பிரதமர் மோடி வாரணாசி சுற்றுப் பயணம்: ‘மிஷன்-2024’ தேர்தல் பிரச்சாரம்!
2 நாள் பயணமாக வாரணாசி செல்லும் பிரதமர் மோடி, 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும், இதன் மூலம் "மிஷன் ...
2 நாள் பயணமாக வாரணாசி செல்லும் பிரதமர் மோடி, 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும், இதன் மூலம் "மிஷன் ...
புது தில்லி பிரகடனத்தை, செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் உலகளாவிய கூட்டாண்மை ஏற்றுக்கொண்டது. புது தில்லியில் நேற்று செயற்கை நுண்ணறிவு தொடர்பான உலகளாவிய கூட்டாண்மை (ஜிபிஏஐ) உச்சிமாநாடு ...
அம்பத்தூர் தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் ...
தமிழகத்தில் ”சமூகநீதி” என்னும் சொல்லை ஊழலில் பெயர்பெற்ற திமுகவினர் அடிக்கடி சொல்லுவார்கள்! நாங்கள் சமூக நீதி காவலர்கள் என்பார்கள்! நாங்கள் சமூக நீதியை காப்பாற்றுகிறோம் என்பார்கள்! ஆனால், ...
செயற்கை நுண்ணறிவை நோ்மையாகவும், நெறிமுறைகளுக்கு உட்பட்டும் பயன்படுத்த உலகளாவிய கட்டமைப்பை உருவாக்க பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கிறார். மேலும், செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை தீவிரவாதிகள் பயன்படுத்தினால் ...
2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்தினார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், ...
நாடாளுமன்றத் தாக்குதல் தினத்தை முன்னிட்டு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற சபாநாயகர்கள் ஓம் பிர்லா, ஜெக்தீப் தன்கர் உள்ளிட்டோர் வீரமரணமடைந்த வீரர்கள் படத்திற்கு மலர்த்தூவி அஞ்சலி ...
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு நீக்கம் செல்லும் என்கிற உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் நாட்டின் இறையாண்மையும், ஒருமைப்பாடும் நிலைநாட்டப்பட்டிருக்கிறது என்று பாரதப் ...
டிஜிட்டல் லைஃப் சான்றிதழ் பிரச்சாரம் 2.0 இன் கீழ் 1.15 கோடி டிஜிட்டல் லைஃப் சான்றிதழ்கள் உருவாக்கப்பட்டுள்ளன என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். ...
செயற்கை நுண்ணறிவு குறித்த வருடாந்திர உலகளாவிய கூட்டாண்மை உச்சிமாநாட்டை (ஜிபிஏஐ) இன்று மாலை பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார். புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாளை முதல் 14 ...
டாக்டர்.ஷியாம் பிரசாத் முகர்ஜி போன்ற எண்ணற்ற தேச பக்தர்களின் கனவு நிறைவேறியுள்ளது என உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து, தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். ...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரவு நீக்கப்பட்டது செல்லும் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது பாரதப் பிரதமர் ...
பிரதமர் மோடி தலைமையிலான அரசினால்தான் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கும் நடவடிக்கை சாத்தியமானது என பாஜக தேசிய தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான ...
இந்தியாவிற்கு இதுவே சரியான தருணம் என்றும், இந்த அமிர்த காலத்தை விக்சித் பாரதத்திற்காக இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். புதிடெல்லியில் இன்று ...
சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வது தொடர்பான இன்றைய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது எனக் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் ...
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்கள். இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ...
வணக்கம். கடந்த (5-12-23) அன்று நெய்வேலியில் இருந்து என் நண்பர் போனில் என்னை அழைத்தார். அவருடைய இரண்டாவது பெண் ஒரு working women hostel இல் இருப்பதாகவும், ...
'வளர்ச்சி அடைந்த இந்தியா @2047: இளைஞர்களின் குரல்' திட்டத்தை நாளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். புது டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 10:30 ...
இந்தியாவுக்கும் கொரிய குடியரசுக்கும் இடையே ராஜதந்திர உறவுகள் தொடங்கி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு கொரிய குடியரசின் அதிபர் யூன் சுக் இயோலுக்கு பிரதமர் நரேந்திர ...
எந்தவொரு திட்டமும் வெற்றி பெற, அது ஒவ்வொரு பயனாளியையும் சென்றடைய வேண்டும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை (வி.பி.எஸ்.ஒய்) பயனாளிகளுடன் பிரதமர் ...
நாட்டிலுள்ள ஒவ்வொரு ஏழையும், பெண்களும், விவசாயிகளும், இளைஞர்களும்தான் எனக்கு வி.ஐ.பி.க்கள் என்று பாரதப் பிரதமர் மோடி கூறியிருக்கிறார். சர்வதேச நிதிச் சேவை மையங்களின் ஆணைய அமைப்பு 2.0 ...
கறுப்புப் பணத்தைக் குவிப்பதில் காங்கிரஸ் மும்முரமாக இருக்கும்போது, பிரதமர் மோடி ஒவ்வொரு பைசாவையும் அதிக நன்மைக்காகச் செலவிடுகிறார் என்று மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அனுராக் ...
வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை (Viksit Bharat Sankalp Yatra) பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அரசின் முக்கிய திட்டங்களின் ...
நாட்டின் வலுவடைந்து வரும் பொருளாதாரம் காரணமாக, நடப்பு நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி 7.7 சதவீதமாக இருப்பதாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies