pakistan - Tamil Janam TV

Tag: pakistan

இளம் இந்திய வீரர்களை கண்டு பாகிஸ்தானுக்கு தான் பயம் அதிகம் -கிரிக்கெட் வியூக வகுப்பாளர் பாஸ்கி

பாகிஸ்தானுக்கு எதிரான டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில், பாகிஸ்தானுக்கு இந்தியா மனரீதியான அழுத்தத்தை கொடுக்கும் என கிரிக்கெட் வியூக வகுப்பாளர் பாஸ்கி தெரிவித்துள்ளார். இது ...

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் – ஜெய்ஷ்-இ-முகமதுவுக்கு தொடா்பு!

டெல்லி காா் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாகிஸ்தானை சோ்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புக்கு தொடா்பிருப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பா் மாதம் டெல்லி ...

அமெரிக்காவை திருப்திபடுத்திய 2 சர்வாதிகாரிகள் – அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் டாய்லெட் பேப்பரா?

அமெரிக்கா தனது நன்மைகளுக்காக பாகிஸ்தான் டாய்லெட் பேப்பர் போன்று பயன்படுத்தியதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்கா மீது பாகிஸ்தானின் திடீர் கோபத்திற்கு ...

பாகிஸ்தானை திணறடிக்க உதவிய எஸ்-400 ஏவுகணைகளை கூடுதலாக வாங்க மத்திய அரசு அனுமதி!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது பாகிஸ்தானை திணறடிக்க உதவிய எஸ்-400 ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து கூடுதலாக வாங்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. கடந்தாண்டு நடந்த ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது, ...

பாகிஸ்தான் – மலேசியா உறவுக்கு வேட்டு – கச்சிதமாக காய் நகர்த்திய இந்தியா! சிறப்பு தொகுப்பு!

கடந்த காலங்களில் பாகிஸ்தானுடன் நல்லுறுவை பேணி வந்த மலேசியா, தற்போது இந்தியாவை உற்ற நண்பனாக பார்க்க தொடங்கியிருக்கிறது. சர்வதேச விவகாரங்களில் பிரதமர் மோடியின் நேர்மையான மற்றும் உறுதியான ...

பாகிஸ்தானை டாய்லெட் பேப்பரைவிட அமெரிக்கா மோசமாக நடத்தியது – பாக் அமைச்சர் கவாஜா ஆசிப் வேதனை

டாய்லெட் பேப்பரைவிட அமெரிக்கா தங்களை மோசமாக நடத்தியதாக பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் வேதனை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் உரையாற்றினார். அப்போது ...

ஐசிசி அழுத்தத்திற்கு பணிந்த பாகிஸ்தான் – இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட சம்மதம்!

ஐசிசி அழுத்தத்திற்கு பணிந்த பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளது. இலங்கையில் வரும் 15ம் தேதி நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பங்கேற்க ...

செனாப் நதியின் குறுக்கே பிரமாண்ட நீர்மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை தீவிரப்படுத்திய மத்திய அரசு!

செனாப் நதியின் குறுக்கே பிரமாண்ட நீர்மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக 5 ஆயிரத்து 129 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது. ...

அமெரிக்காவின் டல்லஸ் பகுதிக்கு செல்லும்போது பாகிஸ்தானில் இருப்பதை போன்று உணர்கிறேன் – குடியரசு கட்சி எம்.பி பேச்சு!

அமெரிக்காவின் டல்லஸ் பகுதிக்கு செல்லும்போது பாகிஸ்தானில் இருப்பதை போன்று உணர்கிறேன் என்று குடியரசு கட்சி எம்.பி பிராண்டன் கில் கூறியுள்ளார்.அவரது பேச்சு தற்போது பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. ...

செனாப் நதியின் குறுக்கே பிரமாண்ட நீர்மின் நிலையம் – ஒப்பந்த புள்ளி கோரியது மத்திய அரசு!

செனாப் நதியின் குறுக்கே பிரமாண்ட நீர்மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதற்காக 5 ஆயிரத்து 129 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது. ...

SMART- வேட்டையாடும் பருந்து – எதிரிகளின் நீர்மூழ்கிக் கப்பல்களை சிதறடிக்கும்!

Supersonic வேக ஏவுகணை உதவியுடன் நீர்மூழ்கி குண்டை அதிவேகத்தில் வீசும் ஸ்மார்ட் (SMART) ஆயுத அமைப்பை இந்தியா வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது. பாகிஸ்தானும், சீனாவும் நீண்ட காலமாகவே இந்தியப் ...

இஸ்லாமாபாத்தை கைவிட்ட டிரம்ப் – இந்தியா – அமெரிக்கா டீலால் பெரும் பின்னடைவு!

இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இஸ்லாமாபாத் உள்நாட்டிற்குள்ளேயே கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. பாகிஸ்தானை அமெரிக்கா புறந்தள்ளியது ...

பைக்குகளில் இரும்பு கம்பிகளை பொருத்தும் பாகிஸ்தானியர்கள்!

பாகிஸ்தானில் இருசக்கர வாகனங்களில் இரும்பு கம்பிகள் பொருத்தும் நிகழ்வு அதிகரித்து ட்ரெண்டாகி வருகிறது. பாகிஸ்தானின் லாகூரில், பைக் மற்றும் ஸ்கூட்டர்களின் முன்பகுதியில் நீண்ட இரும்பு கம்பிகள் செங்குத்தாகப் ...

தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை- இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு : அச்சத்தில் பாகிஸ்தான்!

தேச பாதுகாப்புக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்துவரும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், பாதுகாப்புத் துறைக்கு சுமார் 7,84,678 கோடி ரூபாய் ...

இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் : பாகிஸ்தான் வங்கதேச வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் – சிறப்பு தொகுப்பு!

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், பாகிஸ்தான் மற்றும் வங்கதேச ஏற்றுமதியை முற்றிலுமாக அழித்துவிடும் என்று அந்நாடுகளின் ஏற்றுமதியாளர்கள் அஞ்சுகின்றனர் 'அனைத்து ஒப்பந்தங்களின் தாய்' ...

எல்லையில் ஆக்கிரமிப்பா ? – ராகுல் பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்

இந்திய எல்லையில் ஒரு பகுதியை சீனா ஆக்கிரமித்துள்ளதாக மக்களவையில் ராகுல் காந்தி பேசியதற்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி ...

சிந்து நதிநீர் ஒப்பந்தம் விவகாரம் -வெளியான தீர்ப்பு.. இந்தியா கொடுத்த பதிலடி!

சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடர்பான சர்வதேச நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டவிரோதமானது எனக்கூறி இந்தியா நிராகரித்துள்ளது ஹேக் நகரில் உள்ள சர்வதேச நடுவர் நீதிமன்றம், ஜம்மு-காஷ்மீரில் உள்ள ...

பாகிஸ்தான், சீனா அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் விதமாக ராணுவத்தை பலப்படுத்தும் வகையில் கூடுதலாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு

பாகிஸ்தான், சீனா அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் விதமாக, பாதுகாப்புத்துறைக்கு கடந்த நிதியாண்டைவிட 15 சதவிகிதம் கூடுதலாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய ...

பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நடைபெறும் வன்முறை மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்களில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக பாகிஸ்தான் சுமத்திய குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இத்தகைய குற்றச்சாட்டுகள் பாகிஸ்தானின் உள்நாட்டுத் ...

பலுசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு: 133 பேர் பலி

பலுசிஸ்தானில் கடந்த 2 நாட்களில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 130-ஐ கடந்துள்ளது. பலுசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவத்திருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த மோதலில் 15 ...

அமைதி வாரியத்தில் உறுப்பினரா? – பயங்கரவாத பாகிஸ்தானை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

ட்ரம்ப் தொடங்கிவைத்த அமைதி வாரியத்தில் பாகிஸ்தான் நிறுவன உறுப்பினரானதற்கு, சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பினரும் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரை ...

பாகிஸ்தானில் ஓடும் ரத்த ஆறு: 12 இடங்களில் தாக்குதல் நடத்திய பலோச் விடுதலைப் படை!

12 இடங்களில் பலோச் விடுதலைப் படை தாக்குதல் – 10 பாதுகாப்புப் படையினர் உட்பட 68 பேர் பலி! பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில், பிரிவினைவாத அமைப்பான ...

EU ஒப்பந்தத்தால் பாகிஸ்தான், துருக்கி, வங்கதேசத்திற்கு நெருக்கடி! – திணறடித்த இந்தியா

ஐரோப்பிய யூனியன் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், ஒரு ஒப்பந்தமாக மட்டுமல்லாமல், இந்தியாவிடம் வாலாட்டி வரும் பாகிஸ்தான், வங்கதேசம், துருக்கி நாடுகளுக்கு தலையில் இடியை இறக்கும் சம்மட்டி ...

பாகிஸ்தான் சிறையில் இம்ரான் கானின் உடல்நிலை மோசம் – கண் பார்வை பறிபோனதா?

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், உரிய சிகிச்சை கிடைக்காமல் அவரது கண் பார்வை மிகவும் மோசமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ...

Page 3 of 30 1 2 3 4 30