pakistan - Tamil Janam TV

Tag: pakistan

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மனித உரிமை மீறலை பாகிஸ்தான் கைவிட வேண்டும் – ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி வலியுறுத்தல்!

ஜம்மு-காஷ்மீரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக மனித உரிமை மீறலில் ஈடுபடுவதை பாகிஸ்தான் கைவிட வேண்டுமென ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஸ் வலியுறுத்தியுள்ளார். நியூயார்க்கில் உள்ள ...

இந்தியாவை தொடர்ந்து ஆப்கனிஸ்தானும் அதிரடி : பாகிஸ்தானுக்குள் பாயும் நதியின் குறுக்கே அணை கட்ட முடிவு!

இந்தியாவைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரைத் தடுத்து நிறுத்தும் வகையில், குனார் ஆற்றில் அணை கட்டுமானத்தை "விரைவில்" தொடங்குமாறு ஆப்கானிஸ்தானின் உச்சத் தலைவர் மவ்லவி ஹிபதுல்லா அகுண்ட்சாடா ...

”ஆண்மகன் என்றால் களத்திற்கு வா”- அசிம் முனீருக்கு TTP சவால்!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைகளில் பதற்றம் நீடித்து வரும் நிலையில், தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினர், பாகிஸ்தான் தலைமைத் தளபதி அசிம் முனீருக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தானில் தக்காளியின் விலை 400% வரை உயர்வு!

ஆப்கானிஸ்தானுடனான மோதல் காரணமாகப் பாகிஸ்தானில் தக்காளியின் விலை 400% வரை உயர்ந்துள்ளதால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். எல்லை பிரச்னை காரணமாகப் பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே ஒரு ...

இனி இந்தியாவை தாக்க வேண்டுமென்றால் பாகிஸ்தான் 100 முறை சிந்திக்கும் – ராஜ்நாத்சிங்

இந்தியாவை தாக்குவதற்கு முன்னால் பாகிஸ்தான் ஒருமுறைக்கு 100 முறை இனி யோசிக்கும் என, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் ராணுவத் தளபதிகள் ...

ஆப்ரேஷன் சிந்தூர் வலியை பாகிஸ்தான் இன்றுவரை மறக்கவில்லை – ராஜ்நாத் சிங்

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் ஏற்பட்ட வலியை பாகிஸ்தான் இன்றுவரை மறக்கவில்லை என, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ...

பெண்களையும் சேர்க்கும் முயற்சியில் ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பு!

பாகிஸ்தானில் இயங்கி வரும் ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பு, பெண்களையும் பயங்கரவாத அமைப்பில் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐநாவால் ...

பாகிஸ்தானை துரத்தும் பேரழிவு : மரண அடி கொடுக்கும் தாலிபான்களால் அலறல்!

போர் தாக்குதல்களை நிறுத்திச் சொல்லித் தலிபான்களிடம் பாகிஸ்தான் கெஞ்சி கேட்டுக் கொண்டதால், 48 மணி நேர போர் நிறுத்தத்தை ஆப்கான் அறிவித்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு. ...

இந்தியாவின் ராஜதந்திரம் : பாகிஸ்தானுக்கு சொல்லும் செய்தி என்ன? சிறப்பு தொகுப்பு!

ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி, தியோபந்த் மதரசாவிற்கு வந்து சென்ற நிகழ்வு இந்தியாவின் மத ராஜதந்திர நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இது ஆப்கானிஸ்தான், இந்தியா இடையேயான நெருக்கத்தை ...

OP SINDOOR வெறும் டிரைலர்தான் : பிரம்மோஸ் வளையத்தில் பாகிஸ்தான் – ராஜ்நாத சிங்!

பிரம்மோஸ் ஏவுகணையின் எல்லைக்குள் பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்... உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணையை நாட்டுக்கு ...

ஆபரேஷன் சிந்தூர் வெறும் டிரைலர்தான் – ராஜ்நாத் சிங்

ஆப்ரேஷன் சிந்தூர் வெறும் டிரைலர்தான் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பிரமோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பை ...

போர் நிறுத்தத்தை மீறி ஆப்கன் மீது பாகிஸ்தான் தாக்குதல் – 3 கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட 10 பேர் பலி!

பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே கடந்த ...

சீனாவுக்குப் போட்டியாக பிரம்மபுத்ரா நதியில் 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் புதிய நீர்மின் திட்டம் : இந்தியா முடிவு!

சீனாவுக்குப் போட்டியாக பிரம்மபுத்ரா நதியில் 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் புதிய நீர்மின் திட்டத்தைச் செயல்படுத்த இந்தியா முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சீனா, இந்தியா, வங்கதேசம் ஆகிய 3 நாடுகள் இடையே ஓடும் ...

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் இடையே மலரும் புதிய உறவு : பாக்.வயிற்றில் புளியை கரைத்த கூட்டறிக்கை!

இந்தியா - ஆஃப்கானிஸ்தான் இடையே மலரும் புதிய உறவு பாகிஸ்தானின் அடிவயிற்றில் கிலியை கிளப்பியுள்ளது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பைத் தற்போது காணலாம்.. இந்தியாவுடனான உறவை வலுப்படுத்தும் ...

ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதல் – பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 58 பேர் உயிரிழந்ததாக தகவல்!

ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 9 -ம் தேதி ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலிலும், அதன் ...

144 தடை உத்தரவு : இணையசேவை முடக்கம் – தெஹ்ரீக்-இ-லபாய்க் போராட்டத்தால் ஸ்தம்பித்த பாகிஸ்தான்!

பாகிஸ்தானில் தெஹ்ரீக்-இ-லபாய்க் பாகிஸ்தான் அமைப்பு நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி நகரங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. போராட்டத்திற்கான காரணம், குறித்து தற்போது பார்க்கலாம். ...

முஸ்லிம்களின் மக்கள் தொகை உயர்வுக்கு ஊடுருவலே காரணம் – மத்திய அமைச்சர் அமித் ஷா

முஸ்லிம்களின் மக்கள் தொகை உயர்வுக்கு பாகிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து வரும் ஊடுருவல்கள் தான் காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார், டெல்லியில் நடைபெற்ற ...

மகளிர் உலகக் கோப்பை – கடைசி இடத்தில் பாகிஸ்தான்!

மகளிர் உலகக் கோப்பைக்கான புள்ளி பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியா 1.960 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 1.757 புள்ளிகளும் இங்கிலாந்து இரண்டாம் இடத்திலும் 1.515 புள்ளிகளுடன் இந்தியா மூன்றாம் ...

4 லட்சம் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை – ஐநாவில் பாகிஸ்தானை கிழித்தெறிந்த இந்திய பிரதிநிதி!

சொந்த நாட்டைச் சேர்ந்த 4 லட்சம் பெண்களைப் பாகிஸ்தான் ராணுவம் பாலியல் வன்முறை செய்ததாக ஐநா சபையில் இந்தியா வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி ...

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

பாகிஸ்தானுக்கு AIM-120 ரக அதிநவீன ஏவுகணைகளை விற்க அமெரிக்கா முன்வந்துள்ளது. இந்த ஏவுகணைகள் பாகிஸ்தானில் விமானப்படைக்கு வலு சேர்க்கும் எனக் கூறப்படுகிறது. எனினும், இதைச் சமாளிக்க இந்தியா ...

பாக். ராணுவத்திற்கும் தலிபான் அமைப்பிற்கும் இடையே தாக்குதல்!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் அமைப்பு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அந்நாட்டு ராணுவத்தை சேர்ந்த 11 பேர் உயிரிழந்தனர். ஆப்கனிஸ்தான் எல்லை அருகே, ...

கடன் வாங்க பொய் கணக்கு : சிக்கிய பாகிஸ்தான் – IMF எச்சரிக்கை!

பாகிஸ்தானின் வெளிநாட்டு வர்த்தக புள்ளிவிவரங்கள் சர்வதேச நாணய நிதியத்தால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இது பாகிஸ்தானின் நம்பகத் தன்மையைச் சர்வதேச அளவில் கேள்விக்குறியாகி உள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி ...

பாகிஸ்தான் : ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்து மீண்டும் தாக்குதல்!

பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலைக் குறிவைத்து மீண்டும் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் 24ம் தேதி பெஷாவர் நகரத்தில் இருந்து பலூசிஸ்தான் தலைநகர் குவேட்டவை நோக்கி ...

பாகிஸ்தானுக்கு BYE : வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள் – அமெரிக்காவிடம் அடகு போகும் பாகிஸ்தான்!

கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் பாகிஸ்தானில் உள்ள தனது வணிக நிறுவனங்களை இழுத்து மூடியுள்ளன. பாகிஸ்தானில் உள்ள பொருளாதார மற்றும் அரசியல் சூழல் தொழில் ...

Page 2 of 24 1 2 3 24