இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை விரைவில் அமைக்கும் – பிரதமர் மோடி நம்பிக்கை!
இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை விரைவில் அமைக்கும் எனப் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார் 2 நாட்கள் பயணமாக ஓமன் சென்ற பிரதமர் மோடி, தலைநகர் ...
இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை விரைவில் அமைக்கும் எனப் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார் 2 நாட்கள் பயணமாக ஓமன் சென்ற பிரதமர் மோடி, தலைநகர் ...
தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால் நெல்லை அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க ரொக்க பணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. நெல்லை அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 3 ஆயிரத்திற்கும் ...
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள பிரப்பன் வலசை கிராமம் மழைநீரால் சூழப்பட்டு தனித்தீவுப்போலக் காட்சியளிக்கிறது. பிரப்பன் வலசை கிராமத்தில் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் ...
அலங்காநல்லூர் அருகே கட்டப்படாத கழிவுநீர் கால்வாய்க்கு, நிதி விடுவிப்பு செய்யப்பட்டுள்ளதாக ஆர்டிஐ-ல் வெளியான தகவலால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே அச்சம்பட்டி ஊராட்சியில் ...
சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த ...
உலகப் புகழ்பெற்ற நட்சத்திரக் கால்பந்தாட்டக்காரர் லயோனல் மெஸ்ஸி, அனந்த் அம்பானி அமைத்துள்ள "வன்தாரா" வன உயிரினப் பராமரிப்பு மையத்தைப் பார்வையிட்டார். அங்கு இந்தியாவின் பாரம்பரிய கலாச்சாரத்தையும், வன ...
சிங்கங்களின் பூமியான எத்தியோப்பியாவில் இருப்பது அற்புதமாக இருப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அரசுமுறைப் பயணமாக எத்தியோப்பியா சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சேதமடைந்த மூங்கில் பாலத்தை அகற்றி, புதிய பாலம் கட்டி தர வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர். மார்த்தாம்பட்டினம் கிராமத்தில் "முல்லையாற்றின்" குறுக்கே தற்காலிக ...
முதலீடு செய்பவர்களுக்கு இந்தியா பல வாய்ப்புகளை வழங்குவதாக ஜோர்டானிய முதலீட்டாளர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்தார். 4 நாட்கள் அரசு முறைப் பயணமாக ஜோர்டான், எத்தியோப்பியா, ...
சென்னைப் பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் மக்களால் 35 ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட நூலகம் இன்றோ பரிதாப நிலையில் பரிதவித்துக் கொண்டிருக்கிறது... இந்த நிலை ஏற்பட்டது எப்படி?என்பதை விவரிக்கிறது ...
இந்தியாவின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் பொருளாதார பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பாகிஸ்தானின் ISI-யின் போதைப் பொருள் கடத்தல் ஹவாலா நெட்வொர்க்கைச் சேர்ந்த ஐந்து பேரை NIA மற்றும் ...
இந்திய பயணத்தின் 2ம் நாளில், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில் மெஸ்ஸி கலந்துகொண்டார். அதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம். GOAT TOUR OF INDIA 2025 ...
சிவகங்கையில் சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து சமூக நல்லினக்கத்துடன் மயானங்களில் பணியாற்றி வரும் பட்டதாரி இளைஞர், தனது வாழ்க்கை தரத்தை உயர்த்த மயான பணியை அரசு நிரந்தர ...
மல்யுத்த போட்டிகள் மூலம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்ற ஜான் சீனா, WWE போட்டிகளில் இருந்து தற்போது ஓய்வுபெற்றுள்ளார். இது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ...
வரும் 17-ம் தேதி கோவாவில் நடைபெறும் நிகழ்வில், ஐஎன்எஸ் ஹன்சா கப்பலில் MH-60R சீஹாக் ஹெலிகாப்டர்களின் 2-வது படைப்பிரிவு இணைக்கப்படும் எனக் கடற்படை அறிவித்துள்ளது. இந்திய கடற்பரப்பில் ...
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவில் விஜய் திவாஸ் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. 1971 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த போரில் இந்திய ...
விருதாச்சலத்தில் சீமானை பார்த்து ஒழிக என்று கோஷம் எழுப்பிய திமுக பிரமுகர் மீது நாம் தமிழர் கட்சியினர் தாக்குதல் நடத்திய சம்பவத்தால் பதற்றம் நிலவியது. கடலூர் மாவட்டம், ...
நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோரை ஏமாற்றி ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் சர்வதேச அளவில் இயங்கி வந்த மிகப்பெரிய சைபர் கிரைம் நெட்வொர்க்கை சிபிஐ ...
அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் ஜனநாயகமும் இல்லாமல், வங்கதேசம் திக்கு தெரியாத திசையை நோக்கிச் செல்வதாகக விமர்சனங்கள் எழுந்துள்ளன. முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஏற்படுத்திய சிக்கல்களால், ...
அடுத்தவாரம் பிரதமர் மோடி அரசு முறை பயணமாக ஓமன் நாட்டுக்குச் செல்கிறார். இந்தப் பயணம் புவிசார் அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. ...
கேரளாவில் வக்ஃபு நில விவகாரத்தை மையமாக வைத்து நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், NDA கூட்டணி சர்ச்சைக்குரிய முனம்பம் வார்டில் முக்கிய அரசியல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இது ...
பாகிஸ்தானின் F16 போர் விமானங்களை நவீனமயமாக்க சுமார் 5,700 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ராணுவ ஒப்பந்தத்துக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஆப்ரேஷன் சிந்துாரில் ...
பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு தபால் தலையை வெளியிடுவதால் நாடே பெருமை கொள்கிறது எனக் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற தபால் தலை வெளியிடும் ...
சென்னை எம்.ஜிஆர். நகரில் அரசுப் பள்ளி கட்டுமான பணியின்போது 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies