மிக்ஜாம் புயலின் முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி!
மிக்ஜாம் புயலின் முன்னேற்பாடுகள் குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேசினார். மேலும் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் ...
மிக்ஜாம் புயலின் முன்னேற்பாடுகள் குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேசினார். மேலும் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் ...
4 மாநில தேர்தலில் 3 மாநிலத்தில் பாஜக வெற்றி பெற்றதற்கு பாரதப் பிரதமர் மோடியின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே காரணம் என தேசிய மகளிர் ஆணைய ...
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜக வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை பெற்று ஆட்சியமைக்க உள்ளது. 4 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று ...
இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், "நமது ...
இராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் வாக்குப்பதிவு முடிந்து, தற்போது தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில், காலை 10 மணி ...
ஐ.நா.பருவ நிலை மாநாடு காலநிலை நடவடிக்கைக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலக அளவில் பருவநிலை மாறுபாடு சவால்களில் தீர்வுகளை காண்பதற்காக ஆண்டுதோறும் ...
பிரதமர் நரேந்திர மோடியின், மக்களை மையமாகக் கொண்ட பணி கலாச்சாரத்திற்கு வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரை சான்றாக உள்ளது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ...
உலக பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று துபாய் புறப்பட்டு சென்றார். உலக பருவ நிலை மாநாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் துபாயில் ...
தியோகரில் மக்கள் மருந்தக மையத்தை நடத்துபவர்கள் மற்றும் பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். மேலும் குறைந்த விலையில் தரமான மருந்து விற்பனை ஒரு பெரிய சேவையாகும் எனத் ...
துரதிருஷ்டவசமாக சுதந்திரத்திற்குப் பிறகு நீண்டகாலமாக சமத்துக் கொள்கை கவனிக்கப்படாமல் இருந்தது. இதனால், 2014-க்கு முன்பு குறிப்பிட்ட பிரிவினர் சில அடிப்படை வசதிகளை இழந்தனர் என்று பாரதப் பிரதமர் ...
மத்திய அரசு 80 கோடி மக்களுக்கு வழங்கப்படும் 5 கிலோ அரிசியையும் ஒரு கிலோ பருப்பையும் இன்னும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுவதாக அறிவித்துள்ளது எனப் பா.ஜ.க பிரச்சாரப்பிரிவு ...
ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், இது போருக்கான தருணம் அல்ல என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ...
வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான சபத யாத்திரை பயனாளிகளுடன் நாளை பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடுகிறார். பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 11 மணியளவில் வளர்ச்சியடைந்த இந்தியா சபத யாத்திரைப் ...
உத்தரகாசி சுரங்கப்பாதை மீட்புப்பணி நிலவரம் குறித்து பிரதமர் மோடி நாள்தோறும் தொடர்பு கொண்டு விசாரித்ததாக உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். உத்தரகாசி சுரங்கப்பாதையில் சிக்கிய ...
உத்தரகாசி சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார். உத்தரகாசி சில்க் யாரா சுரங்கப்பாதையில் 17 நாட்களாக சிக்கித்தவித்த 41 தொழிலாளர்கள் ...
தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. தெலங்கானாவில் கடந்த 2014ம் ஆண்டு முதல் பாரதிய ராஷ்ட்ரீய சமிதி கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது. முதலமைச்சராக ...
ரோஜ்கார் மேளாவில் பிரதமர் நரேந்திர மோடி வரும் 30-ம் தேதி 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை வழங்குகிறார். நாடு முழுதும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க ...
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர், தங்களது பள்ளிக்குச் செல்ல நல்ல சாலை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர ...
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இரண்டாவது காசி தமிழ்சங்கம் நிகழ்ச்சி டிசம்பர் 17முதல் டிசம்பர் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. காசி தமிழ் சங்கமம் 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற ...
உலக காலநிலை நடவடிக்கை மாநாட்டில் பங்கேற்பதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக வரும் 30-ம் தேதி துபாய் செல்வதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. ...
தெலுங்கானா மாநிலத்தை அழித்த பாவத்தின் பங்கில் பிஆர்எஸ், காங்கிரசுக்கு சம பங்கு உண்டு என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நவம்பர் ...
ஒரு பிரதமர் தோல்வியடைந்த வீரர்களை காண வருவது இதற்கு முன்பு நான் கேள்விப்பட்டதில்லை என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரா் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். ஒரு நாள் ...
உலக பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 30ஆம் தேதி துபாய் செல்கிறார். உலக பருவ நிலை மாநாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies