pakistan - Tamil Janam TV

Tag: pakistan

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

தெளிவான வழிகாட்டுதலின் கீழ் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க முழு சுதந்திரம் வழங்கப்பட்டதாகவும், முப்படைகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கு ஆப்ரேஷன் சிந்தூர் ஒரு சிறந்த உதாரணம் எனவும் ராணுவத் தளபதி ...

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

தனது அமைப்பில் உள்ள ஆயிரக்கணக்கான தற்கொலை படையினர் எந்த நேரத்திலும் இந்தியாவை தாக்க தயாராக இருப்பதாக ஆடியோ வெளியிட்டு மசூத் அசார் மிரட்டல் விடுத்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் ...

ஆப்ரேஷன் சிந்தூரில் தோல்வி – பாகிஸ்தான் கொண்டு வந்த சட்டத் திருத்தமே சாட்சி!

பாகிஸ்தானின் அவசர அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களே, ஆப்ரேஷன் சிந்தூரில் அந்நாட்டின் தோல்வியை எடுத்துக் காட்டுகிறது என்று இந்திய முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சௌகான் தெரிவித்துள்ளார் ...

ஆப்ரேஷன் சிந்தூரை நிறுத்த சொல்லுங்க…! – அமெரிக்காவிடம் கதறிய பாகிஸ்தான்.. வெளியான உண்மை!

ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தாங்க முடியாமல், அமெரிக்காவிடம் மண்டியிட்டுத் தஞ்சமடைந்த பாகிஸ்தான் தடுத்து நிறுத்தச் சொல்லி கெஞ்சிய ஆதாரங்கள் அம்பலமாகி உள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரலில் பஹல்காமில் ...

இந்திய எல்லைகளில் நிலவும் புதிய பாதுகாப்பு சவால்கள் – சீனாவின் அழுத்தத்தால் சுயாதீனத்தை இழக்கும் பாகிஸ்தான்…

நாளுக்கு நாள் சீனாவின் அழுத்தத்திற்கு உடன்பட்டு வரும் பாகிஸ்தான், தனது நாட்டில் சீன பாதுகாப்பு நிலையங்களை அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. இதனால் பாகிஸ்தானின் சுயாதீனம் குறைந்து, இந்தியாவுக்கான ...

கடனில் சிக்கித் திணறும் பாகிஸ்தான் – சவுதி கடனுக்குப் பதில் JF-17 போர் விமானங்கள் பாகிஸ்தான் முயற்சி!

சவுதி அரேபியாவிடம் வாங்கிய கடனை அடைக்க முடியாத சூழலில் சிக்கியுள்ள பாகிஸ்தான்... இந்த சூழலில் கடனை அடைப்பதற்கு பதிலாக போர் விமான ஒப்பந்தங்களை வழங்க சவுதியிடம் பேச்சுவார்த்தை ...

ஆபரேஷன் சிந்தூரை நிறுத்த சொல்லுங்க : அமெரிக்காவிடம் கதறிய பாகிஸ்தான் – சிறப்பு கட்டுரை!

ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலைத் தாங்க முடியாமல், அமெரிக்காவிடம் மண்டியிட்டுத் தஞ்சமடைந்த பாகிஸ்தான் தடுத்து நிறுத்தச் சொல்லி கெஞ்சிய ஆதாரங்கள் அம்பலமாகி உள்ளன. அது பற்றிய ஒரு செய்தி ...

பயங்கரவாதிகளுக்கு நீச்சல், ஸ்கூபா டைவிங் பயிற்சியளிக்கும் பாகிஸ்தான் – கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ பயங்கரவாதிகள் திட்டம்!

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் புதிய உத்தியாக இந்தியா மீது திட்டமிட்ட தாக்குதலை நடத்துவதற்காக பாகிஸ்தான் ஆதரவுடன் லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் ஸ்கூபா டைவர்ஸ் மற்றும் ...

செனாப் நதியின் குறுக்கே அணைகள் கட்டும் பணிகள் துரிதம் – 2028ம் ஆண்டுக்குள் அணைகள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்ப்பு

ஜம்மு - காஷ்மீர் வழியாக பாகிஸ்தானுக்குள் பாயும் செனாப் நதியின் குறுக்கே அணைகள் கட்டும் பணிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கோழைத்தனமான ...

செனாப் பள்ளத்தாக்கில் பாதுகாப்பை பலப்படுத்த முனைப்பு : காஷ்மீர் மக்களுக்கு கொரில்லா பயிற்சியளிக்கும் ராணுவம் – சிறப்பு தொகுப்பு!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு மன உறுதியை வழங்கும் வகையில் இந்திய ராணுவம் கொரில்லா போர்முறை பயிற்சிகளை வழங்கி வருகிறது. பெண்கள் உட்பட கிராம ...

வங்கதேசத்தில் பாகிஸ்தான் சபாநாயகர் அயாஸ் சாதிக்கை சந்தித்தார் ஜெய்சங்கர்!

பாகிஸ்தான் தேசிய அவையின் சபாநாயகர் அயாஸ் சாதிக்கைச் சந்தித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ஜெய்சங்கர் ...

நிலைகுலையும் பாகிஸ்தான் : செனாப் நதியில் நீர்மின் திட்டத்திற்கு ஒப்புதல்!

ஜம்மு காஷ்மீரின் கிஷ்வார் பகுதியில் செனாப் நதியின் மீது அமைக்கப்படவுள்ள 260 மெகாவாட் துல்ஹஸ்தி இரண்டாம் கட்ட நீர்மின் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதனால், ...

இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் இல்லை – மத்திய அரசு பதிலடி!

இந்தியாவில் நடந்த சில நிகழ்வுகள் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்த கருத்துக்களை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ...

புதிய சிக்கலில் பாகிஸ்தான் : பொருளாதார சீரழிவால் அதிகரிக்கும் புலம்பெயர்வு!

வெளிநாடுகளில் இருந்து பாகிஸ்தான் பொறியாளர்கள், மருத்துவர்கள் தாயகம் திரும்பி வருவதாக அந்நாட்டின் ராணுவ தளபதி அசீம் முனீர் கூறிய நிலையில், பொருளாதார நெருக்கடியால் கடந்த 24 மாதங்களில் ...

ஆப்ரேஷன் சிந்தூரில் நூர்கான் விமானத்தளம் கடும் சேதம் – ஒப்புக்கொண்ட பாகிஸ்தான்!

ஆப்ரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானுக்குக் கடுமையான சேதம் ஏற்பட்டது என்று அந்நாட்டின் துணைப்பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு. ...

பாகிஸ்தானின் நூர் கான் விமானப்படை தளத்தை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது – ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்!

பாகிஸ்தானின் நூர் கான் விமானப்படை தளத்தை இந்திய ராணுவம் தாக்கி அழித்ததாகப் பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தார் ஒப்புக்கொண்டுள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் ...

ஆக்ஸ்போர்டு யூனியனில் அனல் பறந்த விவாதம் : பாகிஸ்தானை தெறித்து ஓடவிட்ட இந்திய மாணவர்!

லண்டன் ஆக்ஸ்போர்டு யூனியனில் நடந்த அனல் பறந்த விவாதத்தில், பாகிஸ்தானின் வாதத்தை முறியடித்து, இந்தியாவின் ஆற்றலை, விருப்பத்தைப் பறைசாற்றிய இந்திய சட்ட மாணவரின் குரல் உலகம் முழுக்க ...

தடையை மீறியதால் சர்ச்சை : லிபியாவுக்கு ஆயுதம் விற்கும் பாகிஸ்தான்!

உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள லிபியாவின் 6 கிழக்கு பகுதிகளைக் கட்டுப்படுத்தும் லிபிய தேசிய ராணுவத்துக்கு 4 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய ராணுவ தளவாடங்களை விற்பதற்கு பாகிஸ்தான் ...

இந்துக்களுக்கு எதிரான வன்முறை : பாக்.கின் பகடை காயாக மாறிய வங்கதேசம்!

இந்துக்கள் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில், வங்கதேசத்துக்கான விசா சேவைகளை இந்தியா நிறுத்தியுள்ளது. பதிலுக்கு அந்நாடும் தங்கள் விசா சேவைகளை நிறுத்தி ...

இந்தியா – பாக். போரை நிறுத்தி 1 கோடி பேர் உயிரை காப்பாற்றினேன் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தி 1 கோடி பேரின் உயிரை காப்பாற்றியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலையடுத்து ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் ...

மனிதாபிமானமற்ற சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் இம்ரான் கான் : மகன்களின் பகீர் குற்றச்சாட்டுகளால் மீண்டும் வெடித்த சர்ச்சை!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு சிறையில் மனிதாபிமானமற்ற உளவியல் சித்திரவதைகள் அளிக்கப்படுவதாக அவரது மகன்கள் காசிம் மற்றும் சுலைமான் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். சர்வதேச அளவில் கவனம் ...

வங்கதேச போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் வீழ்ந்தது எப்படி? : மது, மாது, கேளிக்கைகளில் இருந்த ராணுவ தளபதிகள் – விசாரணைக்குழு அம்பலம்!

வங்கதேச போரில் இந்தியாவிடம் பாகிஸ்தானின் தோல்வி போர்க்களத்தில் ஏற்பட்ட தோல்வி மட்டுமல்ல. மது, மாது மற்றும் ஊழலால் சீரழிந்த ஒரு மோசமான ஆட்சியின் இறுதிச் செயல் என்று ...

ஆப்ரேஷன் சிந்தூர் : 314 கி.மீ தொலைவிலிருந்து சுட்டு வீழ்த்தப்பட்ட பாக்., விமானம் : இந்திய விமானப்படையின் திறமையை பாராட்டிய ரஷ்ய ஆய்வாளர்…!

ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின்போது இந்திய விமானப்படையினர் தொலை தூரத்தில் இருந்து, பாகிஸ்தானின் கண்காணிப்பு விமானத்தை சுட்டு வீழ்த்தியது மிகப்பெரிய சாதனை என ரஷ்ய ஆய்வாளர்கள் வர்ணித்துள்ளனர். உலகின் ...

பிச்சையெடுப்பதற்காக செல்ல முயன்ற 51ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் தடுத்து நிறுத்தம்!

பாகிஸ்தானில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று பிச்சையெடுப்பதற்காகச் செல்ல முயன்ற 51ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தடுத்து நிறுத்தப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பிச்சை எடுக்கும் ...

Page 1 of 26 1 2 26