புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்றார் ரங்கசாமி!
புதுச்சேரியின் 16வது சட்டபேரவையின் முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்று கொண்டார். புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து, கூட்டணி கட்சி தலைவராக அகில ...
புதுச்சேரியின் 16வது சட்டபேரவையின் முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்று கொண்டார். புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து, கூட்டணி கட்சி தலைவராக அகில ...
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 100 இடங்களுக்கும் மேல் முன்னிலை பெற்று 10 ஆண்டுகளுக்குப்பின் ஆட்சியமைக்கிறது. கேரளம் மாநிலத்தில் மொத்தமுள்ள 140 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ...
பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக வாக்களித்த கட்சிகளை கண்டித்து, நாடு தழுவிய போராட்டத்தை என்டிஏ கூட்டணிக் கட்சிகள் நடத்தவுள்ளன. மகளிர் இட ...
சட்டமன்ற தேர்தலில் என்டிஏ தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று எனவும், இபிஎஸ் முதலமைச்சராக பதவியேற்பார் எனவும், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சிவகாசி தொகுதியின் தலைமை ...
தமிழகத்தில் என்டிஏ கூட்டணியின் வெற்றியின் மூலமாக நமது அன்பை காட்ட வேண்டும் என கோவை வடக்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவை தனியார் மருத்துவமனையில் ...
சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாய கூட்டணிக்கு இந்து நாடார் சங்க கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக முருகானந்தம் நாடார் விடுத்துள்ள அறக்கையில், சனாதன எதிர்ப்பு என்ற பெயரில் ...
தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சியினரும் ஒற்றுமையாக ஒரு குடும்பமாக இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி தமாகா வேட்பாளர் நிவின் ...
என்டிஏ கூட்டணி ஆட்சி அமைந்த உடனயே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்கப்படும் என ராமநாதபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் நாகேந்திரன் உறுதி அளித்தார். ...
ஆவடி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராஜசிம்மா மகேந்திரா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருவள்ளூர் மாவட்டம், ஆவடி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் ...
என்டிஏ கூட்டணியின் வலுவான செயல்பாடு, அரசியல் களத்தின் போக்கையே மாற்றியுள்ளதாக கேரளம் மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரம் வாக்குச்சாவடியில் வாக்களித்த பின்னர் அவர் ...
புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரம் மாலை ஆறு மணியுடன் நிறைவடைந்தது. புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வியாழக்கிழமை ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி தேசிய ஜனநாயக ...
தேர்தல் பரப்புரை பணிகள் முடியும் வரை தமிழகத்தில் இருந்து அதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயலுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது. சட்டமன்ற ...
மத்திய அரசின் நிதியுதவியுடன் நிறைவேற்றப்பட்ட அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டதாக, மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசி ...
தமிழ்நாடு தேர்தல் களம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக உள்ளதாக IJK தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்துள்ளார். பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் NDA சார்பில் போட்டியிடும் ஐஜேகே ...
புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ரோட் ஷோ மேற்கொண்டார். அஜந்தா சிக்னல் சந்திப் பில் இருந்து காமராஜர் சாலை வரை 1.5 கி.மீ ...
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அக்கட்சியின் தேசிய பொதுக்கு உறுப்பினர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், திமுகவின் ஊழல், துரோகம் உள்ளிட்டவற்றால் ...
பிரதமர் மோடியின் ஆதரவோடு தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியமையும் என அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ தெரிவித்துள்ளார். சென்னை துறைமுகம் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி ...
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொள்ள வருகை தந்தார். அப்போது, என்டிஏ ...
புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் லட்சிய ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோஸ் சார்லஸ் மார்டின், மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார். புதுச்சேரியில் தேசிய ஜனநாயக ...
மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக கனிமவளக் கொள்ளை, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக அதிமுக வேட்பாளர் மாணிக்கம் தெரிவித்துள்ளார். ...
என்டிஏ கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளன. பாஜக போட்டிடும் தொகுதிகள் 1. மயிலாப்பூர் 2. தளி 3. மொடக்குறிச்சி 4. உதகமண்டலம் 5. அவினாசி ...
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு நேரில் சென்ற மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முக்கிய ஆலோசனை நடத்தினார். தமிழக சட்டமன்ற ...
தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்களுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று ஆலோசனை நடத்துகிறார்... தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ளது. ...
என்டிஏ கூட்டணி கட்சியினர் டெல்லி வந்தாலே முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பயம் ஏற்படுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "டெல்லி - ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies