2024-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடி!
தமிழ்நாட்டில் அதிகமான விமானப் போக்குவரத்து உள்ள விமான நிலையம் என்றால், சென்னைக்கு அடுத்து, திருச்சிதான். நாள்தோறும் திருச்சி விமான நிலையத்திலிருந்து பெரும்பாலான உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் சீறிப் ...
தமிழ்நாட்டில் அதிகமான விமானப் போக்குவரத்து உள்ள விமான நிலையம் என்றால், சென்னைக்கு அடுத்து, திருச்சிதான். நாள்தோறும் திருச்சி விமான நிலையத்திலிருந்து பெரும்பாலான உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் சீறிப் ...
உலகின் மிக அழகான விமான நிலையமாக, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்துக்கு சிறந்த பரிசு கிடைத்திருப்பதற்கு, பிரதமர் மோடி வாழ்த்தியுள்ளார். யுனெஸ்கோவின் பிரிக்ஸ் வெர்சாய்ஸ் ...
கெம்பேகெளடா சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையம், சிறந்த உள்புற வடிவமைப்புக்கான உலகளாவிய சிறப்புப் பரிசை வென்றதற்காக பெங்களூரு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் ...
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகிகள் கூட்டம் புதுதில்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இரண்டாவது நாளாகத் நடைபெற்றது. புதுதில்லியில் உள்ள பாஜக கட்சித் தலைமையகத்தில் தேசிய நிர்வாகிகள் ...
தற்போது நடைபெற்று வரும் வளர்ச்சியடைந்த பாரதம் லட்சிய யாத்திரையின் போது, ஒரு கோடி ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டதில் பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்தச் சாதனையைப் ...
பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். புது டெல்லியில் இன்று பாஜகவின் இரண்டு நாள் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தை பிரதமர் நரேந்திர ...
மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த மசோதாக்கள் காலனித்துவ கால சட்டங்களின் முடிவைக் குறிக்கின்றன என்று தெரிவித்துள்ளார். திருத்தப்பட்ட ...
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய ம மாநிலங்களில் எதிர்க்கட்சிகளை வீழ்த்தி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு பாஜக வலுவாக உள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி ...
முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் தலைவருமான ஹெச்.டி.தேவகௌடாவை, டெல்லியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து நலம் விசாரித்தார். கர்நாடக மாநிலத்தை தலைமையாகக் ...
குவைத்தின் புதிய அமீராகப் பதவியேற்ற ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். மேலும், வரும் ஆண்டுகளில் இந்தியா- ...
பிரதமர் குறித்து ராகுல் காந்தியின் சர்ச்சைக்குரிய கருத்து ஏற்கத்தக்கது அல்ல என தெரிவித்துள்ள டெல்லி உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் 8 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவிட்டுள்ளது. ...
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, மன்மோகன்சிங், மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்டோர் அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த ...
குவைத் மன்னராக பதவியேற்றுள்ள ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-சபாவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். குவைத் மன்னராக இருந்து ஷேக் நவாப் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபா, உடல்நலக்குறைவால் கடந்த 16 ஆம் தேதி காலமானார். இதனையடுத்து குவைத் புதிய மன்னராக அவரது சகோதர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-சபா பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில், புதிய மன்னராக பதவியேற்றுள்ள ஷேக் நவாப் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ...
விக்சித் பாரத் சங்கல்ப யாத்திரையில் கலந்துகொண்டவர்களுடன் உரையாடிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வருமான வரித்துறையை அனுப்புவேன்னு பயப்படுறீங்களா என்று சிரித்துக் கொண்டே கேட்ட வீடியோ சமூக ...
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்தியா உலகளாவிய மதிப்பைப் பெற்றுள்ளது என்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார். ...
காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் கொலைச் சதி விவகாரத்தில், இந்திய அரசு அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாகக் கூறிய அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு, ஆதாரங்களை கொடுத்தால் பரிசீலிக்கத் தயார் என்று ...
நாடாளுமன்றத்தில் தனக்கு நேர்ந்த அவமதிப்பு குறித்து பிரதமர் மோடி தன்னிடம் தொலைபேசியில் கேட்டறிந்ததோடு, வேதனையும் வருத்தமும் தெரிவித்ததாக குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர் தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்ற ...
கேரளாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வதாக இருந்த கூட்டம் ஜனவரி 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. எனவே, பிரதமரின் பயணமும் தள்ளிப்போகிறது. நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் ...
இஸ்ரேலின் நெதன்யாகுவிடம் பேசிய பிரதமர் மோடி, ‘அமைதியை சீக்கிரம் மீட்டெடுக்க’ வலியுறுத்தினார். இஸ்ரேலின் தற்போது நிலைமை குறித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இஸ்ரேலிய பிரதமர் ...
கோவா விடுதலை தினத்தை முன்னிட்டுப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், https://twitter.com/narendramodi/status/1737051169384751107 "கோவா விடுதலை தின நல்வாழ்த்துக்கள். கோவாவை ...
எதிர்கட்சிக் கூட்டணியின் நோக்கம் நமது ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான். ஆனால், பா.ஜ.க.வின் நோக்கம் நாட்டுக்கு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதுதான் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். ...
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2023-ன் இறுதிச் சுற்று பங்கேற்பாளர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார். ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2023-ன் இறுதிச் சுற்றில் பங்கேற்பவர்களுடன் பிரதமர் நரேந்திர ...
"மன் கி பாத்" நிகழ்ச்சி தொடர்பான தங்களது தகவல்களையும், செய்திகளையும் பகிர்ந்து கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கிறார். கடந்த 2014-ம் ...
நாடாளுமன்ற இரு அவைகளில் இருந்தும் 92 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும் நிலையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies