pakistan - Tamil Janam TV

Tag: pakistan

பாகிஸ்தானுடன் இணைந்து சீனா, துருக்கி விஷமத்தனம் – விரைவில் ஆப்ரேஷன் சிந்தூர் 2.0?

இரண்டாம் கட்ட ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தவிர்க்க முடியாதது என்றும், அதற்கு இந்தியா தயாராக வேண்டும் என்றும் Land Warfare Studies மையத்தின் இயக்குனரும் ஓய்வுபெற்ற இந்திய ...

உலகளாவிய பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான் – ஐ.நா.அவையில் இந்தியா குற்றச்சாட்டு!

பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் மையப்புள்ளியாக செயல்படுகிறது என ஐநா சபை கூட்டத்தில் இந்திய பிரதிநிதி குற்றம்சாட்டி உள்ளார். ஐநாவில் "உலகளாவிய சமாதானத்திற்கான தலைமைத்துவம்" என்ற பெயரில் சிறப்பு விவாதம் ...

ஆபரேஷன் சிந்தூரின் போது வீழ்த்தப்பட்ட பாக். ட்ரோன் – முதன்முறையாக காட்சிக்கு வைத்த இந்திய ராணுவம்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோனை டெல்லியில் இந்திய ராணுவம் முதல் முறையாக காட்சிக்கு வைத்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் மீது ‘ஆபரேஷன் ...

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது என்ஐஏ!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக, சிறப்பு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில், முக்கிய சதிகாரராக பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா ...

ஆப்ரேஷன் சிந்துாரில் பாக்.,கிற்கு பலத்த சேதம் : அமெரிக்காவின் ரூ.5,700 கோடி நிதி மூலம் அம்பலமான உண்மை!

பாகிஸ்தானின் F16 போர் விமானங்களை நவீனமயமாக்க சுமார் 5,700 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ராணுவ ஒப்பந்தத்துக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஆப்ரேஷன் சிந்துாரில் ...

பாகிஸ்தானின் லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பாடம் அறிமுகம்!

பாகிஸ்தானின் லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதப் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சமஸ்கிருத இலக்கணத்தின் தந்தை என்று அழைக்கப்படும் பாணினி பிறந்த சலாதுரா கிராமம் பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா ...

சிதறுகிறதா பாகிஸ்தான்? : சிந்து தனி நாடு கோரும் – பேரணியில் வன்முறை!

பஞ்சாபில் சிந்து தனிநாடு கோரி சிந்து மக்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. உண்மையில் என்ன நடந்தது? சிந்து மக்கள் தனி நாடு கோரிக்கையை ஏன் முன்வைக்கிறார்கள் ...

ட்ரம்புக்கு அமெரிக்க MP எச்சரிக்கை : இந்தியாவை பகைத்தால் நோபல் பரிசு “NO”!

இந்தியா- ரஷ்யா உறவு வலிமை அடைவதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கையே, காரணம் என்று அமெரிக்க பெண் நாடாளுமன்ற உறுப்பினர் (Kamlager-Dove) கம்லேகர் டவ் குற்றஞ்சாட்டியுள்ளார். ...

பயங்கரவாதிகளின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அசிம் முனிர்!

இந்தியாவிற்கு எதிராகப் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதில் பாகிஸ்தானின் நேரடி உடந்தை அம்பலமாகியுள்ளது. மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவரும், சர்வதேச பயங்கரவாதியுமான ஹபீஸ் சயீத்தின் மகன் தல்ஹா சயீத், பாகிஸ்தானின் ...

பாக்.-ன் அணுசக்தி வசதிகள் தீவிரவாதிகள் கைகளுக்கு செல்லும் ஆபத்து – பிரதமர் மோடிக்கு JSMM தலைவர் அவசர கடிதம்!

பாகிஸ்தானின் ராணுவத் தளபதி அசிம் முனீர் தலைமையிலான ராணுவத்தின் அணு ஆயுத அச்சுறுத்தல்கள் மற்றும் அணுசக்தி வசதிகள் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் செல்லும் ஆபத்துகுறித்து, JSMM தலைவர், பிரதமர் ...

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் – மக்களிடையே கடும் விவாதம்!

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, அந்நாட்டின் அரசியல் நேர்மை குறித்து பரவலான விவாதத்தை எழுப்பியுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் ...

 பாகிஸ்தானும், ஜனநாயகமும் இணைந்து ஒரே பாதையில் பயணிக்க முடியாது – ரந்தீர் ஜெய்ஸ்வால்

 பாகிஸ்தானும், ஜனநாயகமும் இணைந்து ஒரே பாதையில் பயணிக்க முடியாது என, வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். டெல்லியில் பேட்டியளித்த அவர், பாகிஸ்தானில் நடைபெற்று வரும் ...

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் பாகிஸ்தானிய குண்டர்கள் : நாடு கடத்த பிரிட்டன் முயற்சி – முனீர் எதிர்ப்பாளர்களை ஒப்படைக்க பாக். நிபந்தனை!

பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பாலியல் குற்றவாளிகளைப் பிரிட்டனில் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்ள இங்கிலாந்துக்கு ஒரு புதிய திட்டத்தைப் பாகிஸ்தான் அரசு முன்வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரும் ...

கட்டுப்பாடற்ற மக்கள்தொகை : தேசிய பேரழிவு – பாகிஸ்தானுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை!

பொருளாதார நெருக்கடியில் தள்ளாடி வரும் பாகிஸ்தான் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கட்டுப்பாடற்ற அளவிலான மக்கள்தொகை பெருக்கம் தேசிய பேரழிவு என்றும் ...

பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!

இலங்கைக்கு நிவாரண உதவிகள் அனுப்ப இந்தியா வான்வெளியை தர மறுத்ததாகப் பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியான செய்தி பொய் என வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. டிட்வா புயல் ...

இம்ரான் கான் உயிருடன் உள்ளார் – சகோதரி உஸ்மா

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உளவியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டுள்ளதாக அவரது சகோதரி உஸ்மா அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவருமான ...

வீண் வம்பிழுத்து வீணான பாகிஸ்தான் : ஆப்கானை சீண்டி ஆட்டம் கண்ட பொருளாதாரம்!

ஆப்கானிஸ்தானுடன் வீண் சண்டைக்குச் சென்றதால் பாகிஸ்தானின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்திருக்கிறது. விவசாயம், மருந்து உற்பத்தி, நிலக்கரி இறக்குமதி என அனைத்து துறைகளும் ஆட்டம் கண்டிருக்கிறது. இதுகுறித்து ...

இலங்கைக்கு காலாவதியான நிவாரண பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்!

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு காலாவதியான உணவு மற்றும் மருத்துவ பொருட்களைப் பாகிஸ்தான் அனுப்பியதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. இலங்கையில் கோர தாண்டவமாடிய டிட்வா புயலால் பல்வேறு இடங்கள் ...

நீடிக்கும் மர்மம் – வலுக்கும் போராட்டம் : என்ன ஆனது இம்ரான் கானுக்கு?

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறைச்சாலையில் உயிரிழந்து விட்டதாகத் தகவல் பரவி வருகிறது. இதற்குச் சிறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்திருந்தாலும், இவ்விவகாரத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்து ...

பாகிஸ்தான் உட்பட 3 நாடுகளில் தூதரகங்களை மூடும் பின்லாந்து!

உலகின் மகிழ்ச்சியான நாடாக அறியப்படும் பின்லாந்து பாகிஸ்தான் உள்ளிட்ட 3 நாடுளில் தனது தூதரங்களை மூடுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சக் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாறிவரும் ...

பாகிஸ்தானின் உயர்மட்ட ராணுவப் பதவியில் வரலாறு காணாத குழப்பம் – தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினர்!

பாகிஸ்தானின் உயர்மட்ட ராணுவப் பதவியில் வரலாறு காணாத குழப்பம் நிலவுவதாகத் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினர் திலக் தேவாஷர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் ராணுவத் தலைமைத் ...

தஜிகிஸ்தான் தங்க சுரங்கத்தில் ட்ரோன் தாக்குதலில் 3 சீனர்கள் பலி : ஆப்கனிஸ்தான் – பாகிஸ்தான்- சீன முத்தரப்பு உறவில் விரிசல்!

தஜிகிஸ்தானில் தங்கச் சுரங்கத்தில் நடந்த ட்ரோன் தாக்குதலில் 3 சீனர்கள் கொல்லப்பட்டுள்ள சம்பவம், சீனா-பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே புதிய விரிசலை உருவாக்கியுள்ளது. அது பற்றிய ஒரு ...

பாகிஸ்தான் அணுசக்தி நாயகனின் தகிடுதத்த வேலைகள் : புட்டு புட்டு வைத்த அமெரிக்க முன்னாள் உளவு அதிகாரி!

பாகிஸ்தானின் அணுசக்தி நாயகனாக அறியப்பட்ட அப்துல் காதீர் கான், அணுசக்தி திட்ட விவரங்களை வெளிநாடுகளுக்கு ரகசியமாக விற்பனை செய்ததை அமெரிக்காவின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி உறுதிப்படுத்தியிருக்கிறார். இதுகுறித்து ...

இந்தியா – பாக் போரை சோதனைக்களமாக பயன்படுத்திய சீனா ; அமெரிக்கா குற்றச்சாட்டு!

இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் நடந்த மோதலை, சீனா தன் ஆயுதங்களை சோதிப்பதற்காக பயன்படுத்தி கொண்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது. பஹல்காம் தீவிரவாத ...

Page 2 of 26 1 2 3 26