நாசா நிர்வாக அதிகாரி பில் ...
அமெரிக்க விண்வெளி துறையான நாசா அமைப்பின் மூத்த அதிகாரி பில் நெல்சன் இந்தியா வந்துள்ளார். ஒருவார கால பயணமாக நாசாவின் மூத்த அதிகாரி பில் நெல்சன் இந்தியா ...
மனிதர்களின் நலனுக்காக மட்டுமே விண்வெளி பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் ...
பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் தங்கள் நாட்டின் பெயரை பிரகாசமாக்குகிறார்கள். அவர்களில் ஒருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் சுனிதா வில்லியம், தனது திறமையால் இந்தியாவுக்கு பெருமை ...
முதன் முதலில் நிலவுக்கு மனிதர்களை அனுப்பி சாதனை படைத்த அமெரிக்கா, அடுத்த கட்டமாக செவ்வாய் கிரகத்துக்கும் மனிதர்களை அனுப்பத் திட்டமிட்டுள்ளது. 'நாசா'வின் இந்த புதிய திட்டத்திற்குத் தலைவராக ...
நிலவின் தென் துருவத்துக்கு அனுப்பப்பட்ட ரஷ்யாவின் "லூனா-25" விண்கலம் விழுந்து நொறுங்கியதில், நிலவின் மேற்பரப்பில் 10 மீட்டர் விட்டம் கொண்ட பள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதை நாசாவின் ஆர்பிட்டர் ...
4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்ததாக நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் ...
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இன்சைட் லேண்டரை அனுப்பியது. இந்த லேண்டர் கடந்த 2018-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்தை சென்றடைந்து ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies