தொடர் விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
விடுமுறை மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நீலகிரி மாவட்டம் உதகையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ...
விடுமுறை மற்றும் ஓணம் பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நீலகிரி மாவட்டம் உதகையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ...
விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறை நாளையொட்டி நீலகிரி மாவட்டம் உதகையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நீலகிரிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ...
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே மூத்த பெண் யானை பாதுகாப்பில் தூக்கம் போட்ட காட்டுயானைகளின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நீலகிரியில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் ...
நீலகிரி மாவட்டம் உதகையில் காவலர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வதற்காக காவல் வாகன திட்டத்தை மாவட்ட காவல் காணிப்பாளர் என்.எஸ் நிஷா தொடங்கி வைத்தார். நீலகிரி மாவட்டத்தில் ...
நீலகிரி மாவட்டம் உதகை அருகே சாலையில் பயணித்த சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் கூரையின் மீது விழுந்து விபத்து ஏற்பட்டது. உதகை- கூடலூர் தேசிய ...
நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள தொட்டாபெட்டா மலைச் சிகரத்திற்கு இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறை அனுமதித்துள்ளது. தொட்ட பெட்டா செல்லும் வழியில் உள்ள சோதனை ...
நீலகிரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 21 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நீலகிரியின் பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக மண் சரிவு, வெள்ளப்பெருக்கு ...
வங்கக்கடலில் வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களின் பெரும்பாலான ...
நீலகிரி மாவட்டம், உதகையில் அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாததன் காரணமாகவே வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சுமார் 20 நிமிடங்கள் சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை ...
நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கூடலூர் நகரப் பகுதிகளில், பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களோடு இணைந்து, மத்திய இணை அமைச்சரும், நீலகிரி ...
சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, வரும் 29-ஆம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு மலை ரயில்களை இயக்க தெற்கு ரயில் முடிவு செய்துள்ளது. மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ...
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே ஏலமன்னா கிராமத்தில், சிறுத்தை ஒன்று கடந்த சில நாட்களாக மனிதர்களை தாக்கி அச்சுறுத்தி வந்தது. இந்நிலையில், மேங்கோ ரேஞ்ச் பகுதி அங்கன்வாடியில் இருந்து தனது 3 வயது குழந்தையை அழைத்துக்கொண்டு ...
நீலகிரியில் பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி மலர்களை, அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்த்து இரசிப்பதோடு, புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்கின்றனர். ...
நீலகிரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேருக்கு, நஞ்சப்பா சத்திரம் கிராமத்தில் நினைவுத் தூண் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நினைவுத்தூணில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies