உலக பொருளாதாரத்தை வழி நடத்தும் இந்தியா – பிரதமர் மோடி பெருமிதம்!
உலக பொருளாதாரத்தையே இந்தியா வழி நடத்துவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆங்கில செய்திச் சேனல் சார்பில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாடு ...
உலக பொருளாதாரத்தையே இந்தியா வழி நடத்துவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆங்கில செய்திச் சேனல் சார்பில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாடு ...
உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் பேசிய அவர், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தொலைதூர மருத்துவ வசதி ...
காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்திருந்ததாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். குடியரசு தலைவர் உரை மீதான விவதாங்களுக்கு பிரதமர் மோடி மக்களவையில் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், ...
பிரபலமான ஜெரோதா நிறுவனத்தின் PODCAST நிகழ்ச்சியில், முதன் முறையாக பங்கேற்ற பிரதமர் மோடி, வழக்கத்துக்கு மாறாக தனது அரசியல் பயணம் பற்றியும், தன் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த ...
ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வக்க்ஷீர் ஆகிய மூன்று முன்னணி கடற்படை போர் கப்பல்களை மும்பை கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் பிரதமர் மோடி நாட்டுக்கு ...
பசுமை ஹைட்ரஜன் பயன்பாடு தொடர்பாக நாம் எடுக்கும் முடிவுகள் நமது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை தீர்மானிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பசுமை ஹைட்ரஜன் தொடர்பான சர்வதேச ...
சென்னை- நாகர்கோவில் உள்ளிட்ட மூன்று வந்தே பாரத் ரயில் சேவையை காணொலி வாயிலாக தொடங்கிவைத்த பிரதமர் மோடி, தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முன்னுரிமை கொடுத்து வருவதாக ...
பயங்கரவாதம் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலகளாவிய தெற்கு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். அப்போது இதுவரை கேட்கப்படாதவர்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளுக்கு ...
வேளாண் பொருளாதார நிபுணர்களின் 32-வது சர்வதேச மாநாட்டை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில் சுமார் 75 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர் புதுதில்லியில் ...
பிரதமர் மோடியின் பயண திட்டத்தில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் தியானம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியின் பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, "காலை ...
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடல் நிலை மோசமடைந்து வருவது குறித்து ஜூன் 10ஆம் தேதிக்குப் பிறகு விசாரணை நடத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ...
மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கப்போவது யார் என மேற்கு வங்கத்தில் யாரிடம் கேட்டாலும், பாஜக-தான் என்று யோசிக்காமல் கூறுவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க ...
திரிணாமூல் காங்கிரசும் இடதுசாரிகளும் நாணயத்தின் இரு பக்கங்கள் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார். மக்களவை தேர்தலையொட்டி மேற்கு வங்க மாநிலம் பாரசட்டில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், மேற்கு ...
வலுவான தேசத்தைக் கட்டமைக்க வலிமையான பிரதமர் தேவையென பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், ஐந்து ஆண்டுகளில் ஐந்து ...
காங்கிரஸ் நாட்டை தனது சொத்தாகக் கருதுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் பக்சரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், ஐந்தாண்டுகளில் ஐந்து பிரதமர்கள் என்ற ...
சர்வதேச அரங்கில் நாட்டின் பலத்தை முன்னிறுத்தும் பிரதமர் தேவை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் பாட்லிபுத்ராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். ...
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அதன் பலவீனத்தை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொண்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். ஹிமாசல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மத்தியில் ...
பொருளாதார சீர்திருத்தங்களால் வலுவான நிதி அமைப்பை உருவாக்கியுள்ளதாகவும், ஒவ்வொரு குடிமகனும் பங்குச் சந்தையில் பங்கேற்க முடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். எகனாமிக் டைம்ஸ் நாளிதழுக்கு ...
"சீக்கியர்களுக்கு எதிரானவர்கள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார்கள்" என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். மக்களவைத் தேர்தலையொட்டி, டெல்லி துவாரகா தொகுதியில் பாஜக சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் ...
எதிர்கட்சி தலைவர்கள் அரண்மனைகளை கட்டி, சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்கியுள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். பீகார் மாநிலம் கிழக்கு சாம்பாரண் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ...
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் சுமார் 25 ஆயிரம் பெண்கள் பங்குபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கவுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் தமது சொந்த தொகுதியான ...
ஒடிசாவில் இரட்டை என்ஜின் அரசு அமையப் போவது உறுதி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேன்கனல் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். இயற்கை ...
பெண்களும், முதல்முறை வாக்காளர்களும் தவறாமல் வாக்களிக்க வேண்டுமென பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 2024 மக்களவை தேர்தலின் ...
ஊழல்வாதிகள் வாழ்நாள் முழுவதும் சிறையில் தள்ளப்படுவர்கள் என பிரதமர் மோடி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், ஊழல்வாதிகளை ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies