நான் கையெழுத்து போடவில்லை: கதறும் குடியரசுத் தலைவர்: பாகிஸ்தானில் மட்டுமே நடக்கும் செயல்!
பாகிஸ்தானில் 2 புதிய மசோதாக்கள், குடியரசுத் தலைவர் ஆரிப் ஆல்வி கையெழுத்திட்ட பிறகு சட்டங்களாக நிறைவேற்றப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால், ஆல்வியோ நான் கையெழுத்திடவில்லை என்று ...