சிந்து நதி நீர் ஒப்பந்தம் – பாகிஸ்தான் பிரதமர் மிரட்டல்!
சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். இஸ்லாமாபாத்தில் நிகழ்ச்சியொன்றில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ...
சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். இஸ்லாமாபாத்தில் நிகழ்ச்சியொன்றில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ...
பாகிஸ்தானின் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படவில்லை என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் 5 போர் விமானங்கள் உட்பட ...
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது முழு சுதந்திரம் வழங்கப்பட்டதாக ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி மெட்ராஸில் உரையாற்றிய அவர், ஏப்ரல் ...
பஹல்காம் தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் பரமேஸ்வரன், நல்ல முறையில் சிகிச்சை முடிந்து சொந்த ஊர் திரும்பினார். ஜம்மு-காஷ்மீரின் ...
பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரம் குறித்து சந்தேகம் எழுப்பிய ப.சிதம்பரம், யாரை பாதுகாக்க விரும்புகிறார்? என அமித் ஷா கேள்வி எழுப்பியுள்ளார். ...
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக, மத்திய அமைச்சர்கள் இன்று மாநிலங்களவையில் விளக்கமளிக்கவுள்ளனர். இன்று மதியம் ஒரு மணிக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றவுள்ளதாக கூறப்படுகிறது. அவரை தொடர்ந்து, ...
ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு பாகிஸ்தானை மண்டியிட வைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து காரசார ...
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் நோக்கம் நிறைவேறியதால் பாகிஸ்தான் உடனான யுத்தம் நிறுத்தப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். எந்தவொரு அழுத்தத்தாலும் யுத்தத்தை நிறுத்தவில்லை என்றும் எதிர்க்கட்சிகளுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ...
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் டயர் வெடித்து பேருந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர். இஸ்லாமாபாத்தில் இருந்து 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு லாகூருக்கு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென ...
பாகிஸ்தான், சீனாவுடன் சேர்ந்து பகைத்தபோதும், மனிதாபிமான அடிப்படையில் வங்கதேசத்திற்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது இந்தியா... வங்கதேச விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் வெடித்துச் சிதறியதில் பலத்த தீக்காயமடைந்தவர்கள் குணமடைய ...
பாகிஸ்தானில் அதிபர் ஆசிப் அலி சர்தாரியை பதவி நீக்கம் செய்துவிட்டு, அசிம் முனீர் அதிபர் பதவியைக் கைப்பற்றுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அசிம் முனீர் பாகிஸ்தானின் அதிபரானால் ...
நேபாளம் வழியாக இந்தியாவை தாக்க பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக, நேபாள அதிபரின் ஆலோசகர் சுனில் பஹதுார் தாபா எச்சரித்துள்ளார். கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் ...
பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் நிலையில் அந்நாட்டின் பீல்ட் மார்ஷல் அசிம் முனிர் ஆடம்பரமான இலங்கை சுற்றுப் பயணத்துக்குத் தயாராகி வருகிறார். சிறப்புச் சொகுசு ...
பாகிஸ்தானின் லாகூரில் பலத்த காற்றால் வணிக வளாகத்தின் பெயர் பலகை விழுந்தில் ஒருவர் படுகாயமடைந்தார். வானிலை ஆய்வு மையம் லாகூருக்குக் கனமழை எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதனால் லாகூரில் ...
மணிக்கு 9000 கிலோமீட்டர் வேகத்தில், 8000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா உருவாக்கி வருகிறது. பிரம்மோஸை விட அதிக சக்தி ...
ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்திய டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டுமா என்று பாகிஸ்தானுக்கு அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பி உள்ளார். தனக்கு ...
இந்திய மக்களின் தங்க கையிருப்பு பாகிஸ்தானின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட ஆறு மடங்கு அதிகம் என்று உலக தங்க கவுன்சில் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. கோயில்கள் ...
அமெரிக்க அதிபர் ட்ரம்புடனான பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீரின் சந்திப்பும் விருந்தோம்பலும், பல்வேறு கேள்விகளையும் யூகங்களையும் உருவாக்கியுள்ளது. ஈரானையும் சீனாவையும் கைகழுவி விட்டு,பாகிஸ்தான் அமெரிக்கா பக்கம் ...
பிரம்மோஸை விட 3 மடங்கு வேகமான, க்ரூஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை பரிசோதனை செய்ய இந்தியா தயாராகி உள்ளது. இந்த க்ரூஸ் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் விரைவில் முப்படைகளிலும் ஒருங்கிணைக்கப்படும் ...
பாகிஸ்தானின் ராணுவத் தளபதி அசிம் முனீரைச் சந்தித்ததில் பெருமை அடைவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். அசிம் முனீருக்கு ட்ரம்ப் முக்கியத்துவம் கொடுப்பது ஏன் ? இந்த சந்திப்பின் பின்னணி என்ன ? என்பது பற்றிய ...
ஆப்ரேஷன் சிந்தூரை நிறுத்தும்படி இந்தியாவிடம் கெஞ்சியது தாங்கள்தான் எனப் பாகிஸ்தான் வாக்குமூலம் அளித்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் ...
பாகிஸ்தான் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கி, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களை நீண்ட காலமாகவே நடத்தி வருகிறது என்று the International Institute for Strategic Studies ...
பாகிஸ்தான் உடனான சண்டையில் அமெரிக்காவின் பங்கு இல்லையென்றும், இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்காது எனவும் அமெரிக்க அதிபர் டிரம்பிடம், பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ...
சிந்து நதி விவகாரத்தில் உபரி நீரை ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு திருப்பி விடும் புதிய திட்டம் குறித்து மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது. பஹல்காமில் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies