pakistan - Tamil Janam TV

Tag: pakistan

சர்ஜிகல் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்டது காங்கிரஸ் – ஹரியானா பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக்கிற்கு காங்கிரஸ் கட்சி ஆதாரம் கேட்டதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, ஹிசார் பகுதியில் ...

பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் நட்பு பாராட்டவே இந்தியா விரும்புகிறது – பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் நட்பு பாராட்டவே இந்தியா விரும்புவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி ரஜெளரியில் ...

பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ள பலுசிஸ்தான் விடுதலை படை!

சீன ராணுவத்தின் தரைப்படை தளபதியான லீ கியோமிங் இஸ்லாமாபாத்  சென்றதை  தொடர்ந்து, பலுசிஸ்தான் விடுதலை படையினரால் பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. தற்போதைய, பலூசிஸ்தான் எழுச்சி பாகிஸ்தானுக்குப் ...

பாகிஸ்தானில் புதிதாக திறக்கப்பட்ட வணிக வளாகத்தில் பொருட்களை அள்ளிச்சென்ற பொதுமக்கள்!

பாகிஸ்தானில் செகண்ட் ஹேண்ட் துணிகள் மற்றும் பொருட்களை விற்கும் வணிக வளாகம் திறக்கப்பட்ட 30 நிமிடங்களுக்குள் மொத்தமாக பொருள்களை பொதுமக்கள் அள்ளிச்சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. பாகிஸ்தானின் கராச்சி ...

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு : குழந்தைகள் உள்ளிட்ட 3 பேர் பலி!

பாகிஸ்தானில் சந்தைப் பகுதியில் தீவிரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். பலுசிஸ்தான் மாகாணம், சுர்காப் சௌக் அருகே உள்ள சந்தையில் இருசக்கர ...

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசத்தை சேர்ந்த இந்துக்கள் பேரணி!

வங்கதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து, அமெரிக்காவின் நியூயார்க் நகரில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த இந்துக்கள் பேரணி நடத்தினர். வங்கதேசத்தில் ...

பாகிஸ்தான் போரில் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தளபதியின் கல்லறையில் மலரஞ்சலி!

1971ம் ஆண்டு பாகிஸ்தான் உடனான போரில் இந்தியா வெற்றி வாகை சூட உறுதுணையாக இருந்த தளபதி Field Marshal Sam Manekshaw-வின் கல்லறைக்கு மலர் வளையம் வைத்து ...

துபாயில் சொத்துக்கள் வாங்கி குவித்த பாகிஸ்தான் பிரபலங்கள்!

அரபு நாடான துபாயில் பாகிஸ்தானை சேர்ந்த அரசியல்வாதிகள், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சிக்கிய தொழிலதிபர்கள் என 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் 23 ...

பாகிஸ்தானிடம் அணுகுண்டு உள்ளதாக மணிசங்கர் ஐயர் மிரட்டல் : பாஜக கண்டனம்!

காங்கிரசின் அயலக பிரிவு முன்னாள் தலைவர் சாம் பிட்ரோடா, இந்தியர்களின் நிறம் குறித்து பேசிய சர்ச்சை ஓய்வதற்குள் அடுத்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணி சங்கர் ஐயர். ...

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் அட்டூழியம் : பொதுமக்கள் 11 பேர் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில், 11 அப்பாவி பொதுமக்கள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பல்வேறு தீவிரவாத அமைப்புகளின் புகலிடமாக பாகிஸ்தான் உள்ளது. இங்கு நாளுக்கு நாள் தீவிரவாதம் அதிகரித்துக் கொண்டே ...

தீவிரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கைக்கு இந்தியா உதவத் தயார்! : ராஜ்நாத் சிங்

தீவிரவாதத்துக்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கைக்கு இந்தியா உதவுவதற்கு தயார் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். “பாகிஸ்தான் தன்னால் இயலாது என்று கருதினால், தீவிரவாதத்தை ...

2-வது பதவி காலத்தின் முடிவிலும் பாஜக அரசுக்கு பொதுமக்களின் ஆதரவு அதிகரிப்பு : பிரதமர் மோடி பேட்டி!

2-வது பதவிக் காலத்தின் முடிவில் மிகவும் பிரபலமான அரசாங்கங்கள் கூட ஆதரவை இழக்கும் நிலையில், பாஜக அரசுக்கு பொதுமக்கள் ஆதரவு கூடியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ...

இந்தியா,பாகிஸ்தான் பிரச்சினை : பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அமெரிக்கா அறிவுறுத்தல்!

இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் பிர்ச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவிற்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட தீவிரவாதிகளை பாகிஸ்தான் மண்ணில் சுட்டுக்கொன்றதாக ...

தீவிரவாதிகள் அண்டை நாடுகளுக்கு சென்றாலும் விட்டு வைக்க மாட்டோம் : ராஜ்நாத்சிங்

இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாதிகள் அண்டை நாடுகளுக்கு சென்றாலும் அவர்களை விட்டு வைக்க மாட்டோம் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் பயங்கரவாதிகளை ...

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு

பாகிஸ்தானில் இன்று 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இன்று மதியம் 12.10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ...

பாகிஸ்தான்: புதிய அதிபராக ஆசிப் அலி சர்தாரி தேர்வு!

பாகிஸ்தான்  புதிய அதிபராக ஆசிப் அலி சர்தாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் கடந்த மாதம் 8-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. அரசியல், பொருளாதார நெருக்கடி, ...

பாகிஸ்தானில் கல்லூரி மாணவனுக்கு மரண தண்டனை : காரணம் என்ன?

இஸ்லாமிய மதக்கடவுள் குறித்தும் அவரது மனைவிகள் குறித்தும் அவதூறு கருத்துகள் இடம்பெற்றிருந்த புகைப்படங்கள், வீடியோக்களை வாட்ஸ் அப்பில் பகிர்ந்த 22 வயது கல்லூரி மாணவனுக்கு மரண தண்டனை ...

பாகிஸ்தானில் கனமழை : 48 மணிநேரத்தில் 37 பேர் பலி!

 பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள  பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா, பலுசிஸ்தான் மாகாணங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. தொடர்ந்து, பெய்து ...

பாகிஸ்தானில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு!

பாகிஸ்தானில் இன்று 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் இன்று 11.33 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானது. இந்த ...

பாகிஸ்தான் பிரதமராக நாளை பதவியேற்கிறார் ஷாபாஸ் ஷெரீஃப்!

பாகிஸ்தான் பிரதமராக இரண்டாவது முறையாக ஷாபாஸ் ஷெரீஃப் நாளை பதவியேற்கிறார். பாகிஸ்தான் பொதுத்தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், இம்ரான் கானின்  பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் ...

பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய ஈரான் – முக்கிய தீவிரவாதி பலி!

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளைக் குறிவைத்து ஈரான் நடத்திய  தாக்குதலில், ஜெய்ஷ் அல் அடில் என்ற தீவிரவாத இயக்கத்தின் தளபதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானை தலமாகக் கொண்டு ...

பாகிஸ்தானில் வன்முறை: 2 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் சூழலில், போலீசுக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் ...

பாகிஸ்தானில் மொபைல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

பாகிஸ்தான் பொதுத்தேர்தலை முன்னிட்டு இன்று பாதுகாப்புக் காரணங்களுக்காக நாடு முழுவதும் மொபைல் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இன்று பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு ...

தீவிரவாதிகளுக்கு புகலிடமாக திகழும் பாகிஸ்தான்!

பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்குவதாக மத்திய வெளியுறவுக் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை பிபி சௌத்ரி தலைமையிலான வெளிவிவகாரக் குழு, சர்வதேச ...

Page 1 of 5 1 2 5