pakistan - Tamil Janam TV

Tag: pakistan

பலுசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு: 133 பேர் பலி

பலுசிஸ்தானில் கடந்த 2 நாட்களில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 130-ஐ கடந்துள்ளது. பலுசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவத்திருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்த மோதலில் 15 ...

அமைதி வாரியத்தில் உறுப்பினரா? – பயங்கரவாத பாகிஸ்தானை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

ட்ரம்ப் தொடங்கிவைத்த அமைதி வாரியத்தில் பாகிஸ்தான் நிறுவன உறுப்பினரானதற்கு, சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பினரும் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரை ...

பாகிஸ்தானில் ஓடும் ரத்த ஆறு: 12 இடங்களில் தாக்குதல் நடத்திய பலோச் விடுதலைப் படை!

12 இடங்களில் பலோச் விடுதலைப் படை தாக்குதல் – 10 பாதுகாப்புப் படையினர் உட்பட 68 பேர் பலி! பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில், பிரிவினைவாத அமைப்பான ...

EU ஒப்பந்தத்தால் பாகிஸ்தான், துருக்கி, வங்கதேசத்திற்கு நெருக்கடி! – திணறடித்த இந்தியா

ஐரோப்பிய யூனியன் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், ஒரு ஒப்பந்தமாக மட்டுமல்லாமல், இந்தியாவிடம் வாலாட்டி வரும் பாகிஸ்தான், வங்கதேசம், துருக்கி நாடுகளுக்கு தலையில் இடியை இறக்கும் சம்மட்டி ...

பாகிஸ்தான் சிறையில் இம்ரான் கானின் உடல்நிலை மோசம் – கண் பார்வை பறிபோனதா?

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், உரிய சிகிச்சை கிடைக்காமல் அவரது கண் பார்வை மிகவும் மோசமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ...

பாகிஸ்தானில் புனரமைக்கப்பட்ட”லோஹ்” கோயில் திறப்பு!

பாகிஸ்தானில் கடவுள் ராமரின் மகனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ' லோஹ்' கோயில் முழுமையாக புனரமைக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாகாணத்தின் லாகூர் கோட்டையில் உள்ள "லோஹ்" ...

பாகிஸ்தானை கைவிட்ட ஐக்கிய அரபு அமீரகம் – வெறும் 3மணிநேரம் இந்தியா வந்த UAE அதிபர்..சிறப்பு தொகுப்பு

பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்தை நிர்வகிக்கும் ஒப்பந்தத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகியுள்ளது. அமீரக அதிபர் அண்மையில் இந்தியாவிற்கு வந்து மோடியை சந்தித்து ...

கர்னல் சோஃபியா குரேஷிக்கு பரம் விசிஷ்ட் சேவா பதக்கம் – மத்திய அரசு அறிவிப்பு

குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்திய ராணுவத்தின் மிகச்சிறந்த அதிகாரிகளில் ஒருவரான கர்னல் சோபியா குரேஷிக்கு பரம் விசிஷ்ட் சேவா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ...

காசா அமைதி வாரியத்தில் இணைந்ததற்கு எதிர்ப்பு – பாகிஸ்தானில் வெடிக்கும் போராட்டம்

இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முன் மொழிந்த காசா அமைதி திட்டத்தின் ஒரு பகுதியாக ட்ரம்ப் தலைமையில் அமைதி வாரியம் உருவாக்கப்பட்டது. இதில் ...

காசா அமைதி வாரியத்தில் சேர இந்தியா தாமதிப்பது ஏன்? – ட்ரம்பின் முயற்சிக்கு பின்னடைவு

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உருவாக்கியுள்ள காசா அமைதி வாரியத்தில் பாகிஸ்தான் இணைந்துள்ள நிலையில், இந்தியா எந்த முடிவும் எடுக்கவில்லை. நட்பு நாடுகள் மேற்கொள்ளும் முடிவை பொறுத்த அடுத்த ...

காசா அமைதி வாரியத்தில் சேர 22 நாடுகள் டிரம்ப் முன்னிலையில் சம்மதம்!

போரால் பாதிக்கப்பட்ட காசாவில் மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளவதற்கான காசா அமைதி வாரியத்தில் இணைய 22 நாடுகள் சம்மதித்துள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததன் மூலம் ...

சர்வதேச ரவுடியாக உருவெடுக்கும் “டிரம்ப்” -குவியும் விமர்சனங்கள்

பகிரங்க மிரட்டல் மற்றும் பொருளாதார அழுத்தங்களை ஆயுதமாகக் கொண்ட அதிபர் டொனால்ட் டிரம்பின் இரண்டாம் பதவிக்கால வெளிநாட்டு கொள்கை, உலக அரசியலில் பதற்றத்தை அதிகரித்து, அமெரிக்காவின் நெருங்கிய ...

பாகிஸ்தானில் வெடிக்கும் போராட்டம் – காசா அமைதி வாரியத்தில் இணைந்ததற்கு எதிர்ப்பு

காசாவை புனரமைக்க ட்ரம்ப் உருவாக்கியுள்ள Board of Peace குழுவில் இணைந்த பாகிஸ்தானின் முடிவுக்கு உள்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காசாவில் பாலஸ்தீனர்களின் உரிமையைப் பறிக்கும் முயற்சி ...

சர்வதேச அமைதி வாரியமாக மாறிய காசா அமைதி வாரியம்!

அமெரிக்க அதிபர் டிரம்பால் அறிவிக்கப்பட்ட காசா அமைதி வாரியம் தற்போது சர்வதேச அமைதி வாரியமாக மாறியுள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் ...

மேற்காசியாவில் மோடியின் புதிய அரசியல் – அமீரக அதிபரின் 3 மணி நேர இந்திய வருகை பின்னணி!

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு வந்த ஐக்கிய அரபு அமீரக அதிபர்(Sheikh Mohamed bin Zayed Al Nahyan) ஷேக் முகமது பின் சயீத் அல் ...

ஜம்மு – காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பதுங்கு குழி – வேட்டையை தொடங்கிய இந்திய ராணுவம்!

ஜம்மு - காஷ்மீரின் கிஷ்துவார் மாவட்டத்தில் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாதிகள் தங்கியிருந்த ரகசிய பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ...

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

'ஆப்ரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பின் வாஷிங்டனில் தனது முக்கியத்துவத்தை மீண்டும் நிலைநிறுத்த, இஸ்லாமாபாத் மேற்கொண்ட அவசர முயற்சிகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. மூத்த அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு ...

இஸ்லாமிய நேட்டோ – அசிம் முனீரின் புதுப்பாதை இந்திய பாதுகாப்புக்கு சவால்?

உலகின் இஸ்லாமிய நாடுகளின் பாதுகாவலராக பாகிஸ்தானை கொண்டு சேர்க்கும் வேலையில் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர் தீவிரமாக உள்ளார் என்று கூறப்படுகிறது. இதற்காக இஸ்லாமிய நேட்டோ போன்ற ...

ஜம்மு-காஷ்மீரில் ஒருவாரத்தில் 3 பாக். ட்ரோன்கள் பறந்ததாக ராணுவம் தகவல்!

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே அத்துமீறி நுழைய முயன்ற 2 பாகிஸ்தான் ட்ரோன்கள் தென்பட்டன. ஜம்மு-காஷ்மீர் மாநிலம், சம்பா மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாடு பகுதியில் ...

லண்டனில் பாகிஸ்தானிய கும்பலால் பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை!

லண்டனில் பாகிஸ்தானிய கும்பலால் கடத்தப்பட்ட பெண்ணை சீக்கியர்கள் போராடி மீட்டனர். மேற்கு லண்டனின் ஹவுன்ஸ்லோ பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவியை பாகிஸ்தானை சேர்ந்தவர் காதலித்துள்ளார். இந்த நிலையில் ...

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கு ஆதரவாக செயல்பட்டு வந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில், தலைமைக்கும், உறுப்பினர்களுக்கும் இடையே தற்போது கடும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் ...

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. பாகிஸ்தான் இந்து கவுன்சில் மற்றும் டாக்டர் பிரேம் குமார் சீதல் தாஸ் நினைவு ...

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

தெளிவான வழிகாட்டுதலின் கீழ் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க முழு சுதந்திரம் வழங்கப்பட்டதாகவும், முப்படைகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைக்கு ஆப்ரேஷன் சிந்தூர் ஒரு சிறந்த உதாரணம் எனவும் ராணுவத் தளபதி ...

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

தனது அமைப்பில் உள்ள ஆயிரக்கணக்கான தற்கொலை படையினர் எந்த நேரத்திலும் இந்தியாவை தாக்க தயாராக இருப்பதாக ஆடியோ வெளியிட்டு மசூத் அசார் மிரட்டல் விடுத்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் ...

Page 3 of 29 1 2 3 4 29