Parliament - Tamil Janam TV

Tag: Parliament

ஐக்கிய முற்போக்கு கூட்டணி புதைக்கப்பட்டு விட்டது: பிரதமர் மோடி விமர்சனம்!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி புதைக்கப்பட்டு விட்டது. இதற்கான இறுதி அஞ்சலிக் கூட்டம் பெங்களூருவில் நடைபெற்றது என்று பாரதப் பிரதமர் மோடி, காங்கிரஸ் கூட்டணியைக்  கடுமையாக விமர்சித்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் ...

எனது 3-வது ஆட்சி காலத்தில் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கும்: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி சூளுரை!

என்னுடைய 3-வது ஆட்சிக் காலத்தில், உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்தார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை ...

தமிழ்நாட்டில் பாரத அன்னைக்குப் பூஜை செய்வது தடுப்பு : பிரதமர் மோடி காட்டம்.

எதிர்க்கட்சிகள் இந்தியாவையும் பிரித்து விட்டன. தி.மு.க.வைச் சேர்ந்த அமைச்சர் இந்தியா என்றால் வடநாடு. தமிழ்நாடு தனி நாடு என்கிறார் என்று தி.மு.க.வை கடுமையாக விமர்சித்திருக்கிறார் பாரதப் பிரதமர் ...

முக்கிய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

நாடாளுமன்றத்தில் அரசின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து தெளிவுபடுத்துவது தொடர்பாக, முக்கிய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். மணிப்பூர் விவகாரம் ...

“இந்தியா” பெயரால் எதுவும் நடக்காது: மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ கடும் தாக்கு!

எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு “இந்தியா” என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் நிலையில், இந்தியா என்று பெயர் வைப்பதால் மட்டும் எதுவும் நடக்கப்போவதில்லை என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ கடுமையாக ...

மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம் தொடங்கியது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த ஜூலை மாதம் 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை மக்களவை அலுவல்கள் தொடங்கியதும் மணிப்பூர் விவகாரம், அமலாக்கத்துறை, ...

நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த ஜூலை ...

மாநிலங்களவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன

மாநிலங்களவையில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்காமல் மசோதா குறித்த விவாதம் தொடங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20 ...

நான்காவது நாளாக இன்றும் எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை மதியம் 2 மணிக்கு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத் தொடர், கடந்த 20ம் தேதி தொடங்கியது. கூட்டம் தொடங்கிய நாள் முதல், நான்காவது நாளான இன்று வரை மணிப்பூர் சம்பவம் தொடர்பாக பிரதமர் ...

ராஜ்யசபா அமர்வு முழுவதும் ஆம் ஆத்மி உறுப்பினர் சஞ்சய் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டார்- ராஜ்யசபா சபாநாயகர் உத்தரவு

மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் அறிக்கையை வெளியிடக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷமிட்டதால் ராஜ்யசபா பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. ஆம் ஆத்மி உறுப்பினர் சஞ்சய் ...

மணிப்பூர் விவகாரம் எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் கடும் அமளி- இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், மணிப்பூர் விவகாரம் காரணமாக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் இன்றும் மக்களவை, மாநிலங்களவை முடங்கியுள்ளது. எதிர்க்கட்சிகள் தரப்பில் “மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ...

மக்களவையில்  எதிர்க்கட்சிகள்  அமளி- இரு அவைகளும்  ஒத்திவைப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளே மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பழங்குடி இன பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் விவாதிக்க ...

மாநிலங்களவை துணைத் தலைவர்கள் குழுவுக்கு 50% பெண் உறுப்பினர்கள் நியமனம்

வரலாற்றில் முதன் முறையாக மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தங்கர்துணைத் தலைவர் குழுவுக்கு  4 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமித்துள்ளார். இந்த குழுவில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து பெண் உறுப்பினர்களும் முதல் ...

மணிப்பூர் விவகாரம் – எதிர்க்கட்சிகள் அமளி-நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை வரை ஒத்தி வைப்பு

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை காலை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடர், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் ...

Page 4 of 4 1 3 4