பீகாரை போல் தமிழகத்திலும் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் – பிரதமர் மோடி உறுதி!
பீகாரைப் போல் தமிழ்நாட்டிலும் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார். பீகார் சட்டப்பேரவை தேர்தலில் NDA கூட்டணி 202 தொகுதிகளை ...
பீகாரைப் போல் தமிழ்நாட்டிலும் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார். பீகார் சட்டப்பேரவை தேர்தலில் NDA கூட்டணி 202 தொகுதிகளை ...
'ஜிஎஸ்டி வரிகுறைப்பு நடவடிக்கை சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பயனளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர் , நாட்டு மக்களுக்கு நவராத்திரி பண்டிகை ...
பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். சுதந்திர தின உரையின்போது தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி விதிகளில் திருத்தம் செய்யப்படும் என பிரதமர் ...
21-ம் நூற்றாண்டில் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆதரவாக ஜிஎஸ்டியில் அடுத்த தலைமுறை சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் தேசிய விருது பெற்ற ...
ஜிஎஸ்டி சீர்திருத்தத்திற்கான நேரம் வந்துவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 2017-ம் ஆண்டு ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், சுதந்திர தின விழாவில் பேசிய பிரதமர் மோடி, ...
தீபாவளி பண்டிகை பரிசாக ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தம் செய்யப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 79வது சுதந்திர தினவிழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த ...
பாகிஸ்தான் அரசும், பாகிஸ்தான் ராணுவமும் தான் தீவிரவாதத்தை வளர்த்தெடுத்து வருவதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். )இதுதொடர்பாக பேசிய அவர், நாட்டு மக்களை காக்க எந்த எல்லைக்கும் ...
காஷ்மீரில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு, கற்பனைக்கும் அப்பாற்பட்ட வகையில் பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார். பீகார் மாநிலம் மதுபானியில், பஞ்சாயத்து ...
உலக பொருளாதாரத்தையே இந்தியா வழி நடத்துவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆங்கில செய்திச் சேனல் சார்பில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாடு ...
உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் பேசிய அவர், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தொலைதூர மருத்துவ வசதி ...
காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்திருந்ததாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். குடியரசு தலைவர் உரை மீதான விவதாங்களுக்கு பிரதமர் மோடி மக்களவையில் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், ...
பிரபலமான ஜெரோதா நிறுவனத்தின் PODCAST நிகழ்ச்சியில், முதன் முறையாக பங்கேற்ற பிரதமர் மோடி, வழக்கத்துக்கு மாறாக தனது அரசியல் பயணம் பற்றியும், தன் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த ...
ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வக்க்ஷீர் ஆகிய மூன்று முன்னணி கடற்படை போர் கப்பல்களை மும்பை கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் பிரதமர் மோடி நாட்டுக்கு ...
பசுமை ஹைட்ரஜன் பயன்பாடு தொடர்பாக நாம் எடுக்கும் முடிவுகள் நமது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை தீர்மானிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பசுமை ஹைட்ரஜன் தொடர்பான சர்வதேச ...
சென்னை- நாகர்கோவில் உள்ளிட்ட மூன்று வந்தே பாரத் ரயில் சேவையை காணொலி வாயிலாக தொடங்கிவைத்த பிரதமர் மோடி, தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை கொடுத்து வருவதாக ...
பயங்கரவாதம் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது இதுவரை கேட்கப்படாதவர்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளுக்கு ...
வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாட்டை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் சுமார் 75 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர் புதுதில்லியில் ...
பிரதமர் மோடியின் பயண திட்டத்தில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் தியானம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியின் பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, "காலை ...
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடல் நிலை மோசமடைந்து வருவது குறித்து ஜூன் 10ஆம் தேதிக்குப் பிறகு விசாரணை நடத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ...
மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கப்போவது யார் என மேற்கு வங்கத்தில் யாரிடம் கேட்டாலும், பாஜக-தான் என்று யோசிக்காமல் கூறுவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க ...
திரிணாமூல் காங்கிரசும் இடதுசாரிகளும் நாணயத்தின் இரு பக்கங்கள் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மக்களவை தேர்தலையொட்டி மேற்கு வங்க மாநிலம் பாரசட்டில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், மேற்கு ...
வலுவான தேசத்தைக் கட்டமைக்க வலிமையான பிரதமர் தேவையென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், ஐந்து ஆண்டுகளில் ஐந்து ...
காங்கிரஸ் நாட்டை தனது சொத்தாகக் கருதுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் பக்சரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், ஐந்தாண்டுகளில் ஐந்து பிரதமர்கள் என்ற ...
சர்வதேச அரங்கில் நாட்டின் பலத்தை முன்னிறுத்தும் பிரதமர் தேவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் பாட்லிபுத்ராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies