நான்காவது நாளாக இன்றும் எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை மதியம் 2 மணிக்கு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத் தொடர், கடந்த 20ம் தேதி தொடங்கியது. கூட்டம் தொடங்கிய நாள் முதல், நான்காவது நாளான இன்று வரை மணிப்பூர் சம்பவம் தொடர்பாக பிரதமர் ...