pakistan - Tamil Janam TV

Tag: pakistan

வானில் இந்தியாவின் 52 கண்கள் : இந்திய பார்வைக்கு இனி எதுவுமே தப்பாது!

ஆப்ரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, இந்திய இராணுவத்தை வலுப்படுத்தும் வகையில், செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, செயற்கை நுண்ணறிவை ...

இந்திய ராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி – பாகிஸ்தான் அறிவிப்பு!

இந்திய ராணுவத்தின் தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்குவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது. பஹல்காம் தாக்குதலில் ...

ஆபரேசன் சிந்தூர் வெற்றி – சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற மூவர்ண கொடி பேரணியில் ஏராளமானோர் பங்கேற்பு!

ஆபரேசன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில் சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற மூவர்ண கொடி பேரணியில் அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாகிஸ்தானுக்கு ...

அணு ஆயுத கிடங்கில் கதிர் வீச்சு கசிவா என்பது குறித்து பாகிஸ்தான் தான் விளக்கமளிக்க வேண்டும் – ரந்தீர் ஜெய்ஸ்வால்

பாகிஸ்தானில் அணு ஆயுதக் கிடங்கு பாதிக்கப்பட்டு கதிர் வீச்சு கசிவு ஏற்பட்டுள்ளதாக பரவி வரும் செய்திக்கு அந்நாடே விளக்கமளிக்க வேண்டும் என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ...

பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை குழு கூட்டம் – சிந்தூர் ஆபரேசன் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

பிரதமர் மோடி தலைமையில் நடந்த பாதுகாப்பு துறைக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். டெல்லியில், பிரதமர் ...

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த முப்படை தளபதிகள் – ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம்!

குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை முப்படை தளபதிகள் சந்தித்து 'ஆப்ரேஷன் சிந்தூர்' தாக்குதல் தொடர்பாக விளக்கினர். டெல்லியிலுள்ள குடியரசு தலைவர் மாளிகையில் முப்படைகளின் தலைமை தளபதி அனில் ...

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி – நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மூவர்ண கொடி பேரணி!

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாகவும், ராணுவ வீரர்களை கவுரவிக்கும் விதமாகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மூவர்ண கொடி பேரணி நடைபெற்றது. உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் பகுதியில் ...

எல்லை தாண்டியதாக சிறைபிடிக்கப்பட்ட பிஎஸ்எஃப் வீரரை இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான் ராணுவம்!

இந்தியா - பாகிஸ்தான் இடையே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், இரு நாட்டு ராணுவமும் தங்களிடம் சிக்கிய ராணுவத்தினரை பரஸ்பரம் ஒப்படைத்துக்கொண்டனர். பீகார் மாநிலத்தின் பாட்னா பகுதியைச் ...

சீன அரசின் குளோபல் டைம்ஸ் பத்திரிகை எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம் – மத்திய அரசு நடவடிக்கை!

சீன அரசின் குளோபல் டைம்ஸ் பத்திரிகையின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. சீன அரசாங்கத்துடன் தொடர்புடைய செய்தி நிறுவனமான குளோபல் டைம்ஸ் பத்திரிகை, பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதாக ...

பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதல் – உறுதிப்படுத்திய தனியார் நிறுவன செயற்கைக்கோள் புகைப்படங்கள்!

'ஆப்ரேஷன் சிந்தூர்' தாக்குதலில் பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் அழிக்கப்பட்டதை தனியார் நிறுவனத்தின் செயற்கைக்கோள் புகைப்படங்கள் உறுதிபடுத்தியுள்ளன. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத ...

நூர்கான் விமானப்படை தளம் மீது தாக்குதல் – பதுங்கு குழியில் பதுங்கிய அசிம் முனீர்

நூர்கான் விமானப்படை தளத்தின் மீது இந்தியா தாக்குதல் நடத்தியபோது பாகிஸ்தான் ராணுவ தளபதி பதுங்குழியில் பதுங்கிக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பாகிஸ்தானின் நூர்கான் விமானப்படை ...

உளவு பார்த்த பாகிஸ்தான் தூதரக ஊழியர் – உடனடியாக நாட்டை விட்டு வெளியேற இந்தியா உத்தரரவு!

இந்திய அரசின் செயல்பாடுகளை உளவு பார்த்த பாகிஸ்தான் தூதரக ஊழியரை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பஹல்காம் தாக்குதல் சம்பவத்தின் எதிரொலியாக டெல்லியில் உள்ள ...

ஏவுகணைகளின் ராஜா ஆகாஷ் : வான் சுதர்சன கவசத்தால் 100 % வான் பாதுகாப்பு!

பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை எல்லாம் வானிலேயே தவிடு பொடியாக்கிய ஆகாஷ் ஏவுகணையின் தாக்கும் திறனைப் பார்த்து உலக வல்லரசு நாடுகளே வியப்பில் உள்ளன. ஆப்ரேஷன் சிந்தூரின் அபார ...

பாகிஸ்தான் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் : பிரதமர் மோடி

பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பஞ்சாபின் ஆதம்பூர் விமானப்படைத் தளத்தில் வீரர்கள் மத்தியில் பேசிய அவர், விமானப்படை வீரர்கள் ...

பொய் சொல்லி சிக்கிய பாகிஸ்தான் : அப்பாவி என கூறப்பட்டவர் தீவிரவாதி என நிரூபணம்!

ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கு பிரார்த்தனைக்குத் தலைமை தாங்கியவர் பயங்கரவாதி அல்ல அப்பாவி என்று  பாகிஸ்தான் கொடுத்த ஆதாரமே, அவர் உலகளாவிய பயங்கரவாதி என்பதை  ...

பஞ்சாப் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு சென்ற பிரதமர் – வீரர்களுடன் வீரராக மோடி!

பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு சென்ற மோடி வீரர்களுடன் கலந்துரையாடினார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாத முகாம்கள் ...

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 24 மணி நேரமும் செயல்படும் செயற்கைக்கோள்கள் – இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்

நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, 10 செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையே ...

ஆபரேசன் சிந்தூர் – பிரதமர் மற்றும் ராணுவத்திற்கு தமிழக ஆளுநர் நன்றி!

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்ட பிரதமர் மோடி மற்றும் இந்திய ராணுவத்திற்கு ஆளுநர் மாளிகை நன்றி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் விடுக்கப்படுள்ள பதிவில், பாரதத்தின் புதிய ...

போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபரின் கருத்து – மத்திய அரசு மறுப்பு!

போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் கருத்தை மத்திய அரசு மறுத்துள்ளது. “ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கடந்த ...

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுதப் போரை நிறுத்தி விட்டேன் – ட்ரம்ப் பெருமிதம்!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுதப் போரை நிறுத்தி விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வாஷிங்டனில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், இந்தியா-பாகிஸ்தான் ...

ஐபிஎல் கிரிக்கெட் – மே 17ஆம் தேதி முதல் மீண்டும் நடைபெறும் என பிசிசிஐ அறிவிப்பு!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மே 17ஆம் தேதி மீண்டும் தொடங்குவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் ...

போர் என்பது பாலிவுட் திரைப்படம் அல்ல – முன்னாள் ராணுவத் தளபதி மனோஜ் நரவனே கருத்து!

அறிவற்ற மக்களால் தான் போர் திணிக்கப்படுவதாக முன்னாள் ராணுவத் தளபதி மனோஜ் நரவனே தெரிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள கேள்விகள் குறித்து ...

எல்லையில் எந்தவித புதிய தாக்குதலும் நடத்தப்படவில்லை – இந்திய ராணுவம்

எல்லையில் எந்தவித தாக்குதலும் நடத்தப்படவில்லை என்றும், நிலைமை முழு கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த சனிக்கிழமை போர் நிறுத்தம் ...

பாகிஸ்தான் அரசும், ராணுவமும் தீவிரவாதத்தை வளர்கிறது – பிரதமர் மோடி

பாகிஸ்தான் அரசும், பாகிஸ்தான் ராணுவமும் தான் தீவிரவாதத்தை வளர்த்தெடுத்து வருவதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். )இதுதொடர்பாக பேசிய அவர், நாட்டு மக்களை காக்க எந்த எல்லைக்கும் ...

Page 6 of 20 1 5 6 7 20