news - Tamil Janam TV

Tag: news

கட்டுப்பாடற்ற மக்கள்தொகை : தேசிய பேரழிவு – பாகிஸ்தானுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை!

பொருளாதார நெருக்கடியில் தள்ளாடி வரும் பாகிஸ்தான் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கட்டுப்பாடற்ற அளவிலான மக்கள்தொகை பெருக்கம் தேசிய பேரழிவு என்றும் ...

உறையூர் சேலைகளுக்கு புவிசார் குறியீடு – கடனுதவி வழங்க உற்பத்தியாளர்கள் கோரிக்கை!

திருச்சி உறையூரில் உற்பத்தி செய்யப்படும் பருத்தி சேலைகளுக்கு புவிசார் குறியீட்டை மத்திய அரசு வழங்கியது. பரம்பரை, பரம்பரையாகப் பருத்தி சேலை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுக்குக் கடனுதவி வழங்க ...

சட்டம் ஒழுங்குக்கு மொத்தமாக சமாதி கட்டிய திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில், வழக்குகளும், கைதுகளும், என்கவுண்டர்களும் மட்டும் தான் பெருகுகின்றனவே தவிர குற்றங்கள் ஏன் இன்னும் குறையவில்லை? என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ...

காசி தமிழ் சங்கமம் 4.0 : தமிழ் கற்க தமிழகம் வரும் வாரணாசி மாணவர்கள்!

தமிழகத்திற்கும் காசிக்கும் இடையே காலந்தொட்டு இருக்கும் நீண்ட நெடிய தொடர்பைப் புதுப்பிக்கும் வகையில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் வாரணாசியில் வெகுவிமரிசையாகத் தொடங்கியிருக்கிறது. தமிழ் கற்கலாம் எனும் ...

வீண் வம்பிழுத்து வீணான பாகிஸ்தான் : ஆப்கானை சீண்டி ஆட்டம் கண்ட பொருளாதாரம்!

ஆப்கானிஸ்தானுடன் வீண் சண்டைக்குச் சென்றதால் பாகிஸ்தானின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்திருக்கிறது. விவசாயம், மருந்து உற்பத்தி, நிலக்கரி இறக்குமதி என அனைத்து துறைகளும் ஆட்டம் கண்டிருக்கிறது. இதுகுறித்து ...

சென்னையில் கனமழை : பல்வேறு இடங்களில் வெள்ளநீர் தேக்கம் – வாகன ஒட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி!

கனமழை காரணமாகச் சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் தேங்கியதால் வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். "டிட்வா" புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த ...

திருவள்ளூர் : குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம் – மக்கள் கடும் அவதி!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் குடியிருப்புப் பகுதிகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாகக் கனமழை கொட்டித் தீர்த்தது. ...

அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா : மலை மீது எடுத்து செல்லப்பட்ட கொப்பரை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்தை ஒட்டி மலை மீது கொப்பரை எடுத்து செல்லப்பட்டது. அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த மாதம் 24-ம் தேதி ...

ஒரே இடத்தில் நீடிக்கும் தாழ்வு மண்டலம் : வானிலை ஆய்வு மையம்!

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் ஒரே இடத்தில் நீடிப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், வங்கக்கடலில் சென்னைக்கு ...

தொழில்நுட்ப கோளாறால் ஏர்பஸ் விமான சேவை முடக்கம் : என்ன நடந்தது? – திடீர் பாதிப்பு ஏன்?

ஏர்பஸ் விமானங்களில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, உலகம் முழுவதும் அவற்றின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் ஏ-320 வகை விமானங்களை மறுஅறிவிப்பு வரும் வரை இயக்க வேண்டாம் என ...

இந்தியாவில் பெரும் முதலீடு : ஜப்பான் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் ஆர்வம் ஏன்?

வேகமாக வளர்ந்துவரும் இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறையில் அந்நிய முதலீடு காலாண்டுக்கு காலாண்டு 242 சதவீதம் அதிகரித்து வருகிறது. 12,000 கோடி ரூபாய்க்கும் மேல் அந்நிய முதலீடுகளை ...

தோட்டக்கலைத் துறையில் தோண்டத் தோண்டப் பெருகும் ஊழல் ஊற்று – நயினார் நாகேந்திரன்

தமிழகத் தோட்டக்கலைத்துறையின் கீழ் குறிப்பிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதற்கான ஆவணங்கள் எங்கே போயிற்று? என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் ...

மதுரவாயல் சாலையில் தேங்கிய மழைநீர்!

இடைவிடாது பெய்த மழை காரணமாகச் சென்னையை அடுத்துள்ள மதுரவாயல் சாலையில் மழைநீர் தேங்கியது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகச் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை ...

ஆக்ஸ்போர்டு நிகழ்ச்சி ரத்துக்கு காரணம் என்ன? : நடக்காத விவாதத்தில் வெற்றி…வெற்றி… என பாக். குழு தம்பட்டம்!

லண்டனில் நடைபெறவிருந்த இந்தியா - பாகிஸ்தான் உறவு தொடர்பான விவாதம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்தியா சார்பில் பங்கேற்கவிருந்தவர்கள் கடும் அதிருப்தி ...

இந்தியா – இஸ்ரேல் கூட்டணி : பொறாமைப்படும் பிற நாடுகள் – தொடங்கிய புதிய சகாப்தம்!

இந்தியாவுடனான இஸ்ரேலின் ஒத்துழைப்பும் நட்பும் முன்னெப்போதும் இல்லாத முறையில் அதிகரித்து வருகிறது. அதன் வளர்ச்சியாக, இப்போது இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. அது ...

யூதமயமாக்கும் இஸ்ரேலின் புதிய திட்டம் : இந்தியாவின் ‘பெனே மேனஷே’ யூதர்களை குடியேற்ற முடிவு…!

இந்தியாவில் வாழும் "பெனே மேனஷே" யூதர்களை தங்கள் நாட்டில் குடியேற்றி, சர்ச்சைக்குரிய பகுதிகளில் குடியிருப்பை அதிகரிக்கவும், எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தவும் இஸ்ரேல் அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து சற்று ...

அதிநவீனமாகும் இந்திய முப்படைகள் – S-400 கேம்சேஞ்சர் கொள்முதலுக்கு முன்னுரிமை!

தேசப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, முப்படைகளை நவீனமயமாக்கும் வகையில் வேகமாகச் செயல்பட்டு வருகிறது. வான்பாதுகாப்பு அமைப்பில் கேம்சேஞ்சர் என்று பாராட்டப்படும் ...

தகராறு செய்வதில் இந்தியா ஈடுபடுவது கிடையாது – மோகன் பாகவத் !

சர்ச்சைகளில் ஈடுபடுவது இந்தியாவின் இயல்பில் இல்லை என்றும், நாட்டின் பாரம்பரியம் எப்போதும் சகோதரத்துவத்தையும் கூட்டு நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி வருவதாகவும் RSS தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார். மகாராஷ்டிரா ...

கடந்த 24 மணி நேரத்தில் கோடியக்கரையில் 25செ.மீ மழை பதிவு!

நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகக் கோடியக்கரையில் 25 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகி உள்ள ...

சீனாவுடன் முற்றும் மோதல் : இந்தியாவுடன் நெருக்கத்தை அதிகரிக்கும் ஜப்பான்!

தைவான் தொடர்பாக ஜப்பானுக்கும், சீனாவுக்கும் மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்திய ஜப்பான் உறவு குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு கடந்த நவம்பர் ...

விண்வெளித்துறையில் இந்தியா ஆதிக்கம் செலுத்துகிறது : பிரதமர் மோடி பெருமிதம்!

விண்வெளித்துறையில் இந்தியா ஆதிக்கம் செலுத்துவதாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். நாட்டின் முதல் தனியார் கட்டுமான ராக்கெட் அறிமுக நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது ...

மணல் குவாரி அமைக்க முயற்சி : திமுகவினர் செயலால் மக்கள் கொதிப்பு!

ராணிப்பேட்டை மாவட்டம் சக்கரமல்லூர் கிராம பகுதியில் பாலாற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மணல் குவாரியை செயல்படுத்துவதற்கு அனுமதி கேட்டு மாவட்ட நிர்வாகத்தினருக்கு ...

ஐரோப்பாவை குறிவைத்து தாக்குதல் திட்டம் : ‘ஸ்கெட்ச்’ போட்ட ஹமாஸ் – மோப்பம் பிடித்த மொசாட்!

இஸ்ரேலை போலவே, ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் ஹமாஸ் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதில் சில தாக்குதல்கள் தொடக்கத்திலேயே முறியடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த செய்தி ...

பயங்கரவாதிகள் இடையேயான சித்தாந்த மோதல் : டெல்லி சம்பவத்தில் வெளியான புதிய தகவல்!

டெல்லி தாக்குதலை நடத்திய உமர் நபிக்கும், அவரது கூட்டாளிகளுக்கும் சித்தாந்த ரீதியாகக் கருத்து வேறுபாடு இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம். டெல்லியில் தற்கொலைப்படை ...

Page 4 of 7 1 3 4 5 7