விவேகானந்தர் தங்கிய அத்வைதா ஆசிரமத்தில் தங்க உள்ளார் பிரதமர் மோடி!
உத்திரகண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி, சுவாமி விவேகானந்தர் தங்கிய அத்வைதா ஆசிரமத்தில் தங்க உள்ளார். உத்திரகண்ட் மாநிலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 11 - ...
உத்திரகண்ட் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி, சுவாமி விவேகானந்தர் தங்கிய அத்வைதா ஆசிரமத்தில் தங்க உள்ளார். உத்திரகண்ட் மாநிலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 11 - ...
பெண்களுக்கான ஈட்டி எறிதலின் இறுதிப் போட்டியில் தங்க வென்று அசத்திய இந்திய வீராங்கனைக்கு பாரத பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் ...
பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், மனதின் குரல் நிகழ்ச்சிகளில் உள்ளடக்கப்பட்டுள்ள சில கருப்பொருள்கள் மற்றும் அவற்றின் ...
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 71 பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டி ...
ஆசிய விளையாட்டு உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரரைப் பாரத பிரதமர் பாராட்டியுள்ளார். 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் ...
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் பிரதமரின் தெருவோர வியாபாரிகளுக்கான ஸ்வநிதி திட்டத்தால் நாடு முழுவதும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு பயன் பெற்று ...
ஆசிய விளையாட்டுப் கேனோ 1000 மீட்டர் இரட்டையர் படக்கோட்டுதல் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய வீரர்களுக்குப் பாரத பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ...
தெலங்கானாவில் 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ...
அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும், மோடியே மீண்டும் பிரதமராக வருவார் என்றும் டைம்ஸ்நவ் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
தெலங்கானாவில் சுமார் 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மேலும், நிஜாமாபாத்தில் பா.ஜ.க. ஏற்பாடு ...
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 4x400மீ கலப்புத் தொடர் ஓட்டப் போட்டியில் இந்தியா வெள்ளி வென்றது. சீனாவின் ஹாங்சோவில் 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ...
நியூ ஜெர்சியில் அக்ஷர்தாம் கோவில் திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர். சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோவில் நவீன காலத்தில் இந்தியாவிற்கு வெளியே நியூ ஜெர்சியில் கையால் ...
சத்தீஸ்கர் மாநிலத்தில் 27,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ஊழல் காங்கிரஸ் அரசால் மாநில ...
சத்தீஸ்கர் மாநிலத்தில் 27,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பஸ்தார் பகுதியிலுள்ள தண்டேஸ்வரி கோவிலில் சிறப்பு ...
முதல்வர் நிதீஷ்குமார் தலைமையிலான பீகார் மாநில அரசு, ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தி இருக்கும் நிலையில், "இண்டி" கூட்டணி ஜாதி ரீதியாக சமூகத்தை பிளவுபடுத்துகிறது என்று பாரதப் ...
தேசிய மஞ்சள் வாரியத்தை அமைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். தேசிய மஞ்சள் வாரியம் அமைக்க வேண்டும் என்ற ...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாகக் கிடைத்த பொருட்கள் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்படுகின்றன. அக்டோபர் 31-ம் தேதி வரை நடைபெறும் இந்த ஏலத்தில் 100 ரூபாய் ...
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற பா.ஜ.க. மத்திய தேர்தல் குழுக் கூட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். மத்தியப் ...
ராஜஸ்தானில் நிகழ்ந்து வரும் குற்றச் சம்பவங்கள் குறித்து தனது வேதனையை வெளிப்டுத்திய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பெண்களின் பாதுகாப்பை பா.ஜ.க. உறுதி செய்யும். கடந்த 5 ...
ராஜஸ்தான் மாநிலத்துக்கு 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மேலும், எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, ...
லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளையொட்டி, டெல்லி விஜய்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை ...
154-வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தேசியத் தலைநகர் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் ...
பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அரசியல் கட்சிகளைப் போல அல்லாமல், தனியார் நிறுவனம்போல நடத்தி வருகிறார்கள். இரண்டுமே ஊழல் மற்றும் கமிஷனுக்கு ...
தெலங்கானாவில் சாலை, இரயில், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் உயர்கல்வி போன்ற முக்கியமான துறைகளில் 13,500 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies